சனி, 30 மே, 2009

2009-05-30

இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்துள்ளதாக வரும் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டவை, உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்று இலங்கை ராணுவம் இன்று மாலை பல்டி அடித்துள்ளது.

இதனால் இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், அவர் கூறியதைக் கேட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட முதல்வர் கருணாநிதி கூறியதும் கேள்விக்குறியதாகியுள்ளது.

இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் பிடியில் சிக்கியுள்ள 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் தமிழர்களையும் மீட்கும் முயற்சியில் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து ஈடுபடும். இவர்களை மீட்கும் முயற்சியில் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும். அப்பாவிகள் தரப்பில் உயிரிழப்பு இருக்கக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில மீடியாக்களில் இலங்கை அரசும், ராணுவமும் போர் நிறுத்தம் செய்வதாக தவறான, அவதூறான, விஷமனத்தனமான செய்தி வெளியாகியுள்ளது. இது முறையல்ல. இந்த செய்தி குப்பையில் போட தகுதியானதாகும். தீவிரவாத ஆதரவாளர்களுக்கு வளைந்து கொடுக்க விரும்புபவர்கள் பரப்பியுள்ள பொய்ச் செய்தியாகும் இது.

அரசு அறிவித்துள்ள முடிவின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், மீதமுள்ள 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் ராணுவம் செல்லும்போது அங்கு அப்பாவி மக்கள் யாரும் பலியாகி விடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. முல்லைத் தீவு வீழ்ந்தது முதலே பாதுகாப்புப் படைகள் மிகுந்த கவனத்துடன்தான் முன்னேறி வருகின்றன.

ஆயிரக்கணக்கான அப்பாவிகளை விடுதலைப் புலிகள் பிணையாளிகளாக பிடித்து வைத்துள்ளனர். தற்போது பாதுகாப்புப் படைகள் வெற்றியை அடைந்து வருகின்றன. தாக்குதல் லட்சியம் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. இனி எந்த வகையிலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் நிம்மதியாக சுவாசிக்க முடியாத அளவுக்கு நிலைமையை ஏற்படுத்தி விட்டோம்.

எனவே கன ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. இதுதான் அரசு அறிவிப்பின் உண்மையான அர்த்தம். எந்தவித வெளிநாட்டு நிர்ப்பந்தம் காரணமாகவும் இப்படி ஒரு அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. உலகின் மிகப் பெரிய பிணையாளிகள் மீட்பு நடவடிக்கை வெற்றியை நெருங்கியதைத் தொடர்ந்தே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறினார்.

நன்றி: தட்ஸ்தமிழ் http://thatstamil.oneindia.in/news/2009/04/27/lanka-sl-army-says-no-ceasefire-offered.html


More than a Blog Aggregator

by Jothivel Moorthi.AC
இலங்கையில் 1972 முதல் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:



1972:சிலோன் என்பது இலங்கை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புத்த மதத்துக்கு நாட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.


1976:தனி ஈழம் கோரி போராட "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்' (எல்டிடிஈ) என்ற தனி அமைப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்றுவித்தார்.


1977:இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசித்த வடகிழக்கு பகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி அங்கு தமிழர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தில் 100 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.


1981:தமிழர்களின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொது நூலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்வு தமிழர்கள் மத்தியில் சிங்களர்கள் மீதான கோபத்தை அதிகரித்தது.


1983:வடகிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.


1985:இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.


1987:ராணுவம் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தி புலிகளை அங்கிருந்து பின்வாங்க வைத்தது. தமிழர்கள் அதிகம் வசித்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் புதிய கவுன்சில்களை அரசு உருவாக்கின. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு வரவழைக்க இந்திய அரசுடன் உடன்பாடு எட்டப்பட்டது.


1990:இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறியது. இதையடுத்து ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்தது.


1991:சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்பூதுரில் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை விடுதலைப்புலிகள்தான் நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.


1993:விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் இலங்கை அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்டார்.


1994:இலங்கை அதிபராக சந்திரிகா குமாரதுங்க பொறுப்பேற்றார். அவர் விடுதலைப் புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கினார்.


2002:நார்வே நாட்டின் முயற்சியால் அரசுக்கும், புலிகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


2004:விடுதலைப் புலிகள் அமைப்பின் கமாண்டராக பதவி வகித்த கருணா, அமைப்பில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்று புலிகளுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட ஆரம்பித்தார்.


2005:புலிகளால் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமணன் கதிர்காமர் கொல்லப்பட்டார்.


ஜனவரி, 2008:புலிகளுடன் எட்டப்பட்டிருந்த போர்நிறுத்த உடன்பாட்டை தன்னிச்சையாக ரத்து செய்தது இலங்கை அரசு.


ஜூலை, 2008:விடாத்தல் தீவில் புலிகளின் முக்கிய கடற்படைத் தளத்தை கைப்பற்றிவிட்டதாக ராணுவம் அறிவிப்பு.


ஜனவரி, 2009:புலிகளின் தலைநகராகவும், கோட்டையாகவும் கருதப்பட்ட கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது.


ஏப்ரல், 2009:புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான முல்லைத்தீவையும் ராணுவம் கைப்பற்றியது.


மே 16,2009:விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் மகிந்த ராஜபட்ச அறிவிப்பு.


மே 17, 2009:ராஜபட்ச சொல்வது போல் போரில் தோற்றுப்போகவில்லை என விடுதலைப் புலிகள் அறிவிப்பு.


மே 18, 2009:பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்பட புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய ஏழு தலைவர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள வன்னிக் காடுகளில் இருந்து போராட்டங்களை தலைமையேற்று வழிநடத்தி வந்த பிரபாகரன், பலமுறை இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளார். எனினும் தற்போது நடைபெறற இலங்கை ராணுவத்தின் அதிரடித் தாக்குதலில் அவரது வாழ்க்கையுடன், அவரது தனி நாடு கனவும் முடிவுக்கு வந்தது.


More than a Blog Aggregator

by Jothivel Moorthi.AC
இலங்கையில் 1972 முதல் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:



1972:சிலோன் என்பது இலங்கை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புத்த மதத்துக்கு நாட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.


1976:தனி ஈழம் கோரி போராட "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்' (எல்டிடிஈ) என்ற தனி அமைப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்றுவித்தார்.


1977:இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசித்த வடகிழக்கு பகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி அங்கு தமிழர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தில் 100 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.


1981:தமிழர்களின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொது நூலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்வு தமிழர்கள் மத்தியில் சிங்களர்கள் மீதான கோபத்தை அதிகரித்தது.


1983:வடகிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.


1985:இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.


1987:ராணுவம் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தி புலிகளை அங்கிருந்து பின்வாங்க வைத்தது. தமிழர்கள் அதிகம் வசித்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் புதிய கவுன்சில்களை அரசு உருவாக்கின. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு வரவழைக்க இந்திய அரசுடன் உடன்பாடு எட்டப்பட்டது.


1990:இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறியது. இதையடுத்து ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்தது.


1991:சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்பூதுரில் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை விடுதலைப்புலிகள்தான் நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.


1993:விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் இலங்கை அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்டார்.


1994:இலங்கை அதிபராக சந்திரிகா குமாரதுங்க பொறுப்பேற்றார். அவர் விடுதலைப் புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கினார்.


2002:நார்வே நாட்டின் முயற்சியால் அரசுக்கும், புலிகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


2004:விடுதலைப் புலிகள் அமைப்பின் கமாண்டராக பதவி வகித்த கருணா, அமைப்பில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்று புலிகளுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட ஆரம்பித்தார்.


2005:புலிகளால் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமணன் கதிர்காமர் கொல்லப்பட்டார்.


ஜனவரி, 2008:புலிகளுடன் எட்டப்பட்டிருந்த போர்நிறுத்த உடன்பாட்டை தன்னிச்சையாக ரத்து செய்தது இலங்கை அரசு.


ஜூலை, 2008:விடாத்தல் தீவில் புலிகளின் முக்கிய கடற்படைத் தளத்தை கைப்பற்றிவிட்டதாக ராணுவம் அறிவிப்பு.


ஜனவரி, 2009:புலிகளின் தலைநகராகவும், கோட்டையாகவும் கருதப்பட்ட கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது.


ஏப்ரல், 2009:புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான முல்லைத்தீவையும் ராணுவம் கைப்பற்றியது.


மே 16,2009:விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் மகிந்த ராஜபட்ச அறிவிப்பு.


மே 17, 2009:ராஜபட்ச சொல்வது போல் போரில் தோற்றுப்போகவில்லை என விடுதலைப் புலிகள் அறிவிப்பு.


மே 18, 2009:பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்பட புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய ஏழு தலைவர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள வன்னிக் காடுகளில் இருந்து போராட்டங்களை தலைமையேற்று வழிநடத்தி வந்த பிரபாகரன், பலமுறை இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளார். எனினும் தற்போது நடைபெறற இலங்கை ராணுவத்தின் அதிரடித் தாக்குதலில் அவரது வாழ்க்கையுடன், அவரது தனி நாடு கனவும் முடிவுக்கு வந்தது.
பிரபாகரன் மரண செய்தி - தமிழன் மடையன்

திருத்த முடியாத தமிழனே, "இது யாராலயும் கண்டுபிடிக்க முடியாத பொய்" என்று நினைத்தா ஸ்ரீ லங்கா அரசாங்கம் தலைவர் உடல் என்று ஏதோ சோளக்காட்டு பொம்மை போன்ற ஒன்றை காட்டிக் கொண்டிருக்கிறது? அந்த இரண்டு நிமிட செய்தி காணொளியை பார்த்தபின் நமக்கு பத்து வினாடிகளில் தோன்றிய நாப்பது சந்தேகங்களும் சிங்கள ஆட்சியாளனுக்கு வராமலா போயிருக்கும் ??

அவர்களுக்க தேவை நம் சிந்தனையை - போராட்ட திசையை மற்ற வேண்டிய - வலுவிழக்க செய்யவேண்டிய செய்திகள். பரபரப்பு செய்திகள். அதற்காக அவர்கள் எந்த செய்தியையும் பரப்புவார்கள். அவர்கள் என்ன உண்மை செய்தியை மட்டுமே வெளியிடுவோம் என்று நம்மிடம் சத்தியம் செய்து கொடுத்தார்கள ?

சில மாதங்களுக்கு முன்பு தான் நமக்கு பாடம் கற்பித்தான். அணைகட்டு உடைத்து பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை புலிகள் அழித்து விட்டார்கள் என்று புரளி கிளப்பி, நமது உலக போராட்த்திற்கு ஒரு தடைக்கல் வைத்தான்.

கடைசி நாள் தாக்குதல்களில் பல்லாயிரகணக்கான மக்கள் கொல்லப்பட்ட செய்தியையும், நடேசன் போன்ற அரசியல் பிரிவு தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியையும் வலுவிழக்க செய்யவேண்டுமானால் அவர்கள் தனி ஈழம் தயார் என்று கூட செய்தி சொல்லுவார்கள். சின்ன கோடு, பெரிய கோடு தத்துவமும் தெரியாதா ?

இப்பொழுது நாம் ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கும் மக்களைப்பற்றிய சிந்தனை இன்றி அவர்களின் நிவாரணத்துக்காக போராட்ட சிந்தனை இன்றி, படுகொலை செய்யப்பட்ட மற்ற தலைவர்களை பற்றிய செய்திகளை எளிமைப்படுத்தி இரண்டு மணி நேரத்தில் டி.என்.எ பரிசோதனை சாத்தியமா என்று ஆராய்ச்சி செய்துகொடிருக்கிறோம். அவனுக்கு உதவுவது இந்திய அரசின் இளவுத்துறை மட்டும் அல்ல - நமது வடிகட்டிய முட்டாள் தனமும் குருநோக்கு பார்வையும் தான்.
?????? ???????? ??????? ????? ?????? ????? ???????????? ????????? ????? ??????? ????????? ???????? ??????? ??????? ??????????? ???????.
பிரபாகரன் மரண செய்தி - தமிழன் மடையன்

திருத்த முடியாத தமிழனே, "இது யாராலயும் கண்டுபிடிக்க முடியாத பொய்" என்று நினைத்தா ஸ்ரீ லங்கா அரசாங்கம் தலைவர் உடல் என்று ஏதோ சோளக்காட்டு பொம்மை போன்ற ஒன்றை காட்டிக் கொண்டிருக்கிறது? அந்த இரண்டு நிமிட செய்தி காணொளியை பார்த்தபின் நமக்கு பத்து வினாடிகளில் தோன்றிய நாப்பது சந்தேகங்களும் சிங்கள ஆட்சியாளனுக்கு வராமலா போயிருக்கும் ??

அவர்களுக்க தேவை நம் சிந்தனையை - போராட்ட திசையை மற்ற வேண்டிய - வலுவிழக்க செய்யவேண்டிய செய்திகள். பரபரப்பு செய்திகள். அதற்காக அவர்கள் எந்த செய்தியையும் பரப்புவார்கள். அவர்கள் என்ன உண்மை செய்தியை மட்டுமே வெளியிடுவோம் என்று நம்மிடம் சத்தியம் செய்து கொடுத்தார்கள ?

சில மாதங்களுக்கு முன்பு தான் நமக்கு பாடம் கற்பித்தான். அணைகட்டு உடைத்து பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை புலிகள் அழித்து விட்டார்கள் என்று புரளி கிளப்பி, நமது உலக போராட்த்திற்கு ஒரு தடைக்கல் வைத்தான்.

கடைசி நாள் தாக்குதல்களில் பல்லாயிரகணக்கான மக்கள் கொல்லப்பட்ட செய்தியையும், நடேசன் போன்ற அரசியல் பிரிவு தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியையும் வலுவிழக்க செய்யவேண்டுமானால் அவர்கள் தனி ஈழம் தயார் என்று கூட செய்தி சொல்லுவார்கள். சின்ன கோடு, பெரிய கோடு தத்துவமும் தெரியாதா ?

இப்பொழுது நாம் ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கும் மக்களைப்பற்றிய சிந்தனை இன்றி அவர்களின் நிவாரணத்துக்காக போராட்ட சிந்தனை இன்றி, படுகொலை செய்யப்பட்ட மற்ற தலைவர்களை பற்றிய செய்திகளை எளிமைப்படுத்தி இரண்டு மணி நேரத்தில் டி.என்.எ பரிசோதனை சாத்தியமா என்று ஆராய்ச்சி செய்துகொடிருக்கிறோம். அவனுக்கு உதவுவது இந்திய அரசின் இளவுத்துறை மட்டும் அல்ல - நமது வடிகட்டிய முட்டாள் தனமும் குருநோக்கு பார்வையும் தான்.
?????? ???????? ??????? ????? ?????? ????? ???????????? ????????? ????? ??????? ????????? ???????? ??????? ??????? ??????????? ???????.


More than a Blog Aggregator

by அன்புடன் அருணா


सब्को प्यार और नमस्कार .....
कुछ दिनो से लिखने को कुच सूज नही रहा था...
सोचा आज कुछ लेती हूँ...... क्या लिखूँ??? चलो आज मैने अलगी में हिन्दी लिखना सीखा है....उस्के बारि मैं लिखने वाली हूँ......अलगि इस्तेमाल कर के तमिल लिख सकते हैं न वैसे ही हिन्दि भी लिख सकते हैं.....सम्झे? इस सेवा के लिये धन्यवाद विशि!!! ...अलगि इस्तमाल कर के और भी भार्तिय भाशाए में आप लिख सकते हैं....
பேசமட்டுமே தெரிந்த ஒரு மொழியை இவ்வ்ளோ அழகா எழுதவும் முடியுதே??? இனி ஹிந்தி நாடகம், சொற்பொழிவுகளுக்கு உதவியாளர்கள் இல்லாமல் நானே எழுதிக் கொள்வேன்!!!
அப்பாடா இது ஒரு வரம் எனக்கு!!!!
இந்த வரத்தை எனக்களித்த அழகிக்கு நன்றிகள் பல!!!! அது மட்டுமில்லீங்க....தமிழ்,ஹிந்தி, மட்டுமில்லாமல் சமஸ்கிருதம்,தெலுங்கு,கன்னடம், மலையாளம்,மராத்தி,
கொங்குணி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒரியா, நேப்பாளி ஆகிய
மொழிகளிலும் எழுதிக் குவிக்கலாம்.........

चलो.....शुरु करें???? सब तैयार हैं क्या????

கருத்துகள் இல்லை: