ஞாயிறு, 3 மே, 2009

2009-05-03

தமிழ்மக்களுக்கு எதிரான ஒரு எதிர்ப்புரட்சி மடிய, மற்றொரு எதிர்ப்புரட்சி அரங்கேறுகின்றது. அது மக்கள் கோட்பாடற்ற இலக்கியச் சந்திப்பு ஊடாகவும் கூட, தன்னை நிலைநிறுத்த முனைகின்றது. இந்த முன்முயற்சியின் ஒரு அங்கம் தான், நோர்வே இலக்கியச் சந்திப்பு.

எத்தனை ஆயிரம் மக்கள் செத்தாலும் கவலைப்படாது, கொலைகாரக் கும்பல்கள் பேரினவாத அரசுக்கு ஆள்பிடிக்க கூட்டும் சந்திப்பு. கொலைகார அரசை முன்நிறுத்தி, அதை ஆதரிக்கும் கும்பலின் சொந்த முயற்சியுடன் தான் நோர்வே இலக்கியச் சந்திப்பு அரங்கேறுகின்றது.

இந்த சந்திப்பின் பேச்சாளர் பட்டியலில் கலையரசன், ரஞ்சி போன்றவர்கள் மார்க்சியம் மூலம் தான் மக்கள் விடுதலை சாத்தியம் என்று நம்புகின்றவர்கள் இவர்கள். மார்க்சியம் மூலம் தான் அனைத்தையும் பகுத்தாய வேண்டும் என்று சிந்திப்பவர்கள். ஆனால் இந்தச் சந்திப்பு பற்றியோ, கடந்த 20 வருடத்தில் இதன் சாதக பாதகங்களை மார்க்சிய அடைப்படையில் பார்த்தா, இவர்கள்.......
.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/


முதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவுமுதல் பதிவு

DAILYCOFFE








அன்புடன் ஜீவா
பஸ் கட்டண குறைப்பு குறித்து தலைமைச் செயலர் ஸ்ரீபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் அண்மையில் திடீரென குறைக்கப்பட்டன. மக்களவைத் தேர்தல் (மே 13) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணங்களை தமிழக அரசு குறைத்தது "தேர்தல் விதிமுறை மீறல்' என்றும், உரிய நடவடிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் எடுக்கும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
மட்டு-அம்பாறை எல்லைக் கிராமத்தில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் : தடுத்து நிறுத்துமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை  : மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவுளியாமடு தமிழ் கிராமத்தில் இடம்பெற்று வரும் அத்துமீறிய குடியேற்றத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களை அங்கு மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் மாகாண முதலமைச்சரிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் முதலமைச்சர் சி. சந்திரகாந்தனுக்கு அனுப்பியுள்ள கடித்ததில் : 

கருத்துகள் இல்லை: