வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-12



More than a Blog Aggregator

by A Blog for Short Films


1975 http://en.wikipedia.org/wiki/Chennai Chennai , formerly known as Madras), is the capital of the state of Ta...all » 1975 http://en.wikipedia.org/wiki/Chennai Chennai , formerly known as Madras), is the capital of the state of Tamil Nadu and is India's fourth largest metropolitan city. It is located on the Coromandel Coast of the Bay of Bengal. With an estimated population of 6.96 million (2006),the 368-year-old city is the 34th largest metropolitan area in the world. Chennai is a large commercial and industrial centre, and is known for its cultural heritage and temple architecture.

It is also a hub for south Indian classical music and dance performances. Chennai is considered the automobile capital of India, with a major percentage of the automobile industry having a base here and a major portion of the nation's vehicles being produced here. This has led to Chennai being referred to as the Detroit of South Asia.

It has also become a major centre for outsourced jobs from the West. The 12-kilometre long Marina Beach forms the city's east coast and is one of the longest beaches in the world. The city is known for its sport venues and hosts an ATP tennis event, the Chennai Open.«



More than a Blog Aggregator

by A Blog for Short Films













More than a Blog Aggregator

by A Blog for Short Films


Karupu Vairam dedicates kavidhai to his mother..falls in tears..



More than a Blog Aggregator

by A Blog for Short Films


A Short Film by B.G. Productions
Category: Film & Animation

நம்பினா நம்புங்க.. நம்பாட்டி போங்க. அந்த பிரபல படத்திற்கு 'எந்திர'க்கோளாறு! சரி Enthiranபண்ணும் வேலைகளில் இறங்கியிருக்கிறது தயாரிப்பு தரப்பு. படத்தின் நாயகிக்கு எட்டு கோடி சம்பளம். உடன் வரும் உதவியாளர்கள் இருவருக்கும் தினந்தோறும் ஒரு லட்சம் பேட்டா என்று தடபுடலாக இறங்கிய கம்பெனி, இயக்குனர் காட்டும் எக்குதப்பான வேகத்தால் தடுமாறிக் கொண்டிருக்கிறதாம்.

முதலில் கொடுத்த 150 கோடி பட்ஜெட், இன்னும் ஏறலாம். ஏறாமலும் போகலாம் என்று இயக்குனர் ஒரு ஆர்.டி.எக்ஸை வீச, அதிர்ந்து போனது கம்பெனி. இதுவரை ஆன செலவுகளே தாறு மாறாக இருக்கிறதாம். இன்னும் பட்ஜெட் ஏறினால் என்ன செய்வது? இந்த 150 கோடியை சூப்பர் ஹிட் ஆனால் கூட, திருப்பி எடுக்க முடியுமா என்ற நிலையில் போட்ட அசலை மீட்டால் போதும் என்ற கவலையில் இருக்கிறது கம்பெனி.

இன்னும் எத்தனை நாள் படப்பிடிப்பு நடக்கும்? தினந்தோறும் ஆகும் செலவு என்ன? இதையெல்லாம் தெளிவாக எழுதிக் கொடுங்கள் என்று கூறிவிட்டார்களாம் இயக்குனரிடம். ஆனால் இயக்குனரோ, அப்படியெல்லாம் எழுதி தர இயலாது. கம்பெனி என்ன முடிவெடுக்கிறதோ, எடுக்கட்டும் என்று கூறிவிட்டாராம். இம்மாதம் 16 ந்தேதி கிளம்ப வேண்டிய யூனிட், உத்தரவுக்காக காத்திருக்கிறது.

சமாதானம் பேச வேண்டிய உச்ச நடிகர், தயாரிப்பாளர் பக்கம் நிற்கிறார்! அப்போ பிரச்சனை சீக்கிரம் முடிஞ்சிடும்!

சிற்றிடை அழகி சிம்ரனுக்கு தீராத கவலை, தமிழ்சினிமாவில் மீண்டும் ஒரு Devayaniஇடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான். சமீபத்தில் வந்த சேவல் சிம்ரனின் கவலையில் மேலும் கொஞ்சம் வெந்நீரை ஊற்றிவிட்டு போய்விட்டது. சிம்முவின் அடுத்த சாய்ஸ்...ஐந்தாம்படை! சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சிம்ரனுக்கு வெயிட்டான ரோல். இவருக்கு ஜோடி யாருங்க? என்றால் அதுதான் சஸ்பென்ஸ் என்கிறார் படத்தின் இயக்குனர் பத்ரி.

கதையிலே ரொம்ப முக்கியமான இடம் இது என்பதால் இப்போதைக்கு சொல்ல வேணாம்னு பார்க்கிறேன் என்றவர், ஐந்தாம்படைக்கு விளக்கம் சொன்னார். ஐந்து சகோதரர்கள் பற்றிய கதைதானாம் இது. இரண்டு குடும்பங்களுக்கு நடுவில் பல காலமாக இருந்து வரும் தீராத பகைதான் படத்தின் மையக்கரு. சிம்ரனை போலவே ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் தேவயானியும். இவரும், சிம்ரனும் டபுள் நீலாம்பரிகளாக கொக்கரிக்கும் காட்சிகள் அதிரடியாக இருக்கும் என்றார். அப்போ சுந்தர்சி என்ன செய்வாராம்? என்ற நமது கேள்விக்கு பத்ரி சொன்ன பதிலில் ஒரே ஆக்ஷன் நெடி! ஒருபக்கம் ஆக்ஷன் இருந்தாலும், விவேக், சுந்தர்சி காமெடி திரையை அதிர வைக்கும் என்றார்.

கணவரை முன்னிறுத்துவதற்காக கோடிகளை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கும் Aithampadaiகுஷ்பு, ஐந்தாம்படைக்கு தருகிற பணமும், சுதந்திரமும் தாராளமானது என்கிறார் பத்ரி. ஏற்கனவே கிரி, வீராப்பு என்ற இரண்டு வெற்றிப்படங்களை தந்த தயாரிப்பாளரல்லவா? குஷ்பு கொடுக்கும் இன்னொரு சுதந்திரம்தான் இன்னும் பிரமாதம். சுந்தர்சி, அதிதி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை எடுக்கிற நாட்களில் மட்டும் ஸ்பாட்டுக்கு வர மாட்டாராம்.

அதை சொல்லுங்கய்யா முதலில்!

கருத்துகள் இல்லை: