வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-12



More than a Blog Aggregator

by rammalar
Words Of Wisdom

1. A day without sunshine is like night.

2. On the other hand, you have different fingers.

3. 42.7 percent of all statistics are made up on the spot.

4. 99 percent of lawyers give the rest a bad name.

5. Remember, half the people you know are below average.



6. He who laughs last, thinks slowest.

7. Depression is merely anger without enthusiasm.

8. The early bird may get the worm, but the second mouse gets the cheese in the trap.

9. Support bacteria. They're the only culture some people have.

10. A clear conscience is usually the sign of a bad memory.

11. Change is inevitable, except from vending machines.

12. If you think nobody cares, try missing a couple of payments.

13. How many of you believe in psycho-kinesis? Raise my hand.

14. OK, so what's the speed of dark?

15. When everything is coming your way, you're in the wrong lane.

16. Hard work pays off in the future. Laziness pays off now.

17. How much deeper would the ocean be without sponges?

18. Eagles may soar, but weasels don't get sucked into jet engines

19. What happens if you get scared half to death, twice?

20. Why do psychics have to ask you for your name?

21. Inside every older person is a younger person wondering, "What the hell happened?"

22. Just remember -- if the world didn't suck, we would all fall off.

23. Light travels faster than sound. That's why some people appear bright until you hear them speak.

24. Life isn't like a box of chocolates. It's more like a jar of jalapenos.

******

Thanks:http://funlok.com/index.php/mail-forwards/words-of-wisdom.html
அவர்களின் யோக்கியதை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ். ஈத் நாளன்று மசூதியில் வைக்கத் திட்டம் போடப் பட்டிருந்த வெடிகுண்டுதான் வீட்டில் வெடித்துவிட்டது. பல ஆண்டுச் சதிகாரர்கள் இப்போதுதான் பிடிபட்டனர் பிரவீன் தொகாடியா இடத்தைப் பார்வையிட்டார் "எக்ஸ்பிரஸ்" ஏடு வெளியாக்கிவிட்டது. இந்துப் பயங்கரவாதம் பொய் பேசுகிறர்களா, உண்மையைக் கூறுகிறார்களா என்றறியும் சோதனை
ஓ.என்.ஜி.சி.,யின் வெளிநாட்டு அங்கமான ஓ.என்.ஜி.சி.,விதேஷ் நிறுவனம், ரஷ்ய எண்ணெய் நிறுவனமான இம்பீரியல் எனர்ஜியை, 2.6 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு தேவையான டாக்குமென்ட்களை இன்னும் 28 நாளில் அனுப்பும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் முதலீட்டாளர் களிடையே இதை இப்போது வாங்க வேண்டுமா என்ற பயமும் இருந்து வருகிறது. இம்பீரியல் எனர்ஜி நிறுவனத்தை ஓ.என்.ஜி.சி.,க்கு விற்க, ரஷ்ய அரசாங்கமும் அனுமதி கொடுத்துவிட்டது. திங்கள் அன்று வெளியான பத்திரிக்கை செய்தியில், இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இம்பீரியல் எனர்ஜிக்கு ஓ.என்.ஜி.சி., கொடுக்க இருக்கும் தொகை மிக அதிகம் என்று இந்திய அரசாங்கம் எண்ணுகிறது என்றும், இந்த விலையில் அதிருப்தியில் இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து அன்றைய தினம் இம்பீரியல் எனர்ஜியின் பங்கு மதிப்பு வெகுவாக குறைந்து போனது. ஆகஸ்ட்டில் இம்பீரியல் எனர்ஜியை ஓ.என்.ஜி.சி., வாங்கிக்கொள்வதாக சொன்னபோது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 128 டாலராக இருந்தது. இப்போது அது 63 டாலராகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஓ.என்.ஜி.சி.,கொடுப்பதாக சொன்ன விலையை குறைக்கப்போவதில்லை என்று இப்போது அறிவித்திருப்பதால் மீண்டும் இம்பீரியல் எனர்ஜியின் பங்கு மதிப்பு கூடி விட்டது.
நன்றி: தினமலர்
அளவுக்கு அதிகமாக பேசுபவர்கள்,வெறுப்பு நிறைந்தவர்கள்,எதிலும் திருப்தியற்றவர்கள், எதற்கும் சிடுசிடுத்துக் கொண்டு பேசுபவர்கள், எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவர்கள், பிறரை சுரண்டி வாழ்பவர்கள்,பொறாமை எண்ணம் கொண்டவர்கள், இந்த ஏழு வகையான மனிதர்களும் ஒரு நாளும் மனநிம்மதியுடன் வாழமாட்டார்கள். உணர்வுகளால் இழுக்கப்பட்ட இவர்களுக்கும், மிருகங்களுக்கும் வேறுபாடு கிடையாது. மிருகங்கள் கூட தங்களுக்கு ஆபத்து
சில நாட்க்களுக்கு முன் நான் படித்த ஜோக்ஸ் இவை,

சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில்,இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...
விதிமுறை இதுதான்,அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே,

மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,
"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"
"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"
-------------
காதலி:நம் விஷயம் எங்க வீட்டுல தெரிஞ்சுடுச்சு...
காதலன்:ஐய்யோ என்ன சொன்னாங்க?
காதலி:இவனையாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னாங்க....
-------------
நம் சர்தார் இல்லாமல் ஜோக்ஸா ?

இது நான் படித்து ரொம்ப நேரம் சிரித்து மகிழ்ந்தது...
ஒரு சர்தார் ,ஒரு மதராசி(நம்ம ஆளு)மற்றும் ஒரு குஜராத் காரர் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொது அங்கே வந்த ஒருவன் தன் கையில் இருக்கும் ஊசியை(injection syringe) காட்டி,
"இங்க பாருங்க,இதில் aids கிருமி திரவம் இருக்கு,ஒழுங்கா உங்ககிட்ட இருக்கறத கொடுத்துட்டு தப்பிச்சி போய்டுங்க "என்றான்...
முதலில் மதராசி தன் கையில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டு போய் விட்டான்,
பின்பு வந்த குஜராத்தியர் அவனிடம் பேரம் பேசி,அவனிடம் இருக்கும் பாதியை மட்டும் கொடுத்தான்...
ஆனால் எதற்கும் கவலை படாமல் நின்று இருந்த சர்தார் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல,அந்த ஆள் சர்தாருக்கு அந்த ஊசியை போட்டு விட்டு கிடைத்ததை எடுத்து கொண்டு ஓடி விட்டான்....

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும் சர்தாரிடம் எப்படி நீங்க தப்பிப்பிங்க,aids வந்துருமே என்று கேட்க ,சர்தார் கூலாக சொன்னார்,
"எனக்கு தான் aids வரதே,ஏனா நான் தான் காண்டம்(condom)போட்டு இருக்கேனே.."

என்று சொன்னார்...
-------------------------
சர்தார் தன்னுடைய காரை விற்க நினைத்து போனார்,ஆனாலும் அவருடைய கார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருந்ததால் அதை வாங்க யாரும் வரவில்லை,இதை பார்த்த அவருடைய மதராசி நண்பர்,அவரிடம் ஒரு மெக்கானிக் அட்ரசை கொடுத்து அங்கே போனால் அவர் காரின் மீட்டரை முப்பது ஆயிரம் கிலோமீட்டர் ஓடியது போல் செய்து விடுவார் அப்புறம் நீங்கள் விக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்...
கொஞ்சம் நாள் கழித்து அந்த மதராசி நண்பர் நம் சர்தாரை மீண்டும் அதே காரில் கண்டு ஆச்சர்ய பட்டு சர்தாரிடம் ஏன் விக்கவில்லை என்று கேட்டார்,அதற்கு சர்தார் சொன்னார்,
"யோவ் உனக்கு என்ன பைத்தியமா ,என் கார் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடி உள்ளது அதை போய் விற்பதாவது"என்ற படி சென்றுவிட்டார்...
------------------------
நீங்கள் கல்யாணம் ஆகாதவரா?அப்ப இது உங்களுக்கு தான்....பாருங்க நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...
சில கணவன் மனைவி typical ஜோக்ஸ் மற்றும் "Quotes"
---
கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு ,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு
"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்...
"சார் உங்களோட துக்கத்துல நான் கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"
மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"
-------------------
கல்யாண வீட்டில் மணமகள் தன் தந்தையிடம் எதயோ கொடுப்பதை அனைவரும் கண்டு என்னவென்று பார்க்க....
புரிந்து கொண்ட மணப்பெண்ணின் தந்தை சொன்னார்,
"என்னோட பொண்ணு இன்னைக்கு தான் என்னோட "கிரெடிட் கார்டை "தந்தால் என்று சொல்ல...
அந்தப்பக்கம் பரிதாபமாக மணமகன்....
------------
முன்னாடி கதவை உங்கள் மனைவியும் ,பின் புற கதவை திறக்கும் மாறு உங்கள் நாயும் குறைத்து கொண்டு இருந்தால் நீங்கள் எதை முதலில் திறப்பிர்கள்?
கண்டிப்பாக பின் புற கதவை தான்,நாய் ஆவது உள்ளே வந்தவுடன் அமைதியாகிவிடும்..
--------
கணவன் மனைவி இருவரும் ஒரு கிணற்றருகே சென்றார்கள்,அது வித்தியாசமான கிணறு என்றும் அதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வேண்டினால் நினைத்தது நடக்கும் என்று எழுதியிருந்ததை கண்ட கணவன்,ஒரு ரூபாயை போட்டு விட்டு மனதுக்குள் வேண்டினான்,
இதை கண்ட மனைவி,என்ன வேண்டுநிங்க என்று கேட்டவாறு,கிணற்றை பார்த்தாள்,அப்பொழுது கால் இடறி கிணற்றில் விழுந்து விட,
கணவன் சொன்னான்,
"அட உண்மையிலேயே நினைத்தது நடக்குதே"
----------
"எல்லோரும் கண்டிப்பாக கல்யாணம் பண்ணியே ஆகணும் ஏனென்றால் சந்தோஷம் மட்டுமே வாழ்க்கை அல்ல..."
-------
"பணத்துக்காக கல்யாணம் பண்ணாதிர்கள்,ஏனென்றால் நீங்கள் அதைவிட கம்மியான விலையில் கடன் வாங்கி கொள்ளலாம்...."
------
"புதிதாக கல்யாணம் ஆனவர்கள் சிரித்தால் அர்த்தம் புரியும்,ஆனால் கல்யாணம் ஆகி பத்து பன்னிரண்டு வருடம் ஆனவர்கள் சிரித்தால்?அதிசயம்...."
------
"காதலுக்கு கண்ணில்லை,ஆனால் கல்யாணம்?
காதலுக்கு கண்ணில்லை,ஆனால் கல்யாணம்?

-------
"கார் நின்றவுடன் ,தன் மனைவிக்காக ஒருவன் கதவை திறக்கிறானா?
அப்படியானால்,ஒன்று கார் புதியதாக இருக்கும் அல்லது,மனைவி புதியவளாக இருப்பாள்...."
-------
"மனைவி:என்னங்க இன்னைக்கு நம்மோட கல்யாண நாள்,என்னிக்கும் போகாத எடமா பாத்து கூட்டிட்டு போங்க....

கணவன்:சரி வா கிட்சென்னுக்கு (சமையலறைக்கு)போகலாம்"
--------
நண்பர் 1 :நாங்கள் கணவன் மனைவி இருவரும் எப்போதும் கைகோர்த்து கொண்டுதான் வெளியே போவோம்....
நண்பர் 2 :அப்படியா?

நண்பர் 1 :ஆமாம் இல்லன்னா purchase பண்ண ஓடி விடுவாள்...
---------
குப்பை லாரியை கண்டு மனைவி,இன்னைக்கு குப்பைக்கு நான் லேட்டா?
பின்னாடி இருந்து கணவன்:அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்படியே உள்ள குதுச்சிடு....
---------

கருத்துகள் இல்லை: