ஜீவா கார்க்கி
அன்புடன் ஜீவா
அன்புடன் ஜீவா
அரக்கோணம் தொகுதிக்கு உள்பட்ட கலவை, ஆற்காடு, மேல்விஷாரம், திருவலம், ராணிப்பேட்டை முத்துக்கடை, வாலாஜா ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டங்களில் பா.ம.க. நிறுவனர் தலைவர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், ''இலங்கை பிரச்சினையில் தமிழ் ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அன்புச்சகோதரி ஜெயலலிதா கூறியதையொட்டி உலகத் தமிழர்கள் ஏராளமானோர் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர்.
அரக்கோணம் தொகுதிக்கு உள்பட்ட கலவை, ஆற்காடு, மேல்விஷாரம், திருவலம், ராணிப்பேட்டை முத்துக்கடை, வாலாஜா ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டங்களில் பா.ம.க. நிறுவனர் தலைவர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், ''இலங்கை பிரச்சினையில் தமிழ் ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அன்புச்சகோதரி ஜெயலலிதா கூறியதையொட்டி உலகத் தமிழர்கள் ஏராளமானோர் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : தேர்தல் அத்து மீறல்களை அரசு இயந்திரத்தின் உதவியோடு செய்ய ஆளும் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த அத்துமீறல்களை ஆரம்பக் கட்டத்திலேயே மக்கள் எதிர்க்க தொடங்கிவிட்டார்கள். இதனை சட்டப்பூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : தேர்தல் அத்து மீறல்களை அரசு இயந்திரத்தின் உதவியோடு செய்ய ஆளும் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த அத்துமீறல்களை ஆரம்பக் கட்டத்திலேயே மக்கள் எதிர்க்க தொடங்கிவிட்டார்கள். இதனை சட்டப்பூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக