வெள்ளி, 29 மே, 2009

2009-05-29


யுத்தத்தால் வன்னியில் இடம் பெயர்ந்தோர்க்கு உதவுமுகமாக இலங்கை வங்கி (Bank of Ceylon) இடம்பெயர்ந்து வந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி வங்கிக் கணக்குகளை இலவசமாகத் திறப்பதற்கு உறுதி அளித்துள்ளது.

இவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அவர்களது உற்றார்களும் உறவினர்களும் நண்பர்களும் தங்களது வங்கிகள் மூலம் நிதி உதவிகளை நேரடியாக அனுப்பி உதவலாம். அதிலும் ஜேர்மனியிலுள்ளவர்களுக்கு இது மேலும் இலகுவாகும்.
ஜேர்மனியிலுள்ள (Commerce Bank) கோமேர்ஸ் பாங்க் கிளைகளில் இலங்கை வங்கியின் கிளைகள் இப்பொழுது இயங்குகின்றன. ஜேர்மனியிலுள்ள இலங்கை வங்கிக் கிளைகளில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இணைத்தின் (Internet) ஊடாக தமது கணக்கில் இருந்து இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் தமது உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு பணங்களை அனுப்பலாம்.

ஜேர்மனியில் இலங்கை வங்கியில் தமது பணத்தை வைத்திருக்க விருப்பமுடையவர்கள் எந்தவித சிரமமும் இன்றி ஓரு புதிய கணக்கை திறந்து தமது உழைப்பை சேமிக்கலாம். ஏற்கனவே ஜேர்மன் பிறாங்போர்டில், பிரித்தானியா லண்டன் போன்ற நகரங்களில் இலங்கை வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.

இலங்கை வங்கியின் கிளைகள் அடுத்த மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இந்த சேவை மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விஸ்தரிப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்களுக்கு ஜேர்மன் பிறாங்போர்டில் உள்ள இலங்கை ஜெனறல் கவுன்ஸ்சலர் உதவத்தயாராக உள்ளார்.

அவர்களது தொடர்பு விபரங்கள்:

BUDDHI ATHAUDA MBA
Counul General of Sril Lanka
Federal Repulic of Germany
Frankfurt.

Telephone: 0049-69-660539822/ 0049-69-660539812

M. M. Abdul Raheem
Minister (Commercial and Economic)
Telephone: 0049-69-6605398-13

***************************

Banking services for displaced

Banking services for more than 200,000 account holders in IDP welfare villages were expanded with the new fully fledged Bank of Ceylon branch opened at the Arunachalam welfare village Vavuniya this week.

The newly opened BoC branch has all the facilities like any other branch but special facilities like keeping the valuables and deeds in safe custody free of charge was a unique feature and there were lot of people waiting to open new accounts with us, BOC Deputy General Manager C. Samarasingha told Daily News yesterday.

Already there are 200,000 account holders, 6,850 public servants and 1,780 school teachers among them who deal with us and we provide our services to them with 7 mobile units since they concentrated on the IDP camps. But with the new branch at Arunachalam Welfare Village the people have the ability to open new accounts and ask their parents, relatives or custodians to remit money to them Samarasingha said.
Bank of Ceylon also had organized tuition classes for GCE O/L, A/L and year five scholarship for the student population numbering 30,000 languishing in the welfare camps as a corporate social responsibility program the DGM said.

Resettlement and Disaster Relief Services Minister Rishard Bathiutheen, Disaster Relief Minister Amir Ali, National Integration and Reconciliation Minister Vinayagamoorthi Muralitheran, Bank of Ceylon Chairman Dr. Gamini Wickramasinhe and President's Coordinating officer Lalath Abeygunawardena were also present at the opening of the new bank at Arunachalam Welfare Village.

http://www.dailynews.lk/2009/05/28/news11.asp

யுத்தத்தால் வன்னியில் இடம் பெயர்ந்தோர்க்கு உதவுமுகமாக இலங்கை வங்கி (Bank of Ceylon) இடம்பெயர்ந்து வந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி வங்கிக் கணக்குகளை இலவசமாகத் திறப்பதற்கு உறுதி அளித்துள்ளது.

இவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அவர்களது உற்றார்களும் உறவினர்களும் நண்பர்களும் தங்களது வங்கிகள் மூலம் நிதி உதவிகளை நேரடியாக அனுப்பி உதவலாம். அதிலும் ஜேர்மனியிலுள்ளவர்களுக்கு இது மேலும் இலகுவாகும்.
ஜேர்மனியிலுள்ள (Commerce Bank) கோமேர்ஸ் பாங்க் கிளைகளில் இலங்கை வங்கியின் கிளைகள் இப்பொழுது இயங்குகின்றன. ஜேர்மனியிலுள்ள இலங்கை வங்கிக் கிளைகளில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இணைத்தின் (Internet) ஊடாக தமது கணக்கில் இருந்து இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் தமது உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு பணங்களை அனுப்பலாம்.

ஜேர்மனியில் இலங்கை வங்கியில் தமது பணத்தை வைத்திருக்க விருப்பமுடையவர்கள் எந்தவித சிரமமும் இன்றி ஓரு புதிய கணக்கை திறந்து தமது உழைப்பை சேமிக்கலாம். ஏற்கனவே ஜேர்மன் பிறாங்போர்டில், பிரித்தானியா லண்டன் போன்ற நகரங்களில் இலங்கை வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.

இலங்கை வங்கியின் கிளைகள் அடுத்த மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இந்த சேவை மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விஸ்தரிப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்களுக்கு ஜேர்மன் பிறாங்போர்டில் உள்ள இலங்கை ஜெனறல் கவுன்ஸ்சலர் உதவத்தயாராக உள்ளார்.

அவர்களது தொடர்பு விபரங்கள்:

BUDDHI ATHAUDA MBA
Counul General of Sril Lanka
Federal Repulic of Germany
Frankfurt.

Telephone: 0049-69-660539822/ 0049-69-660539812

M. M. Abdul Raheem
Minister (Commercial and Economic)
Telephone: 0049-69-6605398-13

***************************

Banking services for displaced

Banking services for more than 200,000 account holders in IDP welfare villages were expanded with the new fully fledged Bank of Ceylon branch opened at the Arunachalam welfare village Vavuniya this week.

The newly opened BoC branch has all the facilities like any other branch but special facilities like keeping the valuables and deeds in safe custody free of charge was a unique feature and there were lot of people waiting to open new accounts with us, BOC Deputy General Manager C. Samarasingha told Daily News yesterday.

Already there are 200,000 account holders, 6,850 public servants and 1,780 school teachers among them who deal with us and we provide our services to them with 7 mobile units since they concentrated on the IDP camps. But with the new branch at Arunachalam Welfare Village the people have the ability to open new accounts and ask their parents, relatives or custodians to remit money to them Samarasingha said.
Bank of Ceylon also had organized tuition classes for GCE O/L, A/L and year five scholarship for the student population numbering 30,000 languishing in the welfare camps as a corporate social responsibility program the DGM said.

Resettlement and Disaster Relief Services Minister Rishard Bathiutheen, Disaster Relief Minister Amir Ali, National Integration and Reconciliation Minister Vinayagamoorthi Muralitheran, Bank of Ceylon Chairman Dr. Gamini Wickramasinhe and President's Coordinating officer Lalath Abeygunawardena were also present at the opening of the new bank at Arunachalam Welfare Village.

http://www.dailynews.lk/2009/05/28/news11.asp
கழக உடன் பிறப்புகளே,

1949 ல் இருந்து கழகத்திலே என்னை இணைத்து இன்று வரை எனக்கு இட்ட பணியை மனநிறைவோடு செய்து வருகிறேன். கழகம் 1967 முதல் முதலா அரிதி பெரும்பான்மையாக அரியணையிலே ஏறிய போது அண்ணாவுக்கு தோள் கொடுத்தேன். அடுத்த இரண்டு வருடத்திலே அண்ணா இந்த பூஉலகை விட்டு விட்டு கழக பணிகளை என் தோள் மீது இறக்கி வைத்து விட்டு இந்த தம்பியை பிரிந்து சென்றார். அண்ணாவிற்கு பின் கழக தலைமையை ஏற்று நடத்த நான் பட்ட இன்னல்கள் என்னில் அடங்கா.வாழ்க்கை ஓட்டப் பந்தயத்திலே முன்னால் வர தீயை தீண்டினேன். தென்றலை தாண்டியதில்லை.

முயற்சியிலே மனம் தளராமல் ஓடினேன், கை மேல் பலனாய் அண்ணாவின் மறைவுக்கு பின் கழக தலைமைக்கும், மக்கள் தலைமைக்கும் முதல்வன் ஆனேன். அன்றிலிருந்து அரியணையை காக்கவும், கழகத்தை காக்கவும் நான் கடந்து வந்து காட்டு பாதைகளை நினைக்கும் போது கண்கள் பணிக்கவில்லை, இதயம் இனிக்க வில்லை.

கழகப் பொருளாளர் அண்ணன் எம்.ஜி,ஆர் கழக கணக்கு வழக்குகளை பற்றிய விவகாரங்களை கேட்டதும், அரியணை போட்டியிலே எனக்கு அடுத்து நிற்கும் நண்பனை புறம் தள்ள கட்சியிலே இருந்து நீக்க வழி செய்தேன்.சென்றவர் திரும்பி வந்தார் புது அணியாய், அதுவரை காங்கிரஸ் கட்சியோடு மல்லு கட்டிய கழகம், புது கழகத்தோடு மல்லு கட்ட ஆரம்பித்தோம்.விளைவு விட்டு தந்தேன் அரியணையை, காத்து இருந்தேன் பத்து வருடம் இலவு காத்த கிளி போல. இந்த இடப்பட்ட காலத்திலேயே எனது போர் வாளாக இருந்த கழகத் தூண் தம்பி வைகோ சுறாவளியாகவும், சுனமியாகவும் கழகத்தை கலக்கினார்.

கழகத்தை கலக்கிய போர் வாள் அரியணைக்கு வெகு பக்கத்திலே தென்றலாய் வந்த அவரை புயலாய் விரட்டி அடிக்க வேண்டிய சோதனை, சோதனையும் வேதனையும் என்னை கொல்ல, நானே கொலை குற்றம் சாட்டினேன், நாடு நன்மையடைய, மக்கள் வளம் பெற, வளர்த்த கடா மார்பிலே பாய்ந்ததாக போர் வாளை திருப்பி அனுப்பினேன், வாளாய் போனவர் வந்தார் புது அணியாய், வாழையடி வாழையா தொண்டு செய்ய செயல் வீரர்களை அனுப்பினேன், கடமையை செய்து புது கழகத்தை உடைத்தார்கள். வாள் வெற்று பலூன் ஆனது.

கழகப் பணிகளை திறம்பட செய்ய குடும்பத்தையும், கழகத்தையும் இணைத்தேன், மா மனிதன் மாறன் வந்தார், அவர் பின் இளைய மாறன் வந்தார்,வந்தவர் உண்ட வீட்டுக்கு பிண்டம் வைத்தார், உதறி தள்ளினேன், ஓரம் கட்டினேன்.அடிப்பது போலே அடித்தேன், அழுவது போல அழுது கழகத்திலே மீண்டும் இணைத்தேன்.முத்தவன் இந்திய தாய்க்கும், இளையவன் தமிழ் தாய்க்கும் கடன் பட கட்டளை இட்டேன். கனவாய் வந்த கானல் நினைவாய் நடை முறையானது.

கடந்த 60 பது வருட பொது வாழ்வு பணியிலே நான் கடந்து வந்த பாதைக்கு அன்பும், ஆதரவும் தந்த உடன் பிறப்புகள், இந்த மாற்றத்திற்கும் இனி வரும் மாற்றத்திக்கும் உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையிலே கழகத்திலே பெயரை திருக்குவளை முத்துவேல் கருணாநிதி என் பெயர் மாற்றம் செய்து பொது குழுவில் பேராரசியர் அன்பழகன் முன் மொழிந்த தீர்மானத்தை நான் வழி மொழிகிறேன்.

ஆகையால் இன்றிலிருந்து திராவிட முன்னேற்ற கழகம், திருக்குவளை முத்துவேல் கருணாநிதி என் அழைக்கப்படும், இந்த சந்தோஷ சமயத்திலே தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு இல்லாதவாரு கொண்டாட அவை தலைவர் அன்பழகன் கேட்டு கொள்கிறார்.

அடுத்து வரும் தீர்மானமாகிய உதய சூரியன் படத்திலே எனது படத்தை இணைக்க பொது குழுவிலே எடுத்த முடிவுக்கு நான் உடன் படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். இதற்காக தொண்டர்கள் யாரும் தீ குளிக்க வேண்டாம் என நானே கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
திரு.மு.கருணாநிதி

கருத்துகள் இல்லை: