இலங்கை ராணுவத்தின் பொய் பரப்புரைகளை கண்டித்து செங்குன்றத்தில் 3 பஸ்கள் அடித்து சேதம் - பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று சொல்லும் இலங்கை ராணுவத்தின் பொய் பரப்புரைகளை ஆங்கில ஊடகங்கள் அப்படியே ஒப்பித்துவருவதை கண்டித்து சென்னை அருகே உள்ள செங்குன்றத்தில் ஆர்ப்பாட்க்காரர்கள் சிலர் 3 பேருந்துகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் சென்னை கோல்கட்டா சேதிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. TNC
இலங்கையில் 1972 முதல் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:

1972:சிலோன் என்பது இலங்கை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புத்த மதத்துக்கு நாட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
1976:தனி ஈழம் கோரி போராட "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்' (எல்டிடிஈ) என்ற தனி அமைப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்றுவித்தார்.
1977:இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசித்த வடகிழக்கு பகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி அங்கு தமிழர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தில் 100 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
1981:தமிழர்களின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொது நூலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்வு தமிழர்கள் மத்தியில் சிங்களர்கள் மீதான கோபத்தை அதிகரித்தது.
1983:வடகிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
1985:இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.
1987:ராணுவம் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தி புலிகளை அங்கிருந்து பின்வாங்க வைத்தது. தமிழர்கள் அதிகம் வசித்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் புதிய கவுன்சில்களை அரசு உருவாக்கின. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு வரவழைக்க இந்திய அரசுடன் உடன்பாடு எட்டப்பட்டது.
1990:இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறியது. இதையடுத்து ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்தது.
1991:சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்பூதுரில் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை விடுதலைப்புலிகள்தான் நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
1993:விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் இலங்கை அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்டார்.
1994:இலங்கை அதிபராக சந்திரிகா குமாரதுங்க பொறுப்பேற்றார். அவர் விடுதலைப் புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கினார்.
2002:நார்வே நாட்டின் முயற்சியால் அரசுக்கும், புலிகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
2004:விடுதலைப் புலிகள் அமைப்பின் கமாண்டராக பதவி வகித்த கருணா, அமைப்பில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்று புலிகளுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட ஆரம்பித்தார்.
2005:புலிகளால் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமணன் கதிர்காமர் கொல்லப்பட்டார்.
ஜனவரி, 2008:புலிகளுடன் எட்டப்பட்டிருந்த போர்நிறுத்த உடன்பாட்டை தன்னிச்சையாக ரத்து செய்தது இலங்கை அரசு.
ஜூலை, 2008:விடாத்தல் தீவில் புலிகளின் முக்கிய கடற்படைத் தளத்தை கைப்பற்றிவிட்டதாக ராணுவம் அறிவிப்பு.
ஜனவரி, 2009:புலிகளின் தலைநகராகவும், கோட்டையாகவும் கருதப்பட்ட கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது.
ஏப்ரல், 2009:புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான முல்லைத்தீவையும் ராணுவம் கைப்பற்றியது.
மே 16,2009:விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் மகிந்த ராஜபட்ச அறிவிப்பு.
மே 17, 2009:ராஜபட்ச சொல்வது போல் போரில் தோற்றுப்போகவில்லை என விடுதலைப் புலிகள் அறிவிப்பு.
மே 18, 2009:பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்பட புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய ஏழு தலைவர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள வன்னிக் காடுகளில் இருந்து போராட்டங்களை தலைமையேற்று வழிநடத்தி வந்த பிரபாகரன், பலமுறை இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளார். எனினும் தற்போது நடைபெறற இலங்கை ராணுவத்தின் அதிரடித் தாக்குதலில் அவரது வாழ்க்கையுடன், அவரது தனி நாடு கனவும் முடிவுக்கு வந்தது.

1972:சிலோன் என்பது இலங்கை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புத்த மதத்துக்கு நாட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
1976:தனி ஈழம் கோரி போராட "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்' (எல்டிடிஈ) என்ற தனி அமைப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்றுவித்தார்.
1977:இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசித்த வடகிழக்கு பகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி அங்கு தமிழர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தில் 100 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
1981:தமிழர்களின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொது நூலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்வு தமிழர்கள் மத்தியில் சிங்களர்கள் மீதான கோபத்தை அதிகரித்தது.
1983:வடகிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
1985:இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.
1987:ராணுவம் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தி புலிகளை அங்கிருந்து பின்வாங்க வைத்தது. தமிழர்கள் அதிகம் வசித்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் புதிய கவுன்சில்களை அரசு உருவாக்கின. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு வரவழைக்க இந்திய அரசுடன் உடன்பாடு எட்டப்பட்டது.
1990:இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறியது. இதையடுத்து ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்தது.
1991:சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்பூதுரில் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை விடுதலைப்புலிகள்தான் நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
1993:விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் இலங்கை அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்டார்.
1994:இலங்கை அதிபராக சந்திரிகா குமாரதுங்க பொறுப்பேற்றார். அவர் விடுதலைப் புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கினார்.
2002:நார்வே நாட்டின் முயற்சியால் அரசுக்கும், புலிகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
2004:விடுதலைப் புலிகள் அமைப்பின் கமாண்டராக பதவி வகித்த கருணா, அமைப்பில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்று புலிகளுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட ஆரம்பித்தார்.
2005:புலிகளால் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமணன் கதிர்காமர் கொல்லப்பட்டார்.
ஜனவரி, 2008:புலிகளுடன் எட்டப்பட்டிருந்த போர்நிறுத்த உடன்பாட்டை தன்னிச்சையாக ரத்து செய்தது இலங்கை அரசு.
ஜூலை, 2008:விடாத்தல் தீவில் புலிகளின் முக்கிய கடற்படைத் தளத்தை கைப்பற்றிவிட்டதாக ராணுவம் அறிவிப்பு.
ஜனவரி, 2009:புலிகளின் தலைநகராகவும், கோட்டையாகவும் கருதப்பட்ட கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது.
ஏப்ரல், 2009:புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான முல்லைத்தீவையும் ராணுவம் கைப்பற்றியது.
மே 16,2009:விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் மகிந்த ராஜபட்ச அறிவிப்பு.
மே 17, 2009:ராஜபட்ச சொல்வது போல் போரில் தோற்றுப்போகவில்லை என விடுதலைப் புலிகள் அறிவிப்பு.
மே 18, 2009:பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்பட புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய ஏழு தலைவர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள வன்னிக் காடுகளில் இருந்து போராட்டங்களை தலைமையேற்று வழிநடத்தி வந்த பிரபாகரன், பலமுறை இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளார். எனினும் தற்போது நடைபெறற இலங்கை ராணுவத்தின் அதிரடித் தாக்குதலில் அவரது வாழ்க்கையுடன், அவரது தனி நாடு கனவும் முடிவுக்கு வந்தது.
செய்தி எதுவாக இருந்தால் என்ன? வாழ்ந்திருக்கும் விடுதலைபுலிகளின் இயக்கதலைவர் அல்லது மடிந்திருக்கும் இயக்கதலைவர் நேரடியாக தோன்றாத வரையில் அவரைப்பற்றிய அனுமானங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தும் செய்தியாக பாவித்து மிக சிறந்த வியாபாரமாக ஊடகங்களால்ஆக்கப்படுகின்றன் .
பொறுமைகாத்து அடுத்துநடக்கும் நிகழ்வுகளை கண்கொண்டு பார்ப்போம் காதுகளால் கேட்டு அறிவோம்.
உரிமைகைளை கொடுக்க மறுத்து உரிமைகள் மீறும் இடத்தில் தான் பேராட்டம் தொடங்குகிறது. அது மக்கள் போராட்டமாகவோ அல்லது ஆயுத தாங்கிய போராட்டமாகவோ இருக்கலாம். விடுதலைபுலிகளின் இயக்கம் தோன்றுவதற்கான ஆதி இது. இலங்கை அரசின் ஒரு தலைபட்சமானமுரண்பாடான கொள்கைகளினால்தான் தன்னுடைய நாட்டிற்குள்ளே இலங்கை அரசுக்குபோரை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது.
விடுதலைபுலிகளை எதிர்த்து இலங்கை அரசுடன் கைக்கோர்த்த இயக்கங்கள் தன் இன மக்களுக்காக என்னமாதிரியான உரிமைகளை பெற்று தரப்போகிறார்கள் என்பதை வரும்காலங்கள் தான் பதில் சொல்லும் அது வரையில் பல கண்ணுக்கு தெரியா கசப்பான அவலங்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உண்டாகும் இது உண்மை.
எதிரி இருந்தவரையில் எதிரிதான் இலக்கு எதிரி இல்லாதபோது இனி அவனோடு சேர்ந்து இருந்தவர்கள் இலக்கு என இலங்கை அரசு நடக்கும். எல்லாவற்றையும் பொறுத்துகொள்ளும் சக்தி தமிழர்கள் ஆகிய நமக்கு வேண்டும்.
பொறுமைகாத்து அடுத்துநடக்கும் நிகழ்வுகளை கண்கொண்டு பார்ப்போம் காதுகளால் கேட்டு அறிவோம்.
உரிமைகைளை கொடுக்க மறுத்து உரிமைகள் மீறும் இடத்தில் தான் பேராட்டம் தொடங்குகிறது. அது மக்கள் போராட்டமாகவோ அல்லது ஆயுத தாங்கிய போராட்டமாகவோ இருக்கலாம். விடுதலைபுலிகளின் இயக்கம் தோன்றுவதற்கான ஆதி இது. இலங்கை அரசின் ஒரு தலைபட்சமானமுரண்பாடான கொள்கைகளினால்தான் தன்னுடைய நாட்டிற்குள்ளே இலங்கை அரசுக்குபோரை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது.
விடுதலைபுலிகளை எதிர்த்து இலங்கை அரசுடன் கைக்கோர்த்த இயக்கங்கள் தன் இன மக்களுக்காக என்னமாதிரியான உரிமைகளை பெற்று தரப்போகிறார்கள் என்பதை வரும்காலங்கள் தான் பதில் சொல்லும் அது வரையில் பல கண்ணுக்கு தெரியா கசப்பான அவலங்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உண்டாகும் இது உண்மை.
எதிரி இருந்தவரையில் எதிரிதான் இலக்கு எதிரி இல்லாதபோது இனி அவனோடு சேர்ந்து இருந்தவர்கள் இலக்கு என இலங்கை அரசு நடக்கும். எல்லாவற்றையும் பொறுத்துகொள்ளும் சக்தி தமிழர்கள் ஆகிய நமக்கு வேண்டும்.
தே.பொருட்கள்:பாஸ்தா - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
முட்டை - 1
போன்லெஸ் சிக்கன் - 1/4கிலோ
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*சிக்கன்+வெங்காயம்+தக்காளி இவைகளை பொடியாக கட் செய்யவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து பாஸ்தாவை போட்டு சிறிது உப்பு+எண்ணெய் விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
*வெந்ததும் வடிகட்டி குளிர்ந்தநீரில் அலசி வைக்கவும்.
*கடாயில் பட்டர் போட்டு உருகியதும் வெங்காயம்+தக்காளியை நன்கு மசிக்க வதக்கி சிக்கனை போட்டு குறைந்த தீயில் தண்ணீர் விடமால் வதக்கவும்.
*சிக்கன் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து லேசா வதக்கவியபின் பாஸ்தாவை போட்டு கிளறவும்.தேவையானால் உப்பு சேர்க்கவும்.
*பின் முட்டையை ஊற்றி நன்கு கிளறி வெந்ததும் இறக்கவும்.
*இப்போழுது சுவையான பாஸ்தா ரெடி.

பச்சிளங் குழந்தைகளுக்கு குறைந்தது 4 மாதம் கட்டாயம் தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இதுவே போதுமானது.
குழந்தைக்கு தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கிறதா என்று நாமே தெரிந்துக்கொள்ளலாம்
குழந்தை ஒரு நாளுக்கு குறைந்தது 7முறையாவது சீறுநீர் போகிறதா என்று பாருங்கள்.
தினமும் 2,3 முறை குழந்தை மலம் கழிக்கிறதா என்று கவணியுங்கள்.
நன்றாக பால் குடித்த குழந்தை அசந்து நல்ல தூங்குதானு பாருங்க.
மாதம் மாதம் இடை கூடுகிறதா என்று கவணிக்கவும்..

வேலைக்கு போகும் தாய்மார்களுக்கு:
விடுப்பில் இருக்கும் காலம் வரை அடிக்கடி குழந்தைக்கு பால் புகட்டவும்.
விடுப்பு முடிந்த பின்பு போதுமான அளவு பாலினை எடுத்து வைத்து வேலைக்கு போகலாம். வீட்டில் இருப்பவர்கள் குழந்தைக்கு பசிக்கும் பொழுது பாட்டிலில் ஓற்றி கொடுக்கலாம். இந்த பாலை 4 மணி நேரம் வைத்து பயன்படுத்தலாம்.
குழந்தை அழும்பொழுது எல்லாம் தாய்ப்பால் புகட்டவும்.
தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகள் மலம் தண்ணீராக போனாலும் பயமில்லை. இது நார்மல் தான். அதை போல் சில குழந்தைகள் 4 ,5 நாட்களுக்கு மலம் போகாது அதற்க்காக சிலர் மலம் கழிக்கும் பாதையில் வெற்றிலை காம்பு வைப்பாங்க அது மிகவும் தவறு. குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் கவலை வேண்டாம்.
4மாதங்களுக்கு கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே போதும். அதன் பின்பு தண்ணீர் மற்ற உணவுகளை ஆரம்பம் செய்யவும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக