திங்கள், 18 மே, 2009

2009-05-18



More than a Blog Aggregator

by Colombo Guardian

Army elites now engaged in the final mop-up operations have uncovered a body suspected be that of LTTE leader V. Prabakaran's son Charles Anthony. The body was left abandoned at the last 100m x100m LTTE foothold at Vellamullivaikkal.


More than a Blog Aggregator

by Colombo Guardian

The LTTE had contacted Norway yesterday saying that they would surrender their arms to a third party after conceding defeat according to Norway's Development Aid Minister Erik Solheim

 "I have been in touch with the Tamil Tigers many times today," Solheim stated yesterday "They have made it clear to us that they are ready to give up arms to the international community. The main issue now is to get access to this area for independent verification and for evacuation of the wounded, there may be many wounded."

http://fresh.cinesnacks.in/wp-content/uploads/2009/05/kandaswamy-audio.jpg

Cast: Chiyaan Vikram, Shriya, Raghuvaran, Vivek, Santhanam, Vinod Raj, Y G Mahendran, Arun Mathavan, Vinayak, Alex, Indrajith
Music Director: Devi Sri Prasad
Director: Susi Ganesan
Production: Kalaipuli S Thanu

கந்தசாமி வீடியோ பாடல்கள்
kandasamy video songs download
1. India Ponnu Thango (Allegra) Download

2. Ithu ellam doopu Download

3. Pambara Kannale Remix Download

4. Miyow Miyow Download

5. ExcuseMe Mr.Kandasamy Download

Kandasamy mp3 download click here

[செவ்வாய்க்கிழமை, 19 மே 2009,]

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள முக்கியத்துவம் சார்நிலையில் முதன்மைபெறும் இந்தியாவுடன் இணைந்து, ஈழத்தமிழ்மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண விடுதலைப்புலிகள் விரும்புகின்றார்களென விடுதலைப்புலிகளின் சர்வதேச ராஜரீகத் தொடர்பாளர் பத்மநாதன் தெரிவித்துள்ளார். 'தமிழ்நெற்' இணையத்தளத்துக்கு இன்று அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இச் செவ்வியில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் சாராம்சத் தொகுப்பினைச் சுருக்கமாகத் தருகின்றோம்.

இந்தியாவிற்கும் ஈழத்தமிழமக்களுக்குமான சமூக கலாச்சார நெருக்கங்கள் அதிகமாகவிருப்பதனால், அவர்களோடு இனைந்து இப்பிரச்சினையை அணுகுவதில் தடையேதுமிருக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இதன்படி தமிழக அரசியற் கட்சிகளுடன் இணைந்தும் செயற்பட முடியுமெனவும் குறிப்பிட்டார். தற்போது தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சூழ்நிலையானது மிகவும் துரதிஸ்டமானது.

வன்னியில் நிகழ்ந்துள்ள இந்த இனப்படுகொலைகள் தமிழினத்திற்கு மிகப்பெரிய துயரத்தைக் கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழமக்கள் ஒரு பொதுவேலைத்திட்டத்தில் இணைந்து பணியாற்றும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. இந்நிலையில் , சிங்களமக்களும், சிங்கள அரசும், தாம் பெற்றுக் கொண்ட இராணுவ வெற்றிகளின் அடிப்படையில் சிந்திப்பார்களானால், அது இனங்களுக்கிடையேயான சம அந்தஸ்தைப் பாதிக்கும். ஏற்கனவே அப்படியான நிலையினை அரசியல்வாதிகள் உருவாக்கி வைத்ததினால்தான், தமிழ்மக்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக உணரப்பட்டார்கள். அதனாலேயே போராடும் எண்ணம் பெற்றார்கள்.

இப்போதுள்ள சூழ்நிலையில் மீளவும் அப்படியானதொரு அவமரியாதைச் சூழ்நிலையைத் தோற்றுவிக்காதிருப்பது அவசியம். அப்படியானதொரு துர்ப்பாக்கிய நிலை மறுபடியும் வந்துவிடக் கூடாதென்பதே தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பினதும் தலமையினதும் அக்கறையும் கவலையுமாதகவுள்ளது. இந்த யுத்தத்தினால் சிங்கள அரசின் மீது தமிழ்மக்கள் ஒட்டு மொத்த நம்பிக்கையை இழந்திருக்கின்றார்கள். இழக்கபட்ட நம்பிக்கைகள் மீளக்கட்டியெழுப்பப்படுவது மிக மிக அவசியம்.

ஈழத்தமிழமக்களின் அரசியற் செயற்பாடுகளில், இப்போதிருக்கும் அமைப்புக்களும் தமிழர் நலன்கள் குறித்துப் பயனிக்கத் தொடங்கியவர்கள்தான். அதே சிந்தனையோட்டத்தில் அவர்கள் தொடர்ந்தும் பயணிப்பார்கள் என நம்புகின்றோம். நடந்து முடிந்த யுத்தத்தின் இறுதித் தருணங்களில், வெள்ளைக் கொடியோடு போனவிடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கண்டூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிரோடும் உடல்நலத்தோடும் இருக்கின்றார். அவருடனான தொடர்பைப் பேணும் ஒருவராக நான் மட்டுமே செயற்படுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




இன்னும் ஒரு வாரத்துக்கு பல்பை ஆஃப் செய்து வைத்துவிட்டு நல்லா ஊர் சுற்றப் போறேன்.....


ஒரு வாரம் எங்கிடேயிருந்து உங்க எல்லோருக்கும்
விடுதலை!! விடுதலை!!! விடுதலை!!!


ஒரு வாரம் எங்கிட்டேயிருந்து பல்புக்கு
விடுமுறை!! விடுமுறை!! விடுமுறை!!!


அதுக்குள்ளே என்னை மறந்துர மாட்டீங்களே?????
வர்ட்டா!!!!










ஹெல்சின்கி, அகுரெய்ரி, ரெய்க்ஜாலிக் - இவங்கெல்லாம் யாருன்னு கேட்கிறீர்களா? எல்லாம் ஊர் பேருங்க. உச்சரிப்பு சரியான்னு தெரியலே


சென்ற சனிக்கிழமை, மே 9 அன்று திருவனந்தபுரத்திலிருந்து நானும் தாமரையும் கத்தார் ஏர்வேஸ்ஸில் சிகாகோ புறப்பட்டோம். கத்தாரின் தோஹா விமான நிலையத்தில் ஒரு பெரிய விமானம் மாறி வாஷிங்டனுக்கு நான் -ஸ்டாப் பயணம். டிவி ஸ்கிரீனில் எங்கே பறந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தது. உலக வரை படத்தில் மேலே ஏறி, ரஷ்யா, ஃபின்லாண்ட், ஸ்வீடன், நார்வே, ஐஸ்லண்ட், கனடா எல்லா நாடுகளின் மேலேயும் பறந்து வந்து வாஷிங்டனில் இறங்கினோம். ஸ்கிரீனில் நான் பார்த்த, கேட்டிராத, இப்போ தெரிஞ்சுக்கிட்ட ஊர்கள்தான், HELSINKI (Finland), AKUREYRI, REYKJAVIK (Iceland)

ஒரு நான் -ஸ்டாப் பயணம் ஏன் இவ்வளவு தூரம்? சென்ற முறை நாங்கள் வந்தபோது ஏர் இந்தியா விமானம் ஃப்ராங்க்ஃபர்ட், லண்டன் வழியாக

நியூ யார்க் வந்தது. லண்டனில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டதாக கூட ஞாபகம். கத்தாரில் எண்ணைக் கிணறுகள் நிறைய இருப்பதால் இது அவர்களுக்கு ஒரு பொருட்டில்லையோ? ஆனால் இந்த விமானம் எவ்வளவு மைல்/காலன் (mpg) தரும். ஏன் இப்படி சுற்றி செல்லவேண்டும் என்று எனக்கு ஒரே கவலை.


சிகாகோ வந்ததும் என் பேத்தியின் அட்லஸ் புத்தகத்தை புரட்டிப் பார்த்தபோதுதான், பூகோள வகுப்பில் உலகம் உருண்டை என்று நான் படித்ததும், சன் டிவியில் செய்திக்கு முன் பூமி சுற்றுமே அதெல்லாம் ஞாபகம் வந்தது. இத்தனைக்கும் என்னுடைய க்விஸ் கேள்வி வங்கி யில் ஒரு கேள்வி - "ரஷ்யா எல்லைக்கு மிக அருகாமையில் உள்ள யுஎஸ் ஸ்டேட் எது?"-- சொல்லுங்கள் பார்க்கலாம்.


எப்படி ஒரு குறுகிய நேர்வழியில் உலகைச் சுற்றினோம் என்று புரிஞ்சுக்கிட்டேன்










கருத்துகள் இல்லை: