வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-11

A


நாளை கிரிவலம் செல்ல உகந்த நாள் என்தால் திருவண்ணாமலையில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் அருணாசலேசுவரை பற்றிய பதிவு இது.

இங்கு மலையே சுவாமியாக இருப்பது விசேஷம். ஜோதியாக சிவன் நின்ற இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.

இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர். இந்த மலையானது ,திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளதாக வரலாறு கூறுகிறது.

முக்தி தரும் இடமாக கருதப்படும் இடங்களில் இத்திருத்தலமும் ஒன்று. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமிது.

இம்மலையில் சுற்றும் வழியில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் அகிய அஷ்ட லிங்கங்கள் உள்ளது. இம்மலையை சுற்றி வந்தால் இறைவனை சுற்றுவதற்கு சமம். அதுவும் பௌர்னமியன்று கிரிவலம் வந்தால் மிகவும் சிறப்பானது.

இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரகாரதிலும் பல சந்நிதிகள் இருக்கிறது. முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது. மூன்றாவது சந்நிதியில் உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது.

மற்ற பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி ,விநாயகர் சந்நிதி. முருகன் சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி, வள்ளாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது.

இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம். இந்த மரம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள். குழந்தை பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.

ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.)
கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம்; தரிசிக்கத் தக்கது.

(இந்த பதிவு மறுமொழிகளை எதிர்பார்த்து எழுதப்படவில்லை)

No Love like a Mother’s Love

There is no love, like a mother’s love,
no stronger bond on earth…
like the precious bond that comes from God,
to a mother, when she gives birth.

A mother’s love is forever strong,
never changing for all time…
and when her children need her most,
a mother’s love will shine.

God bless these special mothers,
God bless them every one…
for all the tears and heartache,
and for the special work they’ve done.

When her days on earth are over,
a mother’s love lives on…
through many generations,
with God’s blessings on each one.

Be thankful for our mothers,
for they love with a higher love…
from the power God has given,
and the strength from up abov

by Jill Lemming

Thanks:http://www.theholidayspot.com/mothersday/

poems_and_poetry.htm#nolove

      

தேவையானப்பொருட்கள்:

பயத்தம் பருப்பு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
ரவா - 1/2 கப்
வெல்லத்தூள் - 2 கப்
நெய் - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
முந்திரிப்பருப்பு - 10 முதல் 15 வரை
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் பயத்தம் பருப்பைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்தப் பருப்பை குக்கரில் போட்டு 2 கப் தண்ணீரைச் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை விட்டு, அதில் வெல்லத் தூளைப் போட்டு கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி வைக்கவும்.

வாணலியை அடுப்பிலேற்றி அதில் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் நெய் விடவும். அதில் ரவாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். பின்ன்ர் அதில் அரிசிமாவைப்போட்டு ஓரிரு வினாடிகள் வறுக்கவும். பின் தேங்காய்த்துருவலைப் போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வறுக்கவும். அதில் வெந்தப் பருப்பை நன்றாக மசித்து சேர்க்கவும். அத்துடன் வெல்லப்பாகையும் சேர்த்து கிளறி விடவும். மிதமானத் தீயில் உக்காரை கெட்டியாகும் வரை வைத்திருந்து கிளறிக் கொண்டே இருக்கவும். பின் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது வறுத்து வைத்துள்ள் முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய கிண்ணத்தில் கொட்டி வைக்கவும்.

கிரிவலம் செல்வோம் வாருங்கள்

நாளை கிரிவலம் செல்ல உகந்த நாள் என்தால் திருவண்ணாமலையில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் அருணாசலேசுவரை பற்றிய பதிவு இது.
இங்கு மலையே சுவாமியாக இருப்பது விசேஷம். ஜோதியாக சிவன் நின்ற இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.
இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர். இந்த மலையானது ,திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளதாக வரலாறு கூறுகிறது.
முக்தி தரும் இடமாக கருதப்படும் இடங்களில் இத்திருத்தலமும் ஒன்று. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமிது.
இம்மலையில் சுற்றும் வழியில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் அகிய அஷ்ட லிங்கங்கள் உள்ளது. இம்மலையை சுற்றி வந்தால் இறைவனை சுற்றுவதற்கு சமம். அதுவும் பௌர்னமியன்று கிரிவலம் வந்தால் மிகவும் சிறப்பானது.
இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரகாரதிலும் பல சந்நிதிகள் இருக்கிறது. முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது. மூன்றாவது சந்நிதியில் உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது.
மற்ற பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி ,விநாயகர் சந்நிதி. முருகன் சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி, வள்ளாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது.
இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம். இந்த மரம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள். குழந்தை பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.
ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.)
கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம்; தரிசிக்கத் தக்கது.
(
Posted by கடையம் ஆனந்த்
Thanks:http://manam-anandrey.blogspot.com/2008/11/blog-post_10.html
      

கருத்துகள் இல்லை: