ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31



More than a Blog Aggregator

by இரத்தினபுகழேந்தி
தஞ்சாவூர் நில அளவை
நிறுத்தல் அளவை


வாய்ப்பாடு முதல் பக்கம்





எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எண் சுவடி என்ற பழய வாய்ப்பாடு ஒன்றினைக் காண நேர்ந்தது. அதில் தமிழர்களின் எண் முறைகள் பற்றியும், எண்ணியல் சார்ந்த பல்வேறு தகவல்களும் இடம்பெற்றிருந்தன. இன்றய இளைஞர்களுக்கு அறிமுகமில்லாத தொன்மையான நிறுத்தலளவைகள், தஞ்சாவூர் நில அளவை போன்றவை அதில் இடம்பெற்றுள்ளன. பழய அளவை முறைகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும் என்பதால் அந்த வாய்ப்பாட்டின் ஒருசில பக்கங்கள் உஙள் பார்வைக்கு.








இந்த வாய்ப்பாட்டை இது வரைப் பாதுகாத்து வைத்திருந்த சபாநாயகம் அய்யா அவர்களுக்கு நன்றி கூறுவோம்.
பசிப் பிணியற்ற தமிழ்நாடு, நோயற்ற தமிழ்நாடு,

வளம் நிறைந்த தமிழ்நாடு, ஞானம் செறிந்த தமிழ்நாடு.

என்கிற இலட்சிய முழக்கத்தோடு வெளிவரும் கவனகர் முழக்கம் இதழின் ஆசிரியர் பதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி மலேசிய நண்பர்களின் கவனத்திற்காக.

ஞானப்பாதையை நம்க்கு அடையாளம் காட்டும் திருவிழா. கணத்துக்கு கணம் மாறுபட்ட அனுபவங்களை ஏற்படுத்தும் விழா. வாய்ப்பிருந்தால் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.


கலந்து கொண்டு பயன் பெறுங்கள். நிச்சயம் வாழ்க்கை குறித்து ஒரு ஆக்கபூர்வமான மாற்றம் வரும்.
பசிப் பிணியற்ற தமிழ்நாடு, நோயற்ற தமிழ்நாடு,

வளம் நிறைந்த தமிழ்நாடு, ஞானம் செறிந்த தமிழ்நாடு.

என்கிற இலட்சிய முழக்கத்தோடு வெளிவரும் கவனகர் முழக்கம் இதழின் ஆசிரியர் பதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி மலேசிய நண்பர்களின் கவனத்திற்காக.

ஞானப்பாதையை நம்க்கு அடையாளம் காட்டும் திருவிழா. கணத்துக்கு கணம் மாறுபட்ட அனுபவங்களை ஏற்படுத்தும் விழா. வாய்ப்பிருந்தால் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.


கலந்து கொண்டு பயன் பெறுங்கள். நிச்சயம் வாழ்க்கை குறித்து ஒரு ஆக்கபூர்வமான மாற்றம் வரும்.


More than a Blog Aggregator

by இல்யாஸ்


மிதக்கும் நீர்ப் பானைகளை
டம் டம் ஒலியுடன்
ஒளிக் குச்சிகளால் குத்தி
உடைக்கும்
உறியடித் திருவிழா


More than a Blog Aggregator

by இல்யாஸ்


மிதக்கும் நீர்ப் பானைகளை
டம் டம் ஒலியுடன்
ஒளிக் குச்சிகளால் குத்தி
உடைக்கும்
உறியடித் திருவிழா


More than a Blog Aggregator

by இல்யாஸ்




















மலர்ச்சி

வாழ்வில்
மலர்ச்சி வேண்டி
இரவெல்லாம்
கை கூப்பி
பிரார்த்தித்தது
தாமரை மொக்கு
விடிந்ததும்
பலித்தது
பிரார்த்தனை

கருத்துகள் இல்லை: