திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-08

சென்னையைச் சேர்ந்த பிரபல முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி பிரேசிலில் சிறப்புரையாற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

 2008ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த பரீட்சைகள் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பரீட்சையானது நாடு முழுவதிலுமுள்ள 5 ஆயிரத்து 300 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2008ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பரீட்சைக்கு நாடு முழுவதிலும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 20ஆம் திகதி முடிவடையவுள்ள கல்வி பொதுத்தராதர பரீட்சைகளைத் தொடர்ந்து டிசம்பர் 28ஆம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி வரை பரீட்சை வினாத் தாள் திருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ள

--
People Of Thambiluvil www.thirukkovil.com

 2008ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த பரீட்சைகள் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பரீட்சையானது நாடு முழுவதிலுமுள்ள 5 ஆயிரத்து 300 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2008ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பரீட்சைக்கு நாடு முழுவதிலும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 20ஆம் திகதி முடிவடையவுள்ள கல்வி பொதுத்தராதர பரீட்சைகளைத் தொடர்ந்து டிசம்பர் 28ஆம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி வரை பரீட்சை வினாத் தாள் திருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ள

--
People Of Thambiluvil www.thirukkovil.com
மாரடைப்பால் காலமான மதிமுக எம்.எல்.ஏ.  வீர.இளவரசன் உடல் இன்று மதுரையில் அடக்கம் செய்யப்பட்டது. பல்வேறு கட்சித் தலைவர்களும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.  


More than a Blog Aggregator

by வெண்ணிலா

தனிமை என்றுணர்ந்தபோது
மறுகணமே துணையென
நினைத்து யாருமறியாமல்
உன்னை வீட்டுக்கு
அழைத்து வந்தேன்
அருகில் இருத்தி வைத்திருந்தேன்

தனிமை என்பது
வெறுமையே என
உணர்த்த பூத்தது
என் வீட்டு வாசலில்
பாசமான ஓர் வாசப்பூ

காலன் வீச நினைத்த
பாசக் கயிற்றையும்
வாசமான பூ வென்றது
என்மீதான பாசத்தினால்

பாசப்பூ என் கண்ணீரை
தன்னிரு கைகளாலும் துடைக்க
வாங்கி வைத்த விசம்
என் நிலை கண்டு சிரித்தது

மாதங்கள் பல கடந்தும்

வாசப்பூ உதிராமல்
பாசமாக இருந்தவேளை
என் நகம் பட்டு ஏனோ வாடியது
மீண்டும் எனை தனிமை வாட்டியது

மரண தாகத்தால் என்
நா வறண்டு போன நிலையிலும்
விசமே உனை அருந்த முடியாமல்
நாளை வாசப்பூ பாசமாகவே
துளிர்க்கும் என்ற நம்பிக்கையில்
நகங்களை ஒட்ட வெட்டி
கண்ணீரோடு காத்திருக்கின்றேன்

ஆனால் மீண்டும்
விசம் எனைப் பார்த்து
புன்னகைக்கின்றது...!

  வவுனியா வைத்தியசாலையில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்ட ஏழு சடலங்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்குமாறு வவுனியா மாவட்ட நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் உத்தரவிட்டுள்ளார். 

வன்னி யுத்த களத்தில் இருந்து மீட்டதாக கூறப்படும் ஏழு சடலங்களை இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இவர்களில் ஐந்து பேர் பெண்களாவர் 

சிதைவுற்ற நிலையில் ஒப்படைக்கப்பட்ட இச் சடலங்களை வவுனியா மாவட்ட நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் இன்று பார்வையிட்டார். பின்னர் அச்சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்

--
People Of Thambiluvil www.thirukkovil.com

கருத்துகள் இல்லை: