வியாழன், 28 மே, 2009

2009-05-28


கருணாநிதி,கா.மு.செரீப்,துரைமுருகன்,டி.ஆர்.பாலு

திமுகவில் மத்திய அமைச்சர் பதவி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் குடும்ப நலன் மேலோங்கி தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த டி.ஆர்.பாலு தஞ்சை அருகே உள்ள தனது கல்லூரி விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கிறார். துணை சபாநாயகர் பதவியும் அவருக்கு தர மத்திய அரசு முன்வராதது அவருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
.
மத்திய அமைச்சரவையில் தாங்கள் கேட்ட இடங்கள், இலாகாக்கள் கிடைக்காததால், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கப்படும் என திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறி வந்தார்.

எனினும், தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து, காங்கிரஸ் பார்முலாவை ஏற்று கொண்டு மத்திய அமைச்சரவையில் இடம்பெற திமுக தலைவர் ஒப்புக்கொண்டார். இதன்படி, மு.க.அழகிரி உள்ளிட்டோருக்குப் பதவி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேற்று டெல்லிக்கு விரைந்தனர். ஆனால், நாடாளுமன்றக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு டெல்லிக்குச் செல்லாமல் திடீரென புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே புனர்குளத்தில் உள்ள அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் கிங்ஸ் பொறியியல் கல்லூரிக்கு வந்து தங்கியுள்ளார்.

அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படாததால், அதிருப்தி யடைந்த அவர் இங்கு தங்கியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அவருக்கு நெருக்கமான 2 நண்பர்களும், கல்லூரியின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அவரது செல்போன் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததுடன், யாரையும் சந்திக்க விரும்பாமல், யாரும் கேட்டால் தான் இல்லை என்று கூறும்படி கல்லூரிக்கு சம்பந்தப் பட்டவர்களிடம் அவர் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

டி.ஆர்.பாலுவுக்கு துணை சபாநாயகர் பதவியாவது தர வேண்டும் என்று திமுக கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அவையை நடத்துவதற்கு மிகுந்த பொறுமையும், சாதூர்யமும் வேண்டும். டி.ஆர்.பாலு கோபக்காரர் என்பதால் அவர் இப்பொறுப்புக்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வ்வ்வும்!
இறுதியில் தர்மமே வெல்ல்ல்ல்லும்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
எல்லாம் அந்த ஸ்ரீமான் ராமன் அவர்களுக்கே வெளிச்சம்!
அண்ணா நாமம் வாழ்க!


More than a Blog Aggregator

by Thamizhmaangani
தொடர் பதிவு இது. படித்த புத்தகங்கள் பத்தி எழுதுனுமா....வலைப்பூ நண்பர் ஸ்ரீ என்னைய tag பண்ணியிருக்காரு. ஐயோ வாழ்க்கையில் நான் என்னத்த படிச்சேன் tag பண்ண?( நான் வாழ்க்கையை படிச்சவள்....ஐயோ தமிழ், நீ கலக்குற மச்சி...தாக்கு தாக்கு!)

சரி விஷயத்திற்கு வந்துவிடுவோம். குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் இப்படி படித்தது தான் ஞாபகம். பள்ளி காலத்துல புத்தகங்கள் எனக்கு தாலாட்டும் பாடும் கருவி. .. திறந்தவுடனே தூ(து)க்கம் வந்து விடும். மூணு இல்ல நாலு மாசத்துக்கு முன்னாடி தான் புத்தகம் படிக்கும் ஆர்வம் வந்துச்சு. என் அக்கா நிறைய படிப்பாங்க. அவங்க ஒரு புத்தகத்த கையில கொடுத்து இத படின்னு சொன்னாங்க. அதுக்கு அப்பரம் தான் ஓரளவு படிக்கும் பழக்கம் வந்துடுச்சு.

one book that changed your life:

ஆமா....அந்த அளவுக்கு இன்னும் ஒன்னும் பெரிசா படிக்கவில்லை. ஒரே ஒரு சின்ன மாற்றம், நல்ல பழக்கம் வந்துச்சு. நான் சொன்ன மாதிரி இந்த வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்கியது என் வாழ்க்கையில்- one night at the call centre.

The book you have read more than once:

ஆஹா...ஒரு தடவ படிக்கவே ரொம்ப கஷ்டம். இதுல மோர் தென் ஒன்ஸா?சத்தியம் அப்படி எதுவும் இல்ல.

one book you would want on dessert island:
"நான் வித்யா" புத்தகத்தை படிக்கவேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. நம்ம வலைப்பூ தோழி living smile வித்யா எழுதிய புத்தகம்.

one book that made me laugh:
five point someone- இப்புத்தகத்தில் வரும் பல காலேஜ் சம்பவங்கள் அப்படியே என் வாழ்க்கையில் நடந்து இருக்கு. நிறைய இடங்களில் சிரித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

one book that made me cry:

children of war- ஈராக்கில் உள்ள குழந்தைகள் போரை பற்றி தங்களது ஆதங்கத்தை கொட்டுகிறார்கள். அவர்களின் சிறு பேட்டிகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். படிக்க படிக்க கண்ணு கலங்கிடுச்சு. கொடுமையான வாழ்க்கை அவர்களது! ஐயோ நினைச்சு பார்க்கவே முடியல...:(

one book you wish you had written:
சர்வதேச அளவில் விருது பெற்ற எல்லா புத்தகங்களையும் தான்! ஹாஹா...

one book you wish had never been written:

ம்ம்ம்ம்....இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான்! ம்ம்ம்...அப்படி எதுவும் எனக்கு தெரியல்ல...

books that you are currently reading:

jasvinder sanghera எழுதிய 'shame' மற்றும் சுஜாதா எழுதிய சிறு சிறு கதைகள்

books that you have meaning to read:

self-made man(இது உண்மை கதை. ஒருத்தி ஒரு வருடம் ஆணாக இருந்து பிறகு மறுபடியும் பெண்ணாக மாறுகிறாள்.)
மற்றும்
six suspects

அடுத்ததாக அண்ணன் பிரேம்குமாரை அழைக்கிறேன்.


More than a Blog Aggregator

by Thamizhmaangani
தொடர் பதிவு இது. படித்த புத்தகங்கள் பத்தி எழுதுனுமா....வலைப்பூ நண்பர் ஸ்ரீ என்னைய tag பண்ணியிருக்காரு. ஐயோ வாழ்க்கையில் நான் என்னத்த படிச்சேன் tag பண்ண?( நான் வாழ்க்கையை படிச்சவள்....ஐயோ தமிழ், நீ கலக்குற மச்சி...தாக்கு தாக்கு!)

சரி விஷயத்திற்கு வந்துவிடுவோம். குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் இப்படி படித்தது தான் ஞாபகம். பள்ளி காலத்துல புத்தகங்கள் எனக்கு தாலாட்டும் பாடும் கருவி. .. திறந்தவுடனே தூ(து)க்கம் வந்து விடும். மூணு இல்ல நாலு மாசத்துக்கு முன்னாடி தான் புத்தகம் படிக்கும் ஆர்வம் வந்துச்சு. என் அக்கா நிறைய படிப்பாங்க. அவங்க ஒரு புத்தகத்த கையில கொடுத்து இத படின்னு சொன்னாங்க. அதுக்கு அப்பரம் தான் ஓரளவு படிக்கும் பழக்கம் வந்துடுச்சு.

one book that changed your life:

ஆமா....அந்த அளவுக்கு இன்னும் ஒன்னும் பெரிசா படிக்கவில்லை. ஒரே ஒரு சின்ன மாற்றம், நல்ல பழக்கம் வந்துச்சு. நான் சொன்ன மாதிரி இந்த வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்கியது என் வாழ்க்கையில்- one night at the call centre.

The book you have read more than once:

ஆஹா...ஒரு தடவ படிக்கவே ரொம்ப கஷ்டம். இதுல மோர் தென் ஒன்ஸா?சத்தியம் அப்படி எதுவும் இல்ல.

one book you would want on dessert island:
"நான் வித்யா" புத்தகத்தை படிக்கவேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. நம்ம வலைப்பூ தோழி living smile வித்யா எழுதிய புத்தகம்.

one book that made me laugh:
five point someone- இப்புத்தகத்தில் வரும் பல காலேஜ் சம்பவங்கள் அப்படியே என் வாழ்க்கையில் நடந்து இருக்கு. நிறைய இடங்களில் சிரித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

one book that made me cry:

children of war- ஈராக்கில் உள்ள குழந்தைகள் போரை பற்றி தங்களது ஆதங்கத்தை கொட்டுகிறார்கள். அவர்களின் சிறு பேட்டிகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். படிக்க படிக்க கண்ணு கலங்கிடுச்சு. கொடுமையான வாழ்க்கை அவர்களது! ஐயோ நினைச்சு பார்க்கவே முடியல...:(

one book you wish you had written:
சர்வதேச அளவில் விருது பெற்ற எல்லா புத்தகங்களையும் தான்! ஹாஹா...

one book you wish had never been written:

ம்ம்ம்ம்....இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான்! ம்ம்ம்...அப்படி எதுவும் எனக்கு தெரியல்ல...

books that you are currently reading:

jasvinder sanghera எழுதிய 'shame' மற்றும் சுஜாதா எழுதிய சிறு சிறு கதைகள்

books that you have meaning to read:

self-made man(இது உண்மை கதை. ஒருத்தி ஒரு வருடம் ஆணாக இருந்து பிறகு மறுபடியும் பெண்ணாக மாறுகிறாள்.)
மற்றும்
six suspects

அடுத்ததாக அண்ணன் பிரேம்குமாரை அழைக்கிறேன்.

திறமையிருந்தும் அழகிருந்தும் திரையுலகில் சிலரால் சீக்கிரம் ஜொலிக்க முடியாது. சில வருடங்களாவது ஆகி விடும். சிலரைப் பார்க்கும் போது மட்டும் இவர்கள் எப்போது வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவார்கள் எனத் தோன்றும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் நந்தா. மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமானவர், முதல் படத்திலேயே யார் இவர் என பார்க்க வைத்தவர். ஆனால் ஏனோ உடனடியாக முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்காமல் போய் விட்டார். இதற்கடுத்து இவர் நடித்த புன்னகைப்பூவே படம் கூட ௧00 நாட்கள் ஓடிய படம்தான். கோடம்பாக்கம், அகரம், உற்சாகம், போன்ற படங்களில் நடித்தார். ஈழத்தை மையமாகக் கொண்ட ஆணிவேர் படத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார்.


இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்காமல் இருக்கிறாரே என்ற ஒரு வருத்தம் எனக்கு இருந்ததுண்டு. ஆனால் இது விரைவில் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கலாம். காரணம் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகும் ஈரம், ஆனந்தபுரத்து வீடு ஆகிய இரு படங்களிலும் இவர்தான் கதாநாயகன். இந்த ஆண்டிற்குள் இவரும் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்துவிடுவார் என நம்பலாம்.


அவருக்கு இப்போதே நம் வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

திறமையிருந்தும் அழகிருந்தும் திரையுலகில் சிலரால் சீக்கிரம் ஜொலிக்க முடியாது. சில வருடங்களாவது ஆகி விடும். சிலரைப் பார்க்கும் போது மட்டும் இவர்கள் எப்போது வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவார்கள் எனத் தோன்றும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் நந்தா. மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமானவர், முதல் படத்திலேயே யார் இவர் என பார்க்க வைத்தவர். ஆனால் ஏனோ உடனடியாக முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்காமல் போய் விட்டார். இதற்கடுத்து இவர் நடித்த புன்னகைப்பூவே படம் கூட ௧00 நாட்கள் ஓடிய படம்தான். கோடம்பாக்கம், அகரம், உற்சாகம், போன்ற படங்களில் நடித்தார். ஈழத்தை மையமாகக் கொண்ட ஆணிவேர் படத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார்.


இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்காமல் இருக்கிறாரே என்ற ஒரு வருத்தம் எனக்கு இருந்ததுண்டு. ஆனால் இது விரைவில் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கலாம். காரணம் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகும் ஈரம், ஆனந்தபுரத்து வீடு ஆகிய இரு படங்களிலும் இவர்தான் கதாநாயகன். இந்த ஆண்டிற்குள் இவரும் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்துவிடுவார் என நம்பலாம்.


அவருக்கு இப்போதே நம் வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.


ஹி ஹி ஹி மொபைல் மற்றும் நெட்வொர்க் கம்பெனி களை வைத்து ஒரு திருவிளையாடல் ரீமிக்ஸ்....


சேர்ந்தே இருப்பது ?
ஏர்செல் உம் நெட்வொர்க் பிஸி உம் ....
சேராமல் இருப்பது?
ரிலையன்ஸ் இல் இருந்து BSNL க்கு msg...
செய்ய கூடாது?
செல் to land லைன் கால்...
செய்ய வேண்டியது?
customer கால்...
செல்லுக்கு?
நோக்கியா...
பில்லுக்கு?
BSNL...
டவர் க்கு ?
ரிலையன்ஸ்...
சைஸ் க்கு?
மோடோரோலா...
கலருக்கு?
LG..
கேமராக்கு ?
சோனி Ericsson...
சவுண்ட் க்கு?
சாம்சுங்...
SMS க்கு?
ஏர்செல்...
offerkku?
ஏர்டெல்...
Recharge க்கு?
Vodafone...
ரேட் க்கு?
டாட்டா இண்டிகாம்...
மொக்கைக்கு?
நான்...
பொலம்பல் க்கு ?
நீங்க....
என்ன வரட்டா.....
Be Cool...
Stay Cool...

கருத்துகள் இல்லை: