ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக்கூடிய அபாயமும் தென்படுகின்றது.போராட்டம் ஒரு துயர முடிவைச் சந்தித்துள்ளது என்பதற்கு அப்பால், தேசியத் தலைவர்

விண்ணிருந்து மண் வந்த மலரெனவே
மராட்டி மண்ணிருந்து இங்கு வந்த
மங்கையவள் பெயர் பாரிஜாதமாம்
பக்கத்து வீட்டின் புது வரவு


அவர் வீட்டில் பேசினால் என் வீட்டில் கேட்கும்
பல ஊர் சுற்றி வந்த எனக்கோ
பத்து மொழியில் தெரியும் ஐந்து சொற்கள்


அன்றொரு நாள் சிதறிய முத்துக்கள் எனத்
தரையதனில் தான் கிடந்த
பாரிஜாத மலரதனைப் பொறுக்கச்
சென்றேன் தோட்டத்துள் நான்


வேலியின் இரு புறமும் கண்டேன் பாரிஜாதம்
ஒரு புறம் செடி மறுபுறம் கொடி


பெயர் போன்றே வெள்ளை முகம்
சோகை பிடித்த வெள்ளை அல்ல அது
ரோஜா வண்ணம் சிறிதே கலந்த வெள்ளை
சுண்டினால் பால் தெறிக்கும் என்பது போல்


ஒரு கணம் மயங்கி நின்றேன் மங்கையவள் அழகினிலே
இரு ஜோடிக் கரு விழிகள் கூடிடவே மலர்ந்தன
மாதுளம் மொட்டென விருந்த அவள் செவ்விதழ்கள்
மலரவள் முகமதிலோர் புன் சிரிப்பு


மறு கணமோர் சிம்மக் குரல் உள்ளிருந்தே
பாரீ என்ன செய்கிறாய் பார் நீ
பனியினிலே நின்றால் சளி பிடிக்கும் உனக்கு
படுத்திடுவாய் பத்து நாள், வா உள்ளே என்றே

மானெனத் துள்ளியே பாய்ந்தது உள்ளே
பாரிஜாதமெனும் அப் பச்சிளம் குழந்தையுந்தான்
-------------------------------------------------------------
posted by நடராஜன் கல்பட்டு
Thanks: http://www.mazhalaigal.com/tamil/poems/poems-001/0904nkn_flower.php


வன்னியில் புலிகளின் ஆட்சிக் காலத்தில் புலிகளின் பிரச்சார பீரங்கியாக இருந்த 'தமிழீழ தேசிய தொலைக்காட்சி` NTT (National Television of Tamil Eelam) ஊழியர்களாக இருந்த பலர் மக்களோடு மக்களாக பாதுகாப்பு வலையத்தில் இருந்து வெளியேறி படையினரிடம் சரணடைந்தனர். தமது அடையாளத்தை மறைத்து சாதாரண மக்களோடு இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்த இவர்கள் விசேட புலனாய்வுப் பிரிவினரால் இனங்காணப்பட்டு மேலதிக விசாரணைக்காக விசேட முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் `நிலவரம்` நிகழ்ச்சி நெறியாளர் வீரா, புலிகளின் கலை பண்பாட்டுத்துறை பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை ஆகியோர் உள்ளனரா என்பதை அறியமுடியவில்லை.
வன்னியில் புலிகளின் ஆட்சிக் காலத்தில் புலிகளின் பிரச்சார பீரங்கியாக இருந்த 'தமிழீழ தேசிய தொலைக்காட்சி` NTT (National Television of Tamil Eelam) ஊழியர்களாக இருந்த பலர் மக்களோடு மக்களாக பாதுகாப்பு வலையத்தில் இருந்து வெளியேறி படையினரிடம் சரணடைந்தனர். தமது அடையாளத்தை மறைத்து சாதாரண மக்களோடு இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்த இவர்கள் விசேட புலனாய்வுப் பிரிவினரால் இனங்காணப்பட்டு மேலதிக விசாரணைக்காக விசேட முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் `நிலவரம்` நிகழ்ச்சி நெறியாளர் வீரா, புலிகளின் கலை பண்பாட்டுத்துறை பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை ஆகியோர் உள்ளனரா என்பதை அறியமுடியவில்லை.
புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கிய தளபதிகள் படையினரிடம் சரணடைந்தனர். அவர்களில் புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மானை தவிர ஏனையோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பொட்டு அம்மான் படையினரின் விசாரணைக்கு உள்ளாகிவருவதுடன் பல்வேறு அதிர்ச்சி தகவல்களையும் வழங்கி வருகின்றாராம்.

கொழும்பில் தங்கியிருந்து தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டவர்கள் தொடர்பாகவும் அதற்கு உதவியவர்கள் குறித்தும் பல தகவல்களை பொட்டு அம்மான் வழங்கியுள்ளாராம்.

இவர் வழங்கிய தகவலின் பிரகாரமே கொழும்பில் பிரபல வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது மட்டுமல்ல மேலும் பல உறுப்பினர்கள் குறித்தும் சரணடைந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ள புலிகள் தொடர்பாகவும் ஏராளமான தகவல்களை வழங்கி வருகின்றார். இவரது தகவலின் பிரகாரமே புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை புலிகளின் முக்கியஸ்தர்களான எழிலன், புதுவை ரத்தினதுரை, கரிகாலன், ஞானம், இளம்பருதி, யோகி போன்ற புலிகளின் முக்கியஸ்தர்களும் படையினரிடம் சரணடைந்த நிலையில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

பொட்டு அம்மான் வழங்கிய தகவலின் பிரகாரம் நிவாரண முகாம்களில் தேடுதல் மேற்கொண்ட படையினர் புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி, பிரபாகரனின் பெற்றோர் ஆகியோரையும் மேலும் பல புலி உறுப்பினர்களையும் கைது செய்துள்ள படையினருக்கு பொட்டு அம்மான் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வழங்கி வருவதாக தெரியவருகின்றது.

AFP

COLOMBO: The Sri Lankan military is probing the possibility that the Tamil Tiger's spy chief may still be alive, despite testimony that he was killed with the rest of the rebel leadership.

"The military is still investigating Tiger intelligence wing leader Pottu Amman's death as they could not find his body among the top level Tiger leaders," the state-run Sunday Observer said.

Amman was seen as the number two in the Liberation Tigers of Tamil Eelam (LTTE) hierarchy after rebel leader Velupillai Prabhakaran and was believed to have masterminded the 1991 assassination of Indian premier Rajiv Gandhi.
The newspaper, which reflects government policy, said the military had testimony from a surrendered Tiger cadre who claimed that the spy leader had been killed before the final battle in which Prabhakaran perished.
However, no body was ever found.

Amman is the subject of an international arrest warrant for the Gandhi slaying as well as the 1996 bombing of the Sri Lankan Central Bank which killed 91 people.
The Observer said the military could not confirm the deaths of Prabhakaran's wife, Mathiwathini, and their daughter, Dwarka, although they were suspected to have been in the same area during the final military offensive against the LTTE.

The military on Thursday identified Prabhakaran's parents, who had sought shelter with security forces after fleeing the conflict zone.

Government troops announced the defeat of the LTTE two weeks ago.

Ethnic Tamils displaced by the fighting are now being held in camps ringed by barbed wire and security forces, who say they need to weed out former rebel fighters disguised as civilians.


கருத்துகள் இல்லை: