திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-09



More than a Blog Aggregator

by ஞானவெட்டியான்

சித்தன் சோதனை பதிவு



More than a Blog Aggregator

by A Blog for Short Films
Where Can I See Airtel Super Singer Videos - Online?

Here are some sample videos for Airtel Super Singer by Vijay TV













Do you want to See More Videos?

http://www.metacafe.com/tags/airetel_super_singer/newest/

http://video.google.com/videosearch?q=airtel+super+singer&emb=0&aq=f#

Talent show for singers Judges:Harish Raghavendra, Anuradha sriram,Sirpi www.istream.in

மகாராஷ்டிராவின் மலேகான் நகரிலுள்ள பிகூ சதுக்கத்தில் அமைந்துள்ள மசூதி அருகே கடந்த செப்டம்பர் 29ஆம் நாளன்று ஆர்.டி.எக்ஸ். வகைப்பட்ட குண்டுவெடித்து 5 பேர் கொல்லப்பட்டனர்; 80 பேர் படுகாயமடைந்தனர். அதேநாளில் குஜராத்திலுள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தின் மோடசா நகரின் சுகாபஜாரில் குண்டு வெடித்து ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்; 10 பேர் படுகாயமடைந்தனர்.

மலேகான் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஒரு வெள்ளி நிற மோட்டார் சைக்கிள் சிதிலமடைந்து கிடந்தது. இரண்டு மர்ம நபர்கள் ஒரு பையை அந்த மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டுச் சென்றனர் என்றும் அவர்கள்தான் பயங்கரவாதிகள் என்றும் போலீசார் தமது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டனர். ரம்ஜான் பண்டிகைக்கு இரு நாட்கள் முன்னதாக மசூதி அருகே இக்குண்டு வெடிப்பு நடந்ததால், முஸ்லீம்கள் ஆத்திரமடைந்து தங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, போலீசார் மீது கல்லெறிந்து தாக்கவும் செய்தனர்.

ஏற்கெனவே மலேகான் நகரில் 2006ஆம் ஆண்டில் முஸ்லீம்கள் மீது இந்துவெறியர்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியுள்ளதால், மீண்டும் அதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமலிருக்க சிறுபான்மை முஸ்லீம்கள் பயம் கலந்த எச்சரிக்கை உணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 29 அன்று, மசூதி அருகே வெற்றிலைபாக்கு கடையை நடத்தி வரும் அன்சாரி என்ற முதியவர், தனது கடை எதிரே அனாதையாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு,............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
சிவாஜி'க்குப் பிறகு புயலாய் வீசிய ஸ்ரேயா அலை அடங்கி விட்டதா என ஸ்ரேயாவிடம் கேட்டதற்கு டென்ஷன் ஆகிவிட்டார்.  

அவ்வைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனி என்று இலக்கியத்திலும், தெய்வீக மரம் என்று புராணங்களிலும் இடம் பெற்ற நெல்லிக்காயும் அதன் மரமும் மிக்க மருத்துவ குணம் நிறைந்தது.

இதில் எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு,அதிகளவில் வைட்டமின் 'சி' உள்ளது. ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை போன்ற பழங்களை விடவும் அதிக வைட்டமின் 'சி' கொண்டது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

இரத்தக்குழாயைச் சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்கும். இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். நெஞ்செரிச்சல், குடற்புண், வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தும். இதயநோய் மற்றும் கண்நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். முடி உதிர்வதைத் தடுக்கும்.

கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள். தண்ணீர் சுவையாக மாறிவிடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நெல்லிக்காயைச் சமைத்தாலும், இதிலுள்ள வைட்டமின் 'சி' யின் அளவு குறைவதில்லை.

மிகவும் துவர்ப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும் நெல்லிக்காயைக் கடித்து சாப்பிடுவதே ஒரு கலை. முகம் சுளிக்க சுளிக்க, பற்களால் கடித்து மென்று கொண்டே இருந்தால், அதன் துவர்ப்பும், புளிப்பும் மாறி, இனிப்புச் சுவை தோன்றும். தின்று முடித்தப்பின், தண்ணீர் குடித்தால், அடடா...... அது ஒரு இனிமையான சுவை. வாழ்க்கையின் தத்துவமும் இதுதானோ??

செய்து பாருங்கள்:

நெல்லிக்காய் உடனடி ஊறுகாய்
நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய்

கருத்துகள் இல்லை: