வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

சென்னை, மே 29 : முதல் முறையாக தமிழக கடலோர காவல் படைக்கு புதிய நவீன படகுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசு, காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 12 டன் படகுகள் 12ம், ஐந்து டன் படகுகள் 12ம் ஒதுக்கியுள்ளது. இந்த 24 படகுகளும் நடப்பாண்டில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு விடுமென அறிவிக்கப்பட்டிருந்தது.


More than a Blog Aggregator

by தாஜீத்தீன்


More than a Blog Aggregator

by த.ஜீவராஜ்

தனித்திருந்த வாழ்க்கையது
கசத்திருந்த நாளொன்றில்
கண்ணெதிரே கண்டேன்
அந்தக் கள்ளியை - என்
நெஞ்சத்தைத் கொள்ளைகொண்ட
அன்புச் செல்வியை


தனியாகச் சிரித்ததில்லை
தலையணை மறந்ததில்லை
என்னவோ ஆச்சு எனக்கு
எங்கேயோ போச்சு மனது - ஆகா
நண்பர்கள் பட்ட துன்பம்
நான்படலானேனே இப்போது


உடுப்பது எடுக்கச் சென்றால்
உணவது அருந்தச் சென்றால்
தனியாகச் சிரித்துக்கொண்டேன்
கேட்டால் வெடுக்கென்று
முறைத்துக் கொண்டேன் -ஐயோ
இப்படி மாறிப்போனேனே


வாழ்க்கையின் வசந்தமிது
வந்தது எனக்குமிப்போ
கவிதைகளால் எல்லாம்
சொல்லத் தெரியலையே! - என்
கனவெல்லாம்
கீறிக் காட்டிட முடியலையே!


Bookmark and Share





More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
The Planet of Mars - Amazing Photos











More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Amazing Nature Scenes









கருத்துகள் இல்லை: