ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31



More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
இன்பம் மிக்க இந்த பூமியில் பிறந்து நமக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகள் யாவும் நினைவில் திரைப்படம் போல் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. பரபரப்பான இந்த உலகத்தில் இந்தப் படத்தை பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. சற்றே தனிமையில் அமர்ந்து சிந்தனைக் குதிரையை தட்டிவிட்டோமானால் அன்றோ நம் இனிய நினைவுகள் நம் மனதை குளிரூட்டவரும். ஆஹா! அந்த இனிய நினைவுகளால் எத்தனை நாட்கள் என் கவலைகளை மறந்து களித்திருக்கிறேன்.

வானத்து வெண்ணிலா எங்கு சென்றாலும் உடன் நடந்து வருவது, காக்கா கடி போட்டு மிட்டாய் திண்பது, பனை ஓலைக் காத்தாடி, பனங்கா வண்டி, டயர் வண்டி, கயிற்றால் சுற்றி வளைத்த சிக்கு புக்கு இரயில் வண்டி, தெருவில் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு, திருடன் போலீஸ் விளையாட்டு, திருவிழாக் கால ஆட்டங்கள் இப்படி எத்தனை எத்தனை!

இன்றும் நினைத்தால் இனிக்கிறதே, ஐயகோ...மீண்டும் அந்த வாழ்க்கை திரும்பி வராதா? வாழ்க்கையில் நினைத்ததெல்லாம் விலைக்கு வாங்க முடிகிறதே, ஆனால் மீண்டும் நம்மால் அந்த சிறுவயது வாழ்க்கையை வாங்க முடியுமா? முடியாதுதான் ஆனால் நிச்சயம் அதை நினைத்துக் குதூகலம் அடையமுடியும். நம் பிள்ளைகளுக்கு சொல்லி மகிழ்ச்சியடைய முடியும். ஆனால் நம் குழந்தைகள் அவற்றை அனுபவிக்க முடியாமல் போகிறதே என்று மனதில் ஒரு ஓரத்தில் சிறு கவலை இருந்துகொண்டுதான் இருக்கும். என்ன செய்வது, காலம் மாறிப் போச்சு, உலக மயமாக்குதலும், பன்னாட்டு வர்த்தகமும், மேல் நாட்டுக் கலாச்சாரமும் நம்மை ஏராளமாக மாற்றி விட்டது. சரி, போனதெல்லாம் போகட்டும், வாருங்கள் நம் கடந்த காலத்தை சற்று அசை போடுவோம். என் வாழ்வில் அனுபவித்ததை நான் சொல்கிறேன், அதை ஒட்டி உங்கள் வாழ்வில் நடந்ததை நீங்கள் நினைவு கூர்ந்து இரசியுங்கள், முடிந்தால் மற்றவரும் அனுபவிக்குமாறு ஒரு பதிவைத் தொடங்கி எழுதுங்கள்.
கெமிக்கல் சேர்க்காத இயற்கையானப் பொருட்கள் வைத்து எளிமையான ஃபேஷ் பேக்

சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு இந்த பேக்:
கடல்பாசி 1ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் இரண்டையும் கலந்து நன்றாக முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரீல் அலசவும்.
பயன்கள்:
கடல்பாசியில் வைட்டமின்கள் நிறைய இருப்பதால் சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேக் மிகவும் நல்லது.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கான பேக் இது:
முல்தாணி மெட்டி ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, முட்டையின் வெள்ளை கரு இதனை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து சிறிது வெது வெதுப்பான நீரில் அலசவும்.
பயன்கள்:
இந்த பேக் சருமத்தை மிருதுவாக்கி சுறுக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.


எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேக்:
வெள்ளரிக்காய்ச்சாறு 1 தேக்கரண்டி,தேன் ஒரு தேக்கரண்டி,எலுமிச்சைசாறு ஒரு தேக்கரண்டி இதனை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து நீரில் அலசவும்.
பயன்கள்:
இந்த பேக் போடுவதால் சில நாட்களில் எண்ணெய் பசை குறைந்து விடும். பருக்களும் வராது.
படித்த தகவல்
கெமிக்கல் சேர்க்காத இயற்கையானப் பொருட்கள் வைத்து எளிமையான ஃபேஷ் பேக்

சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு இந்த பேக்:
கடல்பாசி 1ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் இரண்டையும் கலந்து நன்றாக முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரீல் அலசவும்.
பயன்கள்:
கடல்பாசியில் வைட்டமின்கள் நிறைய இருப்பதால் சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேக் மிகவும் நல்லது.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கான பேக் இது:
முல்தாணி மெட்டி ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, முட்டையின் வெள்ளை கரு இதனை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து சிறிது வெது வெதுப்பான நீரில் அலசவும்.
பயன்கள்:
இந்த பேக் சருமத்தை மிருதுவாக்கி சுறுக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.


எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேக்:
வெள்ளரிக்காய்ச்சாறு 1 தேக்கரண்டி,தேன் ஒரு தேக்கரண்டி,எலுமிச்சைசாறு ஒரு தேக்கரண்டி இதனை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து நீரில் அலசவும்.
பயன்கள்:
இந்த பேக் போடுவதால் சில நாட்களில் எண்ணெய் பசை குறைந்து விடும். பருக்களும் வராது.
படித்த தகவல்
மீண்டும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பற்றிய பல குழப்பச் செய்திகளை தொடர்ந்து விதைப்பதில் வெற்றி கண்டுள்ளது சிங்கள இனவாதம். அதற்கு துணை போவது ஊடக (மீடியா) பயங்கரவாதம்.

என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல யாராவது எத்தனிக்க முயலும் போதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகள் விடுத்து மக்கள் உணர்வுகளோடு விளையாடுவதும், போராட்டத்தை நீர்த்து விடச் செய்வதுமான வேலை நடந்து வருகிறது.

இலங்கையின் வல்லமை அத்தனை பெரிதா… அல்லது புலிகள் அந்த அளவு இந்த உலகை அச்சுறுத்திவிட்டார்களா… பார்ப்போம்.

இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்திருந்து பதிவு செய்வோம். ஒரு தகவல் என்ற அடிப்படையில் மட்டுமே இப்போது பின்வரும் செய்தியைத் தருகிறோம். அதாவது... (மேலும் படிக்க)

*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*
மீண்டும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பற்றிய பல குழப்பச் செய்திகளை தொடர்ந்து விதைப்பதில் வெற்றி கண்டுள்ளது சிங்கள இனவாதம். அதற்கு துணை போவது ஊடக (மீடியா) பயங்கரவாதம்.

என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல யாராவது எத்தனிக்க முயலும் போதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகள் விடுத்து மக்கள் உணர்வுகளோடு விளையாடுவதும், போராட்டத்தை நீர்த்து விடச் செய்வதுமான வேலை நடந்து வருகிறது.

இலங்கையின் வல்லமை அத்தனை பெரிதா… அல்லது புலிகள் அந்த அளவு இந்த உலகை அச்சுறுத்திவிட்டார்களா… பார்ப்போம்.

இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்திருந்து பதிவு செய்வோம். ஒரு தகவல் என்ற அடிப்படையில் மட்டுமே இப்போது பின்வரும் செய்தியைத் தருகிறோம். அதாவது... (மேலும் படிக்க)

*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*
இப்போதெல்லாம் பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகளில் malware காணப்படுவது சாதாரணமாகிவிட்டது. அத்துடன் தமது வலைப்பதிவுகள் (பிளாக்) காணாமல் போய்விட்டது என்ற புலம்பல்களும் தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாகி விட்டது. தமிழ் வலைப்பதிவுகளில் malware பெரும்பாலும் NTamil திரட்டியின் Vote Button காரணமாகவே வருகின்றது. அல்லது வேறு சில Gadget காரணாமாக வரக்கூடும். அதுமட்டும் அல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் வேறு Java script நிரல்கள் மூலமும் வரலாம்.
கவனம்..! கவனம்..! கவனம்..!
இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக என்ன செய்யலாம்?

*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*

கருத்துகள் இல்லை: