புதன், 19 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-15







செய்தியும் - சிந்தனையும்!


("துக்ளக்", அட்டைப் படம் 19.11.2008).

சிந்தனை: (ஒரு கழுதை- இன்னொரு கழுதையிடம் கூறுகிறது) இதெல்லாம் கிடக்கட்டும்! நம்ம காஞ்சி பெரியவாள் ஸ்ரீரங்கத்து மாமியிடம் டெலிபோனில் நீண்ட நேரம் ரசம் சொட்டச் சொட்ட பேசிக் கொண்டிருப்பா! அங்கே போய் ஒட்டுக்கேட்கலாம், வா - சுவாரஸ்யமாயிருக்கும்!

-----------நன்றி: "விடுதலை" 15-11-2008


சங்கராச்சாரிகளின் உண்மைமுகம் கழுதைக்குக் கூட தெரிந்து விட்டது. ஆனால் பார்ப்பனருக்கு வக்காலத்து வாங்கும் சூத்திர முண்டங்களுக்கு எப்போது தெரியப்போகிறதோ?


மெந்நீலக் கடற்பரப்பின் மீதுலாவும்
தென்றலின் வழியே
நீயனுப்பும் அன்பின் செய்திகளில்
நனைந்துவரும் வண்ணத்துப்பூச்சி
என் வாசல் கடக்கும் தருணம்
அதன் பின்னோடிச் சென்று
செட்டை வருடுகிறேன்
விரல்களில் ஒட்டிக்கொள்கிறது
உன் நேசம்!

அதி குளிர் காலத்தின்
பனிபொழிந்த காலையொத்து
வெண்மை வெடித்துக் கிடக்கிற
இப் பாலைப் பருத்திக்காட்டின்
ஒரு மூலையில் நின்றபடி
உன் பெயரை உரக்கக் கூவுகிறேன்
மெல்லத்தவழும் மேற்காற்றில்
நிறைந்து மிதக்கின்றன
நம் காதலின் பிசிறுகள்!


More than a Blog Aggregator

by ஆர். முத்துக்குமார்
அடித்துக் கொள்வார்கள். பிடித்துக் கொள்வார்கள். கூடிக் கொள்வார்கள். குலாவிக் கொள்வார்கள். ஒருவருக்கொருவர் சந்தனம் பூசிக் கொள்வார்கள். திடுதிப்பென சேற்றை வாரித் தெளிப்பார்கள். அப்பப்பபா... இவங்க சகவாசமே வேண்டாம்ப்பா என்று ஒருபக்கம் முனகிக்கொண்டே இன்னொரு பக்கம் இவர்களை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கி விடுவீர்கள்.

ஆயிரம் சொன்னாலும் இவர்களைத் தவிர்த்துவிட்டு நாம் சுவாசிக்க முடியாது.

யார் இந்த இவர்கள்?

வெகு விரைவில்!
தொடர்ச்சியாய் இது மூன்றாவது வருடம் நான் பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்கு போவது, ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். நான் விரும்பி புத்தகம் வாங்கும் பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சிக்கு வரவில்லை. குறிப்பாய் உயிர்மை, கிழக்கு மேலும் கண்ணதாசன், நர்மதா, அல்லயன்ஸ், கலைஞன் இப்படி நிறைய வந்த பதிப்பங்களை சுலபமாகச் சொல்லிவிடலாம். வழமை போல் காலச்சுவடு, விகடன், திருமகள், வானதி, நாதம் கீதம், NCBH, பிறகு மேலும் ஒரு

நம் தோழர் செந்தழல் ரவி இன்று முதல் அப்பாரவியாக பதவி உயர்வுப் பெறுகிறார். ஒரு குட்டி தேவதைக்கு அபபா ஆகி இருக்கிறார். இனியாவது நல்ல புத்தியுடன் பொறுப்பாக நடந்துக் கொள்ள ப்ரார்த்திப்போம். :).. தாயும் குட்டிப் பாப்பாவும் நலமாக இருப்பதாக தகவல். குழந்தை ஆரோக்கியமாகவும் எல்லா வளங்களுடனும் வளர வாழ்த்துக்கள்.. :)
அப்படி என்ன நான் எதிர்ப்பார்க்கிறேன்? அதுவும் மிருகங்களிடம் மட்டும் கிடைக்க.. ? மனித குணத்திலிருந்து சற்றே மாறுபட்டாலும் நாம் அவர்களை மிருகம் என்கிறோம். அப்படி இருக்க..மனிதனிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன மிருகங்களிடம் இருக்கிறது? .

சரி விஷயத்திற்கு வருவோம்.. . ஏதோ ஒரு நிறைவற்ற தன்மை, எப்போது பார்த்தாலும் யாரை பார்த்தாலும் ஒரே புலம்பல். மனிதர்களிடம் உள்ள நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வருகிறது. யாரை பார்த்தாலும் பிடிப்பதில்லை. இவர் எப்போது நம்மை ஏமாற்றுவார் என்று தோன்றும். தனிமை மட்டுமே மிகவும் பிடித்திருக்கிறது. ஏன் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள். சொந்தங்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? நண்பர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?. சுயநலவாதிகளாக, சந்தர்ப்பவாதிகளாக, பச்சோந்திகளாக நிறம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்?

என்னுடைய நண்பர் என் புலம்பல்களை கேட்டுவிட்டு, சொன்னார் "நீ நல்ல டாக்டராக சென்று பார்".

நான் சொன்னேன். "நான் இன்னும் பைத்தியம் ஆகவில்லை, அப்படி நான் பைத்தியம் என்று தெரிந்தால் நானே டாக்டரிடம் சென்று விடுவேன் நீ அதைப்பற்றி கவலை படாதே". நான் யாருக்கும் தொநதரவாக இருக்கமாட்டேன் "என்றேன்.

என்னை டாக்டரிடம் செல்ல சொன்ன அந்த நண்பரிடம் மேற்கொண்டு நான் பேச பேச என்னுடைய பேச்சில் இருந்து நீ எதிர்பார்ப்பது மிக மிக அதிகமானது. அது மனிதர்களிடம் கண்டிப்பாக கிடைக்காது. "நீ எதிர்ப்பார்ப்பது மிருகங்களிடம் மட்டுமே கிடைக்கும்....." என்றார். என்னிடம் கூட அதை எதிர்ப்பார்க்காதே... நானும் ஒரு மனிதன் தான் என்றார்....:)))

மனிதர்களிடம் கிடைக்காத ஒன்று அது என்ன மிருகங்களிடம் மட்டும் கிடைக்கிறது. உங்களுக்கு அது என்ன தெரிந்தால் பின்னூட்டத்தில் இடுங்கள். உங்களில் எத்தனை பேர் இதை உணர்ந்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாம்..... .

அணில்குட்டி அனிதா:- எந்த பைத்தியம் இதுவரைக்கும் நான் பைத்தியம் ன்னு சொல்லி இருக்கு.........?? அய்யய்யோ.. கவி முட்டைகண்ணால முறைக்காதீங்க....பயம்மா இருக்கு......நான் உங்களை சொல்லுவேனா.. சொல்லுங்க......ஹி..ஹி..ஹி...ஆனா கவி நான் இருக்கும் போது உங்களுக்கு என்னாத்துக்கு இன்னொரு மிருகம் ? உங்களையும் என்னையும் பிரிக்க யாரோ சதி செய்யறாங்க உஷாரா இருங்க.. இல்லன்ன என்கிட்ட சொல்லுங்க..அவங்களை நான் பாத்துக்குறேன்....!!

பீட்டர் தாத்ஸ் :- It's difficult to understand why people don't realize that pets are gifts to mankind
????!

கருத்துகள் இல்லை: