| இது உண்மையாக இருக்கக் கூடாதா என்பதே என்னுடைய ஆசை. பிரபாவின் இறந்த உடல்: பல சந்தேகங்கள் |
| |
| |
| இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அதற்கு மேல் முதலாவதாக உள்ள படம் 2004 கார்த்திகை 26 எடுக்கப் பட்டது. 4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009 இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி? அந்த படத்தில் 35 தொடக்கம் 40 வயதான தோற்றத்தையே அளிக்கிறது. முகத்தில் இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லை. 2004ம் ஆண்டு புகைப்படத்தில் அவருக்கு முகத்தில் சுருக்கங்கள் இருந்திருக்கின்றன. கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மற்றும் அந்த சூழநிலையில் இருந்து கனகச்சிதமாக முகச்சவரம் செய்தி இருப்பாரா என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அம்புலன்ஸ் வண்டியில் தப்பி செல்லும் போது சூட்டுக்கு பலியாகியாத அறிவித்த இராணுவம் இன்று மதியம் 12 மணியளவில் முல்லைத்தீவு நந்திக்கடலுக்குள் இருந்து உடலை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. |
இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம்
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
சென்டிரல் மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன், இரா. ஜனார்த்தனம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேயை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். போராளிகள் புதைக்கப்படுவது இல்லை. விதைக்கப்படுகிறார்கள், வீர வண்ணம் வீர வணக்கம்... போரில் வீழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு வீர வணக்கம் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் சிங்கள ராணுவ வீரர்களின் கொடுமை உச்சக்கட்டத்துக்கு சென்றுள்ளது. இதில் பல போராளிகள் இறந்துள்ளனர். பிரபாகரனை கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறது. பிரபாகரன் சாகவில்லை.
பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் மரணம் அடைந்ததாக சொல்லும் அரசு, அவர் உடல் ஆதாரத்தை காட்டாதது ஏன்?
இலங்கையில் இறந்த போராளிகளுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கிறோம். இலங்கை அதிபர் ராஜபக்சே 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவிக்க காரணமாக இருந்துள்ளார்.
ராஜபக்சேயை போர் குற்றவாளியாக சர்வதேச கோர்ட்டு முன் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். இதற்காக நாங்கள் ஐ.நா.சபையை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இலங்கை தமிழர்களுக்காக கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுபவர். அவர் இறந்ததாக பல தடவை கூறி உள்ளார்கள். ஆனால் மீண்டும் உயிரோடு வந்து யுத்த களத்தில் போராடி இருக்கிறார்.
அது போலத்தான் இப் போதும் பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் இறந்து விட்டதாக வதந்தியை பரப்புகிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு புது வாழ்வு தேவைப்படுகிறது. உணவு, மருந்து, உடை இல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரித விக்கிறார்கள். அவர் களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
இலங்கை அரசிடம் கெஞ்சி கேட்பதில் பயன் இல்லை. இரும்பு கரம் கொண்டு இலங்கை அரசை இந்தியா அடக்க வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்டிரல் மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன், இரா. ஜனார்த்தனம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேயை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். போராளிகள் புதைக்கப்படுவது இல்லை. விதைக்கப்படுகிறார்கள், வீர வண்ணம் வீர வணக்கம்... போரில் வீழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு வீர வணக்கம் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் சிங்கள ராணுவ வீரர்களின் கொடுமை உச்சக்கட்டத்துக்கு சென்றுள்ளது. இதில் பல போராளிகள் இறந்துள்ளனர். பிரபாகரனை கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறது. பிரபாகரன் சாகவில்லை.
பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் மரணம் அடைந்ததாக சொல்லும் அரசு, அவர் உடல் ஆதாரத்தை காட்டாதது ஏன்?
இலங்கையில் இறந்த போராளிகளுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கிறோம். இலங்கை அதிபர் ராஜபக்சே 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவிக்க காரணமாக இருந்துள்ளார்.
ராஜபக்சேயை போர் குற்றவாளியாக சர்வதேச கோர்ட்டு முன் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். இதற்காக நாங்கள் ஐ.நா.சபையை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இலங்கை தமிழர்களுக்காக கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுபவர். அவர் இறந்ததாக பல தடவை கூறி உள்ளார்கள். ஆனால் மீண்டும் உயிரோடு வந்து யுத்த களத்தில் போராடி இருக்கிறார்.
அது போலத்தான் இப் போதும் பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் இறந்து விட்டதாக வதந்தியை பரப்புகிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு புது வாழ்வு தேவைப்படுகிறது. உணவு, மருந்து, உடை இல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரித விக்கிறார்கள். அவர் களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
இலங்கை அரசிடம் கெஞ்சி கேட்பதில் பயன் இல்லை. இரும்பு கரம் கொண்டு இலங்கை அரசை இந்தியா அடக்க வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
thiruma
21-ம் தேதி நடைபெறும் ஈழத்தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கோரி தமிழகமெங்கும் மாபெரும் பேரணி-இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு - இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பு இயக்கம் வரும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 21-ம் தேதி எழுச்சிப் பேரணி நடத்தப்படுகிறது என்று அறிவித்துள்ளது. மேலும் கூறும்போது : உலக மகா வீரரான பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அவர் தப்பி ஓட முயன்றபோது கட்டுக்கொல்லப்பட்டதாக சிங்கள அரசு கூறும் நச்சுப் பிரச்சாரத்தை இந்தியாவில் குறிப்பாக தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தொலைக்காட்சி ஊடகங்களும், சில ஏடுகளும் ராஜபக்சே அரசின் கைக்கூலிகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
சென்டிரல் மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன், இரா. ஜனார்த்தனம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேயை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். போராளிகள் புதைக்கப்படுவது இல்லை. விதைக்கப்படுகிறார்கள், வீர வண்ணம் வீர வணக்கம்... போரில் வீழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு வீர வணக்கம் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இலங்கை தமிழர்களுக்காக கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுபவர். அவர் இறந்ததாக பல தடவை கூறி உள்ளார்கள். ஆனால் மீண்டும் உயிரோடு வந்து யுத்த களத்தில் போராடி இருக்கிறார்.
அது போலத்தான் இப் போதும் பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் இறந்து விட்டதாக வதந்தியை பரப்புகிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு புது வாழ்வு தேவைப்படுகிறது. உணவு, மருந்து, உடை இல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரித விக்கிறார்கள். அவர் களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
இலங்கை அரசிடம் கெஞ்சி கேட்பதில் பயன் இல்லை. இரும்பு கரம் கொண்டு இலங்கை அரசை இந்தியா அடக்க வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்டிரல் மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன், இரா. ஜனார்த்தனம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேயை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். போராளிகள் புதைக்கப்படுவது இல்லை. விதைக்கப்படுகிறார்கள், வீர வண்ணம் வீர வணக்கம்... போரில் வீழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு வீர வணக்கம் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இலங்கை தமிழர்களுக்காக கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுபவர். அவர் இறந்ததாக பல தடவை கூறி உள்ளார்கள். ஆனால் மீண்டும் உயிரோடு வந்து யுத்த களத்தில் போராடி இருக்கிறார்.
அது போலத்தான் இப் போதும் பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் இறந்து விட்டதாக வதந்தியை பரப்புகிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு புது வாழ்வு தேவைப்படுகிறது. உணவு, மருந்து, உடை இல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரித விக்கிறார்கள். அவர் களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
இலங்கை அரசிடம் கெஞ்சி கேட்பதில் பயன் இல்லை. இரும்பு கரம் கொண்டு இலங்கை அரசை இந்தியா அடக்க வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
thiruma
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். "சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம்.













கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக