வெள்ளி, 29 மே, 2009

2009-05-29



More than a Blog Aggregator

by மாதங்கி
சிவப்பு விளக்கில் ஓடும்
மனிதனைக் கேட்டேன்
பச்சை வந்தபின்
போனால் என்ன


ஓடிக்கொண்டே சொன்னான்
எனக்கு முன்
ஓடியவனைக் கேட்கத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
உன்னைப்போல


அநங்கம் மலேசியா
மே 2009
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன்: 49:13)

கருத்துகள் இல்லை: