சனி, 30 மே, 2009

2009-05-30

"கனிமொழி என் மகள். தருமாம்பாள் கனிமொழியின் தாய்" என்ற விசித்திர விளக்கத்துக்கு ஒரு குடும்பம்!

இந்தக் குடும்பங்களின் துணையோடு ஈழ மண்ணில் விடுதலைப் போரை நசுக்கும் நாசகார ராஜபக்சே குடும்பம்!

உலகத் தமிழர்கள் ஒரே குடும்பமாகும் நாளில் தமிழ் மண்ணில் கால் பதிக்க அஞ்ச வேண்டும் மயிருக்கு வாதாடும் மன்மோகன்; தலைப்பாகைக்குள் ஜெயில்சிங் செருப்புத் துடைத்த நினைவு பத்திரமாக!

"சுதந்திர தமிழ்நாடே எங்கள் லட்சியம்" என்ற பதாகை தந்தை பெரியாரின் வாழ்நாளில் கடைசி ஊர்வலம் நடத்திய மதுரை மாநாட்டில் தமுக்கம் கலையரங்க மேடையை அணி செய்ததை கருணாநிதி மறைக்கிறார்.

துணிவுடைமை, அஞ்சாமை பெரியாரின் பிறவிச் சொத்துக்கள்.
"கனிமொழி என் மகள். தருமாம்பாள் கனிமொழியின் தாய்" என்ற விசித்திர விளக்கத்துக்கு ஒரு குடும்பம்!

இந்தக் குடும்பங்களின் துணையோடு ஈழ மண்ணில் விடுதலைப் போரை நசுக்கும் நாசகார ராஜபக்சே குடும்பம்!

உலகத் தமிழர்கள் ஒரே குடும்பமாகும் நாளில் தமிழ் மண்ணில் கால் பதிக்க அஞ்ச வேண்டும் மயிருக்கு வாதாடும் மன்மோகன்; தலைப்பாகைக்குள் ஜெயில்சிங் செருப்புத் துடைத்த நினைவு பத்திரமாக!

"சுதந்திர தமிழ்நாடே எங்கள் லட்சியம்" என்ற பதாகை தந்தை பெரியாரின் வாழ்நாளில் கடைசி ஊர்வலம் நடத்திய மதுரை மாநாட்டில் தமுக்கம் கலையரங்க மேடையை அணி செய்ததை கருணாநிதி மறைக்கிறார்.

துணிவுடைமை, அஞ்சாமை பெரியாரின் பிறவிச் சொத்துக்கள்.


More than a Blog Aggregator

by தெ. சுந்தரமகாலிங்கம்
திரை விழுந்தது!

கருணாநிதியின் சரணாகதிப் படலம் உச்சகட்டக் காட்சியுடன் முடிந்திருக்கிறது.

சிவகங்கைச் சீமையில் வோட்டுப் பொறுக்கச் சிதம்பரத்துக்கும் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது. ஈழப் போரை முன்னின்று நடத்தும் சோனியா கும்பல், கருணாநிதிக்குக் கண் துடைப்புக் காட்சி நடத்த உதவி செய்ததுடன் தன் பொறுப்பைக் கை கழுவிவிட்டது.

காங்கிரஸ் தரப்பின் அபிஷேக் சிங்வி இன்னும் தமிழர்கள் இளித்தவாயர்கள் என்னும் திமிரில் "இறையாண்மை உள்ள ஒரு நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது" என்பதை மீண்டும் அழுத்தமாகக் கூறினார்.

பாகிஸ்தானைப் பிளந்து வங்கதேசம் உருவாக இந்தியப் படையை அனுப்பிய இந்திரா காந்திக்கு "இறையாண்மை" என்றால் என்னவென்று தெரியாதெனக் கூறுகிறாரா?

சுதர்சனம் என்றொரு காங்கிரஸ்காரர் "சீனாதான் ஈழத்தில் போரை நடத்துகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறேன்" என்று தமிழர்கள் அனைவர் காதிலும் பூ வைக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு இன்னும் ஒருபடி மேலே சென்று கருணாநிதிக்கு ஆதரவாகச் சேலத்தில் உண்ணாவிரதம் நடத்தியிருக்கிறார்! சேலம் வாக்குகளைச் சேகரிக்க இப்படியோர் ஏமாற்று வேலை!

இருபத்திநான்கு ஆண்டுகள் கழித்தும் ஆறாத ரணத்துடன் டைட்லர் விவகாரத்தில் செருப்பு வீச்சுக்குக் குனிந்து கொடுக்க வேண்டிய நிலையை உருவாக்கிய சீக்கியர்களிடம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை சிதம்பரம். ஏறத்தாழ ஏழு மாதங்களாகப் பிரச்சனையை நீர்த்துப் போக வைக்க எல்லா வேலைகளையும் செய்த கருணாநிதியின் கடைசி முயற்சிதான் உண்ணாவிரத நாடகம்.

பிரணாப் முகர்ஜியும் அந்தோணியும் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க வசதியாகக் கால அவகாசம் வழங்கக் கருணாநிதி அரங்கேற்றிய காட்சிகளை வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

சோனியா, பிரியங்கா, ராகுல் காந்திகளின் பழிவாங்கும் போக்குக்கு முற்றிலும் உடந்தையாக இருக்கும் கருணாநிதி உண்ணாநோன்பை நிறுத்தியதால் உயிர் பிழைத்திருக்கிறார் என்பது எந்தவிதத்திலும் அவருக்குப் பெருமை சேர்க்காது.

மரணம் நாட்டு விடுதலைக்காக என்று நிகழும்போது மாவீரன் இறவாப் புகழடைகிறான்.

ஆயுள் நீட்டிப்பு அவப் பெயருக்குக் காரணமாகும் அவலம் பரிதாபத்துக்குரியதுதான்!


More than a Blog Aggregator

by தெ. சுந்தரமகாலிங்கம்
திரை விழுந்தது!

கருணாநிதியின் சரணாகதிப் படலம் உச்சகட்டக் காட்சியுடன் முடிந்திருக்கிறது.

சிவகங்கைச் சீமையில் வோட்டுப் பொறுக்கச் சிதம்பரத்துக்கும் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது. ஈழப் போரை முன்னின்று நடத்தும் சோனியா கும்பல், கருணாநிதிக்குக் கண் துடைப்புக் காட்சி நடத்த உதவி செய்ததுடன் தன் பொறுப்பைக் கை கழுவிவிட்டது.

காங்கிரஸ் தரப்பின் அபிஷேக் சிங்வி இன்னும் தமிழர்கள் இளித்தவாயர்கள் என்னும் திமிரில் "இறையாண்மை உள்ள ஒரு நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது" என்பதை மீண்டும் அழுத்தமாகக் கூறினார்.

பாகிஸ்தானைப் பிளந்து வங்கதேசம் உருவாக இந்தியப் படையை அனுப்பிய இந்திரா காந்திக்கு "இறையாண்மை" என்றால் என்னவென்று தெரியாதெனக் கூறுகிறாரா?

சுதர்சனம் என்றொரு காங்கிரஸ்காரர் "சீனாதான் ஈழத்தில் போரை நடத்துகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறேன்" என்று தமிழர்கள் அனைவர் காதிலும் பூ வைக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு இன்னும் ஒருபடி மேலே சென்று கருணாநிதிக்கு ஆதரவாகச் சேலத்தில் உண்ணாவிரதம் நடத்தியிருக்கிறார்! சேலம் வாக்குகளைச் சேகரிக்க இப்படியோர் ஏமாற்று வேலை!

இருபத்திநான்கு ஆண்டுகள் கழித்தும் ஆறாத ரணத்துடன் டைட்லர் விவகாரத்தில் செருப்பு வீச்சுக்குக் குனிந்து கொடுக்க வேண்டிய நிலையை உருவாக்கிய சீக்கியர்களிடம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை சிதம்பரம். ஏறத்தாழ ஏழு மாதங்களாகப் பிரச்சனையை நீர்த்துப் போக வைக்க எல்லா வேலைகளையும் செய்த கருணாநிதியின் கடைசி முயற்சிதான் உண்ணாவிரத நாடகம்.

பிரணாப் முகர்ஜியும் அந்தோணியும் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க வசதியாகக் கால அவகாசம் வழங்கக் கருணாநிதி அரங்கேற்றிய காட்சிகளை வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

சோனியா, பிரியங்கா, ராகுல் காந்திகளின் பழிவாங்கும் போக்குக்கு முற்றிலும் உடந்தையாக இருக்கும் கருணாநிதி உண்ணாநோன்பை நிறுத்தியதால் உயிர் பிழைத்திருக்கிறார் என்பது எந்தவிதத்திலும் அவருக்குப் பெருமை சேர்க்காது.

மரணம் நாட்டு விடுதலைக்காக என்று நிகழும்போது மாவீரன் இறவாப் புகழடைகிறான்.

ஆயுள் நீட்டிப்பு அவப் பெயருக்குக் காரணமாகும் அவலம் பரிதாபத்துக்குரியதுதான்!



பின்னூட்டத்துக்கும் பதிலா பதிவு போடுவுமில்லே..


நேத்திக்கு ப‌திவு போட்டோன்ன‌ லெக்ஷ்ம‌ண் உங்க‌ளை இன்னும் யாரும் அடிக்க‌ வ‌ர‌ல‌யானு கேட்டார்.அட‌ப்பாவிகளா!இது வேற ஆசை இருக்கா என்ன‌..நாம‌ தான் துப்பாக்கியை வ‌ச்சிக்கிட்டு பின்னூட்ட‌ம் போடுங்க‌னு வேற‌ சொல்லிப்புட்டேன்.


சரி...‍பின்னூட்ட‌த்துக்கு ப‌தில்க‌ளை ப‌திவாவே போட்டுற‌லாம்னு நினைச்சேன். பதிவுல‌க‌ வ‌ர‌லாற்றில் முத‌ல்முறையாக‌  பின்னூட்ட‌த்துக்கு ப‌தில் பதிவு போடுறேன்ப்பா..நோட் பண்ணிக்கோங்க‌..நோட் பண்ணிக்கோங்க‌..

1.செல்வேந்திரன்.. உங்க யோசனையை வாசிச்சோனயே என்னால அதை கலைஞர்ட்ட சொல்லாம இருக்க முடியல..அவர் அத கேட்டு இப்பவே நான் தில்லி போகணும்னு துடிச்சிட்டார். அதை மட்டும் அமலுக்கு வந்துறுச்சுனா.. நீங்க தான் பாராளுமன்ற சபாநாயகர்.தயவு செஞ்சி பதவியேற்ற பிறகு எனக்கு நன்றி சொல்ல வேணாம். நமக்கு தான் புகழ்ச்சியே பிடிக்காதில்லையா?

2.ஆயில்யன்...மீ த ரிப்பிட்டிங்க் :

 இதென்ன வார்த்தை.. புதுசாத்தேன் இருக்கு..அர்த்த‌ம் புரில‌னாலும்ந‌ல்லாருக்குபாஸ்.

3.ராம‌லெக்ஷ்மிக்கா..ந‌ன்றி..சுந்தரானு ஒரு டீச்ச‌ர் உண்டு இல்லியா? ரேவ‌ன் க‌விதை என‌க்கு சொல்லிக் கொடுத்த‌ டீச்ச‌ர் அவ‌ங்க‌..உங்க‌ளுக்குக் கூட‌ எடுத்திருக்க‌லாம் இல்லியா?


4.பப்பு.. உங்க தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி..மதுரைக்கு இப்பதைக்கு வரல..


5.வினோத் கவுதம்..இம்புட்டு பயப்படுவீங்களா?குப்பன் யாஹூ..அதென்ன பெண்பதிவர்கள்..பரிசலையும் நர்சிமையும் ஆண்பதிவர்கள்னு சொல்வீங்களா? எழுத்துல பேதம் பிரிக்காதீஙக தயவு செஞ்சி..

6.சிவகுமார்..வாங்க வாங்க..எங்க இருக்கீங்க..பிரபுகுமார் சென்னைல அவன் மாமா பள்ளிக்கூடத்துல வேலை பார்க்கானாம்.பின்னூட்டத்துக்கு நன்றி

7.கோமா..நச் நச்சுன்னு எழுதுறீங்க இனிமேல் நீங்கள்தான் பிளாகர் உலகின் 'நச்சினார்க்கு இனியவர்' ..புகழ்ச்சி நமக்குப் புடிக்காது தெரியாதா.. ஆனாகூட சந்தோஷமாதான் இருந்துச்சு..

8.வண்ணத்துபூச்சியார்..நன்றி உங்க பின்னூட்டத்துக்கு.அந்த லிங்க பார்த்தேன். நல்ல பதிவுகளை அப்ப அப்ப தெரியப் படுத்துங்கள்.

9.மண்குதிரை..ஹலோல தான் பணிபுரிகிறேன்.

10..அமிர்தவர்ஷினி அம்மா...ய‌ம்மாடி..பின்னூட்டம் போட‌ முடியாதா.. யார‌ங்கே..?


11சுந்த‌ராக்கா.. நில‌வு பேர் கொண்ட‌ ஸ்நேகிதியா..ம்ம்ம்.ம‌தியா? இதுல‌ கூட‌வா கிசுகிசு.. அது ச‌ரி..அப்பல்லாம் நாங்க ரவுடியாக்கும்...


கருத்துகள் இல்லை: