வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-14


அருள் நெறிகள்
1. அருமை பெருமை ஒருவரிடம் அமைந்திருந்தாலும் அடக்கமாகவே இருக்க வேண்டும்.
தனக்குத்தானே தன்மேல் அதிக அன்பு கொண்டு பெருமைப்பட்டு மகிழ்ந்து கொள்வதே
கர்வம்
 

இது பங்கப்படும்!

 

2. மனிதருக்கு மனிதர் அன்பு வைத்தால் எவரையும் அவமானப்படுத்த மாட்டோம்
அதன் பயனாக அவதிப்படவும் மாட்டோம்!

 

3. வறட்சியை மாற்றி வளமையை உருவாக்க அன்பிற்க்கு மட்டுமே சக்தி உண்டு!

4. மக்களின் மீது அன்புள்ள மன்னன் எப்படியாவது மக்களைச் சுகமாக வாழவைப்பான்!

5. அன்பு உறுதியானதாக இருந்தால் எந்த ஆச்சரியமும் நிகழக்கூடியதே !
 

6.

 :ஆணோ பெண்ணோ, சிறுவயது முதலே கைபிடித்து மணந்தவரைத் தவிர வேறு நபரிடம்

காமசுகம் அனுபவிக்கக் கூடாது; என்பதே கற்பு “.

அன்பு நெறி வாழ்வாயினும் கற்பு- கட்டுப்பாடு வேண்டும்!
 
7. உயர்ந்தோரை உணர்ந்தறிய அறிவில்லாவிட்டாலும் அன்பிருந்தால் அவமதிக்காமலாவது
பிழைக்கலாம்!

8. அறம் மிக நுட்பமானது. அறிந்து கொள்வது எளிதில்லை. அன்பு உயிர்களிடம்
உண்டானால் தர்மத்தின் சூட்சுமம் புரியும்!

9. அன்பு நெறிப்படி எவ்வுயிரிடத்தும் இரக்கமே காட்டவேண்டும்!

10. பணக்காரனானாலும்- பிறர் அன்பைப் பெறமுடியாதவனுக்கு வாழ்க்கை
 

 

*****************************************************

posted by Jaani

Source:http://www.tamiltorrents.net/forums/showthread.php?t=32988

      
ஞாபகச் சித்திரங்களை
காலக் கருடன்
மெல்ல மெல்லக் காவி
குதறித் தின்றபடி.


சின்னச் சின்னக்
கீறல்கள் கோடுகள்
இன்னும் இதயத்துள்
சன்னங்களாய்
கந்தலாகி
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அழிந்தும் அழியாமலும்.


பங்கருக்குள்ளும்
விமானப் பரிசோதனைக்குள்ளும்
பாதுகாத்துக் கொண்டுவந்த
ஆறு புளியங்கொட்டையும்
ஒரு சிரட்டையும்
காதலின் நினைவோடு
கட்டிய பழைய சாமான்களோடு
தூசு படிந்த
என் மனமாய்.


அதையும் கண்டு
அடம் பிடிக்கிறாள்
என் குழந்தை
விளையாடக் கேட்டு.
இந்த நாட்டில்
புளியங்கொட்டையும்
சிரட்டையும்
புதுமையாய் அவளுக்கு.


கண்ணுக்குள் நிழல் வலிக்க
மூளை விரும்பாமலே
தலை மட்டும் விருப்பமாய்
ஆடுகிறது மெதுவாய்.


தொலைத்த காட்சிகளை
எதிர்காலச் சாட்சிகளின்
கைகளில் கொடுத்தபடி
"இஞ்சாருங்கோ"
கூப்பிட்ட குரல் கேட்டு
"என்னப்பா"
என்றபடி நான்!!!


ஹேமா(சுவிஸ்)
ஞாபகச் சித்திரங்களை
காலக் கருடன்
மெல்ல மெல்லக் காவி
குதறித் தின்றபடி.


சின்னச் சின்னக்
கீறல்கள் கோடுகள்
இன்னும் இதயத்துள்
சன்னங்களாய்
கந்தலாகி
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அழிந்தும் அழியாமலும்.


பங்கருக்குள்ளும்
விமானப் பரிசோதனைக்குள்ளும்
பாதுகாத்துக் கொண்டுவந்த
ஆறு புளியங்கொட்டையும்
ஒரு சிரட்டையும்
காதலின் நினைவோடு
கட்டிய பழைய சாமான்களோடு
தூசு படிந்த
என் மனமாய்.


அதையும் கண்டு
அடம் பிடிக்கிறாள்
என் குழந்தை
விளையாடக் கேட்டு.
இந்த நாட்டில்
புளியங்கொட்டையும்
சிரட்டையும்
புதுமையாய் அவளுக்கு.


கண்ணுக்குள் நிழல் வலிக்க
மூளை விரும்பாமலே
தலை மட்டும் விருப்பமாய்
ஆடுகிறது மெதுவாய்.


தொலைத்த காட்சிகளை
எதிர்காலச் சாட்சிகளின்
கைகளில் கொடுத்தபடி
"இஞ்சாருங்கோ"
கூப்பிட்ட குரல் கேட்டு
"என்னப்பா"
என்றபடி நான்!!!


ஹேமா(சுவிஸ்)
தமிழக பிரபல‌ சினிமா பாடகி சின்னப்பொண்ணு சென்ற‌  காரும், பஸ்சும் கும்பகோணம் அருகே மோதிக்கொண்டதில் பாடகியின் மானேஜர் தங்கராஜ் பரிதாபமாக இறந்தார். பாடகியும், அவரது கணவரும் மயிரிழையில் உயிர் தப்பினர். இது விபரமாவது:-
தொடர்மின் வெட்டு, விலைவாசி உயர்வால் மாநில அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு கூறினார்.  திருப்பூரில் அவர் கூறியதாவது:


More than a Blog Aggregator

by த.அரவிந்தன்

நிழல் மேல் விரையும் வெயிலாக
கள்வமிலாது கடந்து சென்றவை
என் பார்வைகள் என்பதை
உங்களுக்கெப்படிப் புரியவைப்பேன் தாயே...

சீவப்பட்ட குருத்துகளானாலும்
கள் வடியாதவை
என் சிரிப்புகள் என்பதை
உங்களுக்கெப்படி உணர்த்துவேன் தாயே...

இருபுற சிறகுகள் பிய்க்கப்படுகிற பறவையாய்
நீங்கள் துடித்து
மராப்பைத் துணைக்கு இழுத்தபோது
இரத்தணுக்களிலெல்லாம் அவமானம் சொருகிச்சொருகி
நான் கொலையுண்டேன் என்பதை
உங்களிடமெந்தக் காகம் சொல்லும் தாயே...

அழிப்பான்கள் எதனாலும் அழிக்கமுடியாத
நீங்கா நடுக்கத்தையே
நரை நுரைக்கும் பருவச்சுருக்கத்திலும் கொடுக்க
இடிபாடுகளின் அசந்தர்ப்பங்களில்
விரல்களிலிருந்து பாயும் கொடிய மிருகங்களிடமிருந்து
எங்கும்
உங்களையெப்படிக் காப்பேன் தாயே...

நன்றி: ஆனந்த விகடன்

கருத்துகள் இல்லை: