ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31


இங்கே பெயரளவில் மட்டுமே
குடியரசு......
தனிமனித சுதந்திரமும்
அடிப்படை உரிமைகளும்
கூறுபோட்டு விற்கப்படுகின்றன....
ஒரு ஓட்டு ரூபாய் 1000/-
இலவச இணைப்பாக
பிரியாணிப் பொட்டலம்....
முன் பதிவிற்கு
இப்போதே முந்துங்கள்....


புத்தம் வளர்த்த பூமி
இன்று
யுத்தக்களமாய் மாறி
இரத்தக்காவு வாங்கிக் கொண்டிருக்கிறது

சாவிற்கு ஒத்திகை பார்க்க
பதுங்கு குழிகள் மேடைகளாகின்றன...

சுதந்திர நாடுகளில்
தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே
குடியுரிமை......

செத்துப் போனத் தமிழனைக் காட்டி
உண்ணா விரத நாடகம் நடத்தி
தனக்குத்தானே உதவித்தொகையும்
அடுத்த வேலை சாப்பாட்டிற்கு
பிரியாணிப் பொட்டலம் சம்பாதித்துக்கொள்ளும்
எடுபிடி கட்சிக்காரர்கள்

கரன்சி நோட்டு வாசத்தையே
ஆக்சிஜனாய் சுவாசித்து வந்த
நம்மூர் அரசியல்வியாதிகள்
இப்போதெல்லாம் அவற்றை
தமிழனின் இரத்தத்தில் தோய்த்தெடுத்து
தின்று கொழுக்கிறார்கள்

இருக்காதா பின்னே
தமிழனின் இரத்தத்தில்
உப்பும் காரமும்
கூடுதல் அல்லவோ....

மனிதன் வாழ வழி காட்டத் தெரியாத
அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிடவும்
ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுவதற்கும்
வெட்கமாயில்லை..........

அங்கே...
அழிந்து கொண்டிருக்கும்
ஒரு சமூகம்....
இங்கே....
மானும் மயிலும் கட்டிப்பிடித்து
ஆடுவதைக் கைதட்டி ரசிக்கும்
ரோஷமில்லா ஆட்டு மந்தைகள்...

அங்கே...
தமிழ்த்தாய் ஒருத்தி
மானபங்கப் படுத்தப்படுகிறாள்
இங்கே...
நமக்கு மகளிர் தினம்
ஒரு கேடு...

மனிதா....
கொஞ்சம் யோசித்துப்பார்...
அடுத்த வீட்டில் எரியும் தீ
உன் வீட்டை எரிக்க
எத்தனை நேரம் ஆகும்????

ஒவ்வொரு தமிழனும்
தன்னிலை உணரும் வரை
இந்த அவல நிலை
மாறப்போவதுமில்லை ...
கதர்ச்சட்டைகளும் கரை வேட்டிகளும்
மாறவிடப்போவதும் இல்லை......

புத்தம் வளர்த்த பூமி
இன்று
யுத்தக்களமாய் மாறி
இரத்தக்காவு வாங்கிக் கொண்டிருக்கிறது

சாவிற்கு ஒத்திகை பார்க்க
பதுங்கு குழிகள் மேடைகளாகின்றன...

சுதந்திர நாடுகளில்
தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே
குடியுரிமை......

செத்துப் போனத் தமிழனைக் காட்டி
உண்ணா விரத நாடகம் நடத்தி
தனக்குத்தானே உதவித்தொகையும்
அடுத்த வேலை சாப்பாட்டிற்கு
பிரியாணிப் பொட்டலம் சம்பாதித்துக்கொள்ளும்
எடுபிடி கட்சிக்காரர்கள்

கரன்சி நோட்டு வாசத்தையே
ஆக்சிஜனாய் சுவாசித்து வந்த
நம்மூர் அரசியல்வியாதிகள்
இப்போதெல்லாம் அவற்றை
தமிழனின் இரத்தத்தில் தோய்த்தெடுத்து
தின்று கொழுக்கிறார்கள்

இருக்காதா பின்னே
தமிழனின் இரத்தத்தில்
உப்பும் காரமும்
கூடுதல் அல்லவோ....

மனிதன் வாழ வழி காட்டத் தெரியாத
அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிடவும்
ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுவதற்கும்
வெட்கமாயில்லை..........

அங்கே...
அழிந்து கொண்டிருக்கும்
ஒரு சமூகம்....
இங்கே....
மானும் மயிலும் கட்டிப்பிடித்து
ஆடுவதைக் கைதட்டி ரசிக்கும்
ரோஷமில்லா ஆட்டு மந்தைகள்...

அங்கே...
தமிழ்த்தாய் ஒருத்தி
மானபங்கப் படுத்தப்படுகிறாள்
இங்கே...
நமக்கு மகளிர் தினம்
ஒரு கேடு...

மனிதா....
கொஞ்சம் யோசித்துப்பார்...
அடுத்த வீட்டில் எரியும் தீ
உன் வீட்டை எரிக்க
எத்தனை நேரம் ஆகும்????

ஒவ்வொரு தமிழனும்
தன்னிலை உணரும் வரை
இந்த அவல நிலை
மாறப்போவதுமில்லை ...
கதர்ச்சட்டைகளும் கரை வேட்டிகளும்
மாறவிடப்போவதும் இல்லை......

கொள்கைகள் வேறுபட்டாலும்
கோரிக்கைகள் வேறுபட்டாலும்
உழைக்கும் வர்க்கங்களின்
உரிமை திருநாள்
அனைவருக்கும்
மே தின நல்வாழ்த்துக்கள்






கொள்கைகள் வேறுபட்டாலும்
கோரிக்கைகள் வேறுபட்டாலும்
உழைக்கும் வர்க்கங்களின்
உரிமை திருநாள்
அனைவருக்கும்
மே தின நல்வாழ்த்துக்கள்





அந்த வீட்டில் சிட்டுகுருவியும் நானும்
பிரசவித்திருந்தோம்
எங்களால் குருவி போல் உயரத்தில்
கூடுகட்ட இயலவில்லை
பாட்டன் பிறந்து வளர்ந்த வீடுதானே
எங்கள் சொந்த வீடும்
குட்டிகளையும் ஈர்ந்தெடுத்தேன்
எங்களால் எங்கள் வீடு
செழிப்படைய தொடங்கியது
சிலரின் அச்சத்தால்
எங்களை விரட்ட ஆரம்பித்தனர்
எங்களால் குருவி போல் உயரத்தில்
பறக்கவும் இயலவில்லை
காவலுக்கு உறும தொடஙக
அழிக்கவும் ஆரம்பித்து விட்டனர்
எங்களது முப்பாட்டனோ
மதில் சுவரில் உக்கார்ந்து
கண்ணை மூடிக்கொண்டிருக்கிறான்

டிஸ்கி:மாதவராஜ் அண்ணனின் இந்தஇந்த பதிவின் பாதிப்பில்

கருத்துகள் இல்லை: