திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-08

சாருநிவேதிதா அவர்கள் பெயரில் ஏமாற்றி மின்மடல் அனுப்பி வெஸ்ட்டர்ன் யூனியன் மூலமாக பணம் பெற்றதை போன்ற ஒரு மெயில் இப்போது உலவுகிறது உஷார்...



fromNazeer Ahmed < ahnazeer19@yahoo.co.in>

to
mailto:tabdull_83@hotmail.com
dateSat, Nov 8, 2008 at 2:35 PM

subjectEmergency!! I need your helpsigned-byyahoo.co.in


Hello,I am sorry I didn't inform you about my traveling for a program called Empowering Youth to Fight Racism, HIV/AIDS, and Lack of Education. The program took place in three major countries in Africa which are South Africa, Ghana and Nigeria. I am presently in Nigeria. I misplaced my wallet on my way to the hotel where my money, and other valuables were kept. I will like you to assist me with a soft loan urgently.The total sum of money that i would need would be $3,200US Dollars to sort-out my hotel bills and get myself back home. I will appreciate whatever you can afford, i'll pay you back as soon as i return,Let me know if you can assist me so that i can send you the details to use when sending the money through western union.Regard,

Nazeer Ahmed
நியூட்டனின் மூன்றாம் விதி என்றால் அறிவியல் பாடம் இல்லை.சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் தான். எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வித்தியாசமான கதையுடன் உருவாகிக் கொண்டிருக்கும் படம் நியூட்டனின் மூன்றாம் விதி.  
காஷ்மீரில் இராணுவத்துக்கும் சில அமைப்புகளுக்கும் தொடர்ந்து சண்டை நடக்கிறது. அந்த அமைப்புக்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்வதை இந்தியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், இலங்கையில் சிங்களவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து தமிழர்களைக் கொல்ல இந்தியா உதவி செய்கிறது.பிறகு எப்படி பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்ட முடியும்? -பழ.நெடுமாறன்சென்னை: உலகத் தமிழர்களை மீண்டும் ஒருமுறை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி
தெலுங்குப் படஉலகின் முன்னணி நடிகை இலியானா நடித்த போக்கிரி படம் சூப்பர் ஹிட்டானது. அதே சூட்டோடு போக்கிரி இரண்டாம் பாகத்தை தயாரிக்கவிருக்கிறார்கள். அதிலும் நாயகி இலியானா தான். இலியானாவின் இந்த வெற்றியில் அவரது போட்டி நடிகைகள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல்வேறு இடங்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள். இலங்கையில் உண்மையில் நடப்பது என்ன என்பதை உலகத்தமிழர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இணையத்தில் உலவும் பொழுது பெரும்பகுதி இலங்கையை சேர்ந்தோரின் எழுத்துக்கள் ஓர் சாராருக்கு ஆதரவாகவும் அதே அளவான எழுத்துக்கள் அவர்களுக்கு எதிராகவும் உள்ளதை காணமுடிகிறது. இந்நிலையில் உங்களுக்கு
இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல்வேறு இடங்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள். இலங்கையில் உண்மையில் நடப்பது என்ன என்பதை உலகத்தமிழர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இணையத்தில் உலவும் பொழுது பெரும்பகுதி இலங்கையை சேர்ந்தோரின் எழுத்துக்கள் ஓர் சாராருக்கு ஆதரவாகவும் அதே அளவான எழுத்துக்கள் அவர்களுக்கு எதிராகவும் உள்ளதை காணமுடிகிறது. இந்நிலையில் உங்களுக்கு

கருத்துகள் இல்லை: