வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

  சென்னை, மே 29 : 15ஆவது மக்களவையின் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள திமுகவைச் சேர்ந்த 7 பேரும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.  திமுக சார்பில் பொறுப்பேற்றுள்ளவர்களும் அவர்கள் பெற்றுள்ள துறைகளும் வருமாறு :  
 இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க் குற்றங்கள்  ,பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக  ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.    இவ்வாறான நடவடிக்கைகள்  மனித உரிமைகள் பேரவையின் நம்பகத் தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.   மனித உரிமை பேரவையினால் வழங்கப்பட்ட இந்த தீர்மானம் யதார்த்தத்திற்கு புறம்பானதென்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்படாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கைக்கு எதிராக மேலைத்தேய நாடுகள் சில இணைந்து [...]
 இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க் குற்றங்கள்  ,பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக  ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.    இவ்வாறான நடவடிக்கைகள்  மனித உரிமைகள் பேரவையின் நம்பகத் தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.   மனித உரிமை பேரவையினால் வழங்கப்பட்ட இந்த தீர்மானம் யதார்த்தத்திற்கு புறம்பானதென்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்படாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கைக்கு எதிராக மேலைத்தேய நாடுகள் சில இணைந்து [...]
சென்னை, மே 29 : 15ஆவது மக்களவையின் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள திமுகவைச் சேர்ந்த 7 பேரும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் பொறுப்பேற்றுள்ளவர்களும் அவர்கள் பெற்றுள்ள துறைகளும் வருமாறு :



தமிழகத்தின் துணை முதல்வராக மு.க. ஸ்டாலின் நியமனம்

கவர்னர் மாளிகையில் அறிக்கை:
முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக கவர்னர் நியமனம் செய்து அறிவித் துள்ளார். இதுவரை முதல்- அமைச்சர் கவனித்து வந்த பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், தொழில், சிறுபான்மை நலம், பாஸ்போர்ட், சமூக சீர்திருத்தம் ஆகிய துறைகளை மு.க.ஸ்டாலின் கவனிப்பார். இனி அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் என்றழைக்கப்படுவார்.

தமிழக வரலாற்றில் துணைமுதல்வராக ஒருவர் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்

கலைஞர் அறிக்கை
கடந்த பிப்ரவரி திங்களில் இருந்து சுமார் நான்கு மாத காலமாக என் உடலில் தவிர்க்க முடியாததும் அபாயம் நிறைந்ததுமான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக உடல் நலிவுற்று-இன்னமும் நடக்க முடியாமல், சக்கர நாற்காலியில் தான் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது. இந்த உடல் நலிவுடன் அரசு நிர்வாகப் பணிகளில் முழு கவனம் செலுத்த இயலவில்லை. வாரம் ஒன்றுக்கு நூறு கோப்புகளுக்குக் குறையாமல் பார்த்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வாரியப் பணிகள் மற்றும் அரசுத்துறை பணிகளை எல்லாம் அன்றாடம் கலந்து பேசி முடிவெடுத்து செயல் பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு கவனிக்க வேண்டிய அவசிய மும் உள்ளது. எனவே இந்தப் பணிகளை நமது நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்று நடத்த முடியுமா என்று அவரிடம் விவாதித்ததில் அவருக்கும் உடல் நிலை இடந்தராத நிலைமையை எடுத்துச்சொல்லி, அதன் பிறகு நாங்கள் இருவரும் கலந்து பேசி இரண்டொரு முக்கிய துறைகளின் பொறுப்புகளை மட்டும் நான் வைத்துக் கொள்வதென்றும் பேராசிரியர் அவையின் முன்னவராகவும், நிதி அமைச்சராகவும், தொடர்வதென்றும், எங்கள் இரு வருக்கும் அடுத்து இப்போது பகிர்ந்தளிக்கப்டுகிற இலாக்காக்களையும் பொறுப்பேற்று துணை முதல்வர் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவதென்றும் முடிவு செய்து அதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




பிரொடொகால் படி மத்திய கேபினட் மந்திரி மாநில மந்திரியை விட ஒரு படி மேல். துணை முதல்வர் அப்படி கிடையாது.
Tamilish - தமிழ்

விழித்தெழுந்த காலையில்
அவளுடலைத் தின்னும்
வேட்கை யுதித்தது.
முழு உடலை இரண்டாய் மடித்து
லேசாய் உப்பு மிளகு தூவி,
கடித்துத் தின்று கொண்டிருந்தேன்.
உச்சியின் தகிப்பில்
சதைகளை கடித்து இழுத்து
உதடுகளில் இரத்தம் வழிய
அவளுடலைப் புசித்தேன்.
மாலைத் திரும்புகையில்
அதே உடலை நீள வாக்கில்
இரண்டாய் கீறி
பிளவுகளின் உள் நுழைந்து
பத்திரமாய் அமர்ந்து கொண்டேன்.
.....
இரவை நினைத்தால்தான்
பயமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை: