திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-09



More than a Blog Aggregator

by A Blog for Short Films
.

FETNA 2008



More than a Blog Aggregator

by A Blog for Short Films


Compositions

1. Sirulu Minchina
Sabdam is a traditional dance piece, which is taught to young dancer. The Sabdam taken up for this performance portrays a young, handsome man, walking along the street of Kandukuri. The maidens of Kandukuri, struck by the beauty of this handsome man, remind him that he is the Lord of Kandukuri and should desist from acts, which are not befitting his noble status.

2. Andal Kouthuvam
In the village of Srivilliputhur was discovered a baby girl in the Tulsi garden if the head priest Vishnu Chettian. The young Andal grew into a lovely and graceful girl. She dedicated her life to Sri. Vishnu. It was Andal who made the flower garland daily for Lord Vishnu, first wore it on herself and then gave it to the Lord.

3. Ambika Pallavi (Soundarya Lahari)
This recital is based on two slokas (hymns) taken from Soundarya Lahari composed in praise of Goddess Ambika by Adi Sankara. In this recita, the omnipotent divine mother is admired for her virtues. It also expresses the unfettered faith and myriad feelings of her worshippers, whose hearts get filled with joy at the sight of her divine presence.

4.Priye Charuseele
This composition is taken from the 12th Century magnum opus Gita Govinda written by Jayadeva. It belongs to the group of songs called Astapadi, which are renowned for its lyrical charm with Lord Krishna as the subject. In this performance, a repentant Lord Krishna is seen pleading to win back his beloved Radha, who becomes angry and upset at Krishna's demeanor.

5.Thillana
This is one of the presentation styles of Bharatanatyam, where a host of dancers perform together, exploring the extent of strong kinetics. Thillana requires exemplary skills in terms of rhythm, timing, and synchronization in order to radiate the unique performance charm associated with it.



More than a Blog Aggregator

by A Blog for Short Films
















Magalir Thinam - Interview - Sudha Ragunathan www.sudharagunathanfans.com

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் இணைந்து இலங்கை ஜனநாயக ஒன்றியம் (லண்டன்) நடத்தும் நூல் விமர்சன அரங்கு:

இலங்கையில் சாதிய முறையின் தோற்றம், அதன் இயங்குதிசை, தாழ்த்தப்பட்ட மக்களின் சாதியத்திற்கெதரான போராட்டத்தின் நீண்ட வரலாறு, சாதியப் போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பு, தமிழ்த் தேசியமும் சாதியமும் என விரிந்த தளத்தில் வெகுஜனன் (சி.கா. செந்திவேல்) இராவணா (ந.இரவீந்திரன்) இணைந்து எழுதிய வரலாற்று ஆய்வு நூலின் செழுமைப்படுத்தப்பட்ட புதிய பதிப்பு:



"இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்"


தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவரும், சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் முன்னோடிகளில் ஒருவரும், இலங்கைப் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இலங்கைத் தலித் மக்களின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியுமான மறைந்த தோழர். எம்.சி. சுப்பிரமணியத்தின் வாழ்வையும் பணியையும் ஆளுமையையும் சித்திரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு



"எம். சி : ஒரு சமூக விடுதலைப் போராளி"


வரலாற்றைப் போல சிறந்த ஆசான் வேறில்லை. சமகாலத் தலித் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்குக் கடந்தகால தலித் மக்களின் போராட்ட வரலாறு குறிந்தும், முன்னோடித் தலித் தலைவர்கள் குறித்தும் ஆழமான வாசிப்பும் கூர்மையான விமர்சனப் பார்வையும் நமக்கு அவசியமானவை. சாதியொழிப்பில் அக்கறையுள்ள தோழர்கள் அனைவரையும் விமர்சன அரங்கில் கலந்து கொள்ளுமாறும் தொடரும் கலந்துரையாடலில் பங்கெடுக்குமாறும் அழைக்கிறோம்.



இடம்
: QUAKERS MEETING HOUSE

BUSH ROAD, WANSTEAD

LONDON, E11 3AU.



நாள்: 06 டிசம்பர் 2008 சனி மாலை 5 மணியிலிருந்து 8 மணிவரை
இலங்கை பிரச்னையில்...அனைத்து கட்சிகள் கூட்டத்தில்..முதலில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியது..

இதை அடுத்து..பல பிரிவினர்..பல போராட்டங்களை மேற்கொண்டனர்.

நேற்று இதைப்பற்றி கலைஞர் கூறுகையில்..போர் நிறுத்தம் என்பது..இரு சாராருக்கும் பொருந்தும் என்றும்..இலங்கை ராணுவம் மட்டும் ..போரை நிறுத்தினால் என்ன பயன்? என்றும் கேட்டிருந்தார்.

இந்நிலையில்..பல இடங்களில் இலங்கை ராணுவம் முந்தி வருவதாகவும்..போரால் பல அப்பaவி தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள் பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இன்று..புலிகளின்..அரசியல் பிரிவு தலைவர்பி.நடேசன்..போர் நிறுத்தத்திற்கு புலிகள் தயார்..என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.,

விடிவெள்ளி பிறக்குமா பார்ப்போம்..

ஆனால்..அவரின் அறிவிப்பு கலைஞருக்கு (அவர் அனுபவத்திற்கு)கிடைத்த வெற்றி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
சரியாத்தான் சொல்லிவச்சுட்டுப் போயிருக்காங்க. சட்டைப்பையில் 500 ரூபாய் இருக்கான்னு முதல்லே பார்த்துக்கிட்டு அப்புறமா உள்ளே காலடி எடுத்து வையுங்க. நுழைஞ்சதுக்குப்பிறகு' நீ ஏன் மொதல்லேயே சொல்லலை'ன்னுக் கத்தப்பிடாது.

டில்லி மாநகரில் இருக்கும் ஏராளமான மால்களில் குர்காவ்(ன்)லே இருக்கும் ஆம்பியன்ஸ் மால். ஃபுட் கோர்ட் இருக்கே, எதாவது சாப்புடலாமேன்னு உள்ளே நுழையறோம். நேராப்போய் கடையில் நின்னமா வாங்குனமா தின்னமான்னு வேலை முடியாது. முதல்லே ஒரு 500 ரூபாயைக் கொடுத்து ஒரு டோக்கன்(கார்டு) வாங்கிக்கணுமாம். அதுக்கப்புறம் பிடிச்ச உணவை விற்கும் கடையில் மெனுவை செலக்ட் செஞ்சுட்டு இந்தக் கார்டைக் கொடுத்தால் ஒரு தேய்ப்பு தேச்சு அதுக்குண்டான விலை கழிக்கப்படும். இப்படியே அங்கங்கே சாப்பிட எதுவேணுமானாலும் வாங்கிக்கலாம். கார்டில் போதுமான காசு இல்லைன்னா? திருப்பி ஒரு 500க்கு நிரப்பிக்கணும். ஏன் எதுக்குன்னு கேள்வியே கேட்டுறக்கூடாது. வெளியே வரும்போது தேய்ச்சுப் பார்த்து மீதிக்காசு இருந்தால்(!!) கொடுத்துருவாங்களாம்.

பழகுன கண்ணுக்குப் 'பட்' எனத் தெரியுது தோசைக்கடை!

ஒரு மூணு பேர் தின்ன ஐநூறே அதிகமுன்னு நினைச்சீங்க...... அம்புட்டுத்தான்....(-:

தோசையம்மா தோசை,
நெய்யில் சுட்ட தோசை
அரிசிமாவும் உளுத்தமாவும்
கலந்து சுட்ட தோசை

பாடிக்கிட்டே மெனுவைப் பார்த்தால்......

(நமக்கு எப்பவும் வலப்பக்கம் பார்க்கத்தாங்க தெரியும்)

159 முதல் ஆரம்பிச்சு அப்படியே 65 வரை இறங்கிவருது. குழந்தைகளுக்கான ஸ்பெஷல் 99 & 95

நளதமயந்தியில் மாதவன் சொல்வது,
இதுலே தக்காளி சேர்த்தால் தக்காளி தோசையாக்கும்
புதினா சேர்த்தால் புதினா தோசையாக்கும்:-)

அப்ப டொமாட்டோ & சில்லீஸ் சேர்த்தால் டொம்சீ டோஸா!

தோசை....எத்தனை.... தோசையடி!
படத்தைப் பெரிதாக்கிப் பார்த்துப் புரிந்து (வயிறு எரிந்து) கொள்ளலாம்.....
தமிழ்நாட்டுத் தோசையை எப்படியெல்லாம் நாசம் செய்யணுமோ அப்படியெல்லாம் செஞ்சு வெரைய்ட்டி காமிச்சுட்டான்யா...... வெரைய்ட்டி காமிச்சுட்டான்.

இனிமேல் தோசை சாதாரணக்காரர்களுக்கான உணவு இல்லை(-:

அதுக்காக டில்லிக்குப் போனால் தோசையே சாப்புட முடியாதா?

கூல் டவுன்...... ... கூல் டவுன்......ஏன் முடியாது?

முத்துலெட்சுமி கயல்விழி வீடு எங்கேன்னு விசாரிச்சு வச்சுக்குங்க.

கருத்துகள் இல்லை: