சனி, 30 மே, 2009

2009-05-30

நவீன தொழில்நுட்பங்களால் எதிர்காலத்தில் நுகர்வோருக்கான வசதிகள் எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது இந்த வீடியோ.இனிவரும் முழுமையான டிஜிட்டல் காலங்களில் நம் வீட்டு குளிர்பதனப்பெட்டி தன்னை தானே ஸ்கேன் செய்து பால்,தயிர்,குளிர்பானங்கள்,முட்டை போன்றவை தீர்ந்து போனால் உடனே அதிலுள்ள சிறிய கணினி, இணையம் மூலமாக நமக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிடும்.நாம் உடன் பலசரக்கு கடைக்கு சென்றால், சாமான்கள் சேகரிக்கும்
நவீன தொழில்நுட்பங்களால் எதிர்காலத்தில் நுகர்வோருக்கான வசதிகள் எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது இந்த வீடியோ.இனிவரும் முழுமையான டிஜிட்டல் காலங்களில் நம் வீட்டு குளிர்பதனப்பெட்டி தன்னை தானே ஸ்கேன் செய்து பால்,தயிர்,குளிர்பானங்கள்,முட்டை போன்றவை தீர்ந்து போனால் உடனே அதிலுள்ள சிறிய கணினி, இணையம் மூலமாக நமக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிடும்.நாம் உடன் பலசரக்கு கடைக்கு சென்றால், சாமான்கள் சேகரிக்கும்
பல முறை 'பிரபாகரன் மரணம்' என்று அறிவித்திருந்த இலங்கை அரசு இந்த முறை ஆதரப்புர்வமாக அறிவித்திருக்கிறது. அறிவிப்போடு இல்லாமல் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் இறந்த அவர் உடலை காட்டிவருகின்றனர். (இந்த முறையும் இது வேறும் வதந்தியாக இருக்க கூடாத என்று மனம் எங்குகிறது.)



மூடாத கண்கள், நிறைவேறாத கனவுகள், கம்பிரமான இரண்வு உடையில் பிரபாகரன் இறந்திருக்கிறார். அவர் லண்டன், அமெரிக்கா என்று பதுயிருப்பார் என்று சில ஊடங்கள் மூலம் தவறாக பிரச்சாரம் செய்தவர்களுக்கு 'பிரபாகரன் ஒரு உண்மையான போராளி' என்று பிரபாகரனின் மரணம் காட்டியிருக்கும். இறந்த அவர் ஆத்மா தமிழீழ எல்லையில் தான் சுற்றிக் கொண்டு இருக்கும். அந்த ஆத்மாவையாவது இலங்கை இராணுவம் சுதந்திரமாக உலாவ விடட்டும்.

பிடல் காஸ்டிரோ ஆயுதம் எடுத்தான் - க்யூபா பிறந்தது. ஹோ சி மின் ஆயுதம் எடுத்தான் - வியட்நாம் மலர்ந்தது. ஈழம் மலர பிரபாகரன் ஆயுதம் எடுத்தான். இன்று நரகாசுரன் இறந்த தீபாவளி தினம் போல் கொண்டாடுவதும், சந்தோஷமாக இனிப்பு வழங்குவதுமாக தான் இருக்கிறார்கள். ஹிட்லர் தொடங்கி இந்த உலகம் தோல்வி அடைந்தவர்களை விமர்சித்து வருகிறது. இதில் பிரபாரகனும் தப்ப முடியாமல் போனது தான் மிக கொடுமை.

பிரபாகரன் செய்தது சரியா ? தவறா ? என்று விவாதிக்க விரும்பவில்லை. விவாதித்தாலும் இனி எந்த பயனுமில்லை. அவரால் இறந்த உயிர் இழப்புகளை நியாயப்படுதவுமில்லை. இனியாவது, 'இன படுகொலை' என்ற பெயரில் யார் உயிரும் போகாமல் இருக்க வேண்டும். யுத்தமில்லாத பூமியாக மாற வேண்டும். அது தான் எல்லோருடைய ஆசையாக இருக்கும்.



பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று சொன்ன அரசியல் வாதிகள், தனி ஈழம் அமைத்து கொடுப்போம் என்று சொன்னவர்கள் இப்போது எதை வைத்து அரசியல் செய்ய போகிறார்கள் ?

இது வரை, அவரை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு இனி அரசியல் செய்ய வேறு காரணம் கிடைத்து விடும். தமிழ் நாட்டில் அரசியல் செய்ய காரணத்திற்கா பஞ்சம்...! ஆனால், இலங்கை தமிழர்களுக்கு இனி யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பல முறை 'பிரபாகரன் மரணம்' என்று அறிவித்திருந்த இலங்கை அரசு இந்த முறை ஆதரப்புர்வமாக அறிவித்திருக்கிறது. அறிவிப்போடு இல்லாமல் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் இறந்த அவர் உடலை காட்டிவருகின்றனர். (இந்த முறையும் இது வேறும் வதந்தியாக இருக்க கூடாத என்று மனம் எங்குகிறது.)



மூடாத கண்கள், நிறைவேறாத கனவுகள், கம்பிரமான இரண்வு உடையில் பிரபாகரன் இறந்திருக்கிறார். அவர் லண்டன், அமெரிக்கா என்று பதுயிருப்பார் என்று சில ஊடங்கள் மூலம் தவறாக பிரச்சாரம் செய்தவர்களுக்கு 'பிரபாகரன் ஒரு உண்மையான போராளி' என்று பிரபாகரனின் மரணம் காட்டியிருக்கும். இறந்த அவர் ஆத்மா தமிழீழ எல்லையில் தான் சுற்றிக் கொண்டு இருக்கும். அந்த ஆத்மாவையாவது இலங்கை இராணுவம் சுதந்திரமாக உலாவ விடட்டும்.

பிடல் காஸ்டிரோ ஆயுதம் எடுத்தான் - க்யூபா பிறந்தது. ஹோ சி மின் ஆயுதம் எடுத்தான் - வியட்நாம் மலர்ந்தது. ஈழம் மலர பிரபாகரன் ஆயுதம் எடுத்தான். இன்று நரகாசுரன் இறந்த தீபாவளி தினம் போல் கொண்டாடுவதும், சந்தோஷமாக இனிப்பு வழங்குவதுமாக தான் இருக்கிறார்கள். ஹிட்லர் தொடங்கி இந்த உலகம் தோல்வி அடைந்தவர்களை விமர்சித்து வருகிறது. இதில் பிரபாரகனும் தப்ப முடியாமல் போனது தான் மிக கொடுமை.

பிரபாகரன் செய்தது சரியா ? தவறா ? என்று விவாதிக்க விரும்பவில்லை. விவாதித்தாலும் இனி எந்த பயனுமில்லை. அவரால் இறந்த உயிர் இழப்புகளை நியாயப்படுதவுமில்லை. இனியாவது, 'இன படுகொலை' என்ற பெயரில் யார் உயிரும் போகாமல் இருக்க வேண்டும். யுத்தமில்லாத பூமியாக மாற வேண்டும். அது தான் எல்லோருடைய ஆசையாக இருக்கும்.



பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று சொன்ன அரசியல் வாதிகள், தனி ஈழம் அமைத்து கொடுப்போம் என்று சொன்னவர்கள் இப்போது எதை வைத்து அரசியல் செய்ய போகிறார்கள் ?

இது வரை, அவரை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு இனி அரசியல் செய்ய வேறு காரணம் கிடைத்து விடும். தமிழ் நாட்டில் அரசியல் செய்ய காரணத்திற்கா பஞ்சம்...! ஆனால், இலங்கை தமிழர்களுக்கு இனி யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

விஜய் டிவி முற்றிலும் வணிக நோக்கத்தில் இயங்கும் ஒரு நிறுவனம். ஆனால் அங்குள்ளவர்களுக்கு மனசாட்சி உண்டு.


தமிழ் நாட்டில் மேலும் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளன. இவர்களும் "மானாட மயிலாட" என்று பெண்களை அரைகுறை ஆடையில் ஆடவிட்டு வியாபாரம் செய்வார்கள்.


அதைத்தவிர அவர்களுக்கு மனமும் கிடையாது. மனசாட்சியும் கிடையாது.


prabhudeva part 5 @ Yahoo! Video

நமக்கு மனசாட்சியும், மானமும் இருந்தால் அடையாளம் காண்போம்.

யாரை ஆதரிக்க வேண்டும், யாரை புறக்கணிக்க வேண்டும் என்று...!

தொலைக்காட்சியில் மட்டுமல்ல...

அரசியலிலும்தான்...!

விஜய் டிவி முற்றிலும் வணிக நோக்கத்தில் இயங்கும் ஒரு நிறுவனம். ஆனால் அங்குள்ளவர்களுக்கு மனசாட்சி உண்டு.


தமிழ் நாட்டில் மேலும் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளன. இவர்களும் "மானாட மயிலாட" என்று பெண்களை அரைகுறை ஆடையில் ஆடவிட்டு வியாபாரம் செய்வார்கள்.


அதைத்தவிர அவர்களுக்கு மனமும் கிடையாது. மனசாட்சியும் கிடையாது.


prabhudeva part 5 @ Yahoo! Video

நமக்கு மனசாட்சியும், மானமும் இருந்தால் அடையாளம் காண்போம்.

யாரை ஆதரிக்க வேண்டும், யாரை புறக்கணிக்க வேண்டும் என்று...!

தொலைக்காட்சியில் மட்டுமல்ல...

அரசியலிலும்தான்...!

கருத்துகள் இல்லை: