சனி, 23 மே, 2009

2009-05-23

இது நான் சமீபத்தில் படித்தது. ஒரு பெண் ஆணிடம் என்னென்னவெல்லாம் எதிர்பார்க்கிறாள் என்பதை பற்றி. இந்த லிஸ்டை பார்த்தாலே தெரிந்துவிடும் நம் மொத்த வாழ்க்கையில் கணவன் மனைவி உறவுப்பற்றிய ஒரு தெளிவு கிடைத்துவிடும்ஒரு இளம்பெண் இளைஞனிடம் எதிர்பார்ப்பது1. அழகாக2. கம்பீரமாக3. நல்ல வசதியுடன்4. சொல்வதை பொருமையாக கேட்கணும்5. கட்டான உடல் அழகு6. நல்ல உடையணிய வேண்டும்7. சின்ன சின்ன விஷயங்களை பாராட்ட வேண்டும்8.


குருஷேத்ர மகா யுத்தம் பாண்டவ மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்றது மகாபாரதத்தின் ஒரு பகுதி எனலாம். அந்த யுத்தத்தின் போது யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தது பகவான் கிருஷ்ணன் , கலக்கமுற்று ,மனம் பேதலித்து நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கூறிய உபதேசங்களே பகவத் கீதையாக போற்றப்பட்டு வருகிறது.  இறைவனின் கானம் என பொருள்படும் கீதை உலகம் போற்றும் வேத நூல்களில் ஒன்று!




சாரதியாக இருப்பவனே அனைத்தையும் அறிந்தவனாகவும்,அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்டவனாகவும் தன்னை வெளிபடுத்துகிறான் கிருஷ்ணன்.!!





சராசரியான மானிட மன நிலையில் பந்த பாசங்களுக்கு ,உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தயங்கி நிற்கும் மனிதனாக அர்ஜுனனை யுத்த களத்தில் கீதையில் நாம் காண முடிகிறது.அதே தருணத்தில் தேரோட்டியோ எல்லையில்லா ஞானம் கொண்ட அனைத்தையும் கடந்து நிற்கும் மிக வல்லமை கொண்ட ஞான குருவாய்,என்னையே சரணடை என மந்தகாச மாய புன்னகையில் க்ரிஷனனையும் நாம் காண முடிகிறது.




ஏசுபிரானின் காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கீதை இந்த மண்ணில் தோன்றியிருந்தும்,அதனை தொகுத்து வழங்கிய ஆசிரியர் யார் என்பதும் தெளிவற்றதாகவே வரலாற்று ஆய்வியளாலர்கள் முன்வைக்கப்படுகிறது.



கீதையில் கிருஷ்ணன் பல சத்தியங்களை,உண்மைகளை அர்ஜுனனுக்கு கூறுகிறான்.அந்த உபதேசங்கள் யோகங்களாக பிரிக்கப்பட்டு கீதையில் சீரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது.!!.கர்ம யோகம் , ராஜா யோகம்,பக்தி யோகத்தின் தன்மைகள் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது,மேலும் 

இறைவன்............


மனிதன்.............


கர்மம்...............


காலம்................


தர்மம் .............


என்று பல விழயங்களை ஞானத்தின் முத்துகளாக கிருஷ்ணன் யுத்த களத்தில் உதிர்துள்ளதை கீதை வெளிப்படுத்துகிறது .இந்து சமயத்தின் தத்துவ சித்தாந்தத்தை கீதை வெளிப்படுத்துவதையும் நாம் உணர முடிகிறது.


கீதையின் உந்து சக்தியாக பலராலும் அறியப்படுவது "கடமையை செய் பலன்களை எதிபாராதே  " என்கின்றன முழக்கமே!!



வினை வாழ்வை வகைபடுத்த வல்லது என்பதால் வினை ஆற்றுவதிளிரிந்து மனிதன் ஒதுங்கக்கூடாது என கண்ணன் மிக தெளிவாக அறிவுறுத்துகிறான்.







சம்சார வாழக்கை என்கின்ற யுத்த களத்தில் மனிதன் திறத்துஇடன் வினையாற்றிட வேண்டும் கடமையை செய்வதிலும்,தண்ணிரில் இருக்கும் தாமரை இல்லை எப்படி நீரில் இருந்தும் பந்த படாமல் இருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனும் பந்த படமால் வினையாற்றிடவேண்டும் என்பது கீதையின் பல பொருட்களில் ஒன்று.



கீதையில் கண்ணனின் உபதேசம் கால நிலைகளை கடந்த ஒன்று..எந்த தருணத்திலும்,எந்த தேசத்தவருக்கும் பொதுவான ஒரு உபதேசம் என்பது அதன் தலையாய சிறப்பு !












குருஷேத்ர மகா யுத்தம் பாண்டவ மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்றது மகாபாரதத்தின் ஒரு பகுதி எனலாம். அந்த யுத்தத்தின் போது யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தது பகவான் கிருஷ்ணன் , கலக்கமுற்று ,மனம் பேதலித்து நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கூறிய உபதேசங்களே பகவத் கீதையாக போற்றப்பட்டு வருகிறது.  இறைவனின் கானம் என பொருள்படும் கீதை உலகம் போற்றும் வேத நூல்களில் ஒன்று!




சாரதியாக இருப்பவனே அனைத்தையும் அறிந்தவனாகவும்,அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்டவனாகவும் தன்னை வெளிபடுத்துகிறான் கிருஷ்ணன்.!!





சராசரியான மானிட மன நிலையில் பந்த பாசங்களுக்கு ,உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தயங்கி நிற்கும் மனிதனாக அர்ஜுனனை யுத்த களத்தில் கீதையில் நாம் காண முடிகிறது.அதே தருணத்தில் தேரோட்டியோ எல்லையில்லா ஞானம் கொண்ட அனைத்தையும் கடந்து நிற்கும் மிக வல்லமை கொண்ட ஞான குருவாய்,என்னையே சரணடை என மந்தகாச மாய புன்னகையில் க்ரிஷனனையும் நாம் காண முடிகிறது.




ஏசுபிரானின் காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கீதை இந்த மண்ணில் தோன்றியிருந்தும்,அதனை தொகுத்து வழங்கிய ஆசிரியர் யார் என்பதும் தெளிவற்றதாகவே வரலாற்று ஆய்வியளாலர்கள் முன்வைக்கப்படுகிறது.



கீதையில் கிருஷ்ணன் பல சத்தியங்களை,உண்மைகளை அர்ஜுனனுக்கு கூறுகிறான்.அந்த உபதேசங்கள் யோகங்களாக பிரிக்கப்பட்டு கீதையில் சீரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது.!!.கர்ம யோகம் , ராஜா யோகம்,பக்தி யோகத்தின் தன்மைகள் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது,மேலும் 

இறைவன்............


மனிதன்.............


கர்மம்...............


காலம்................


தர்மம் .............


என்று பல விழயங்களை ஞானத்தின் முத்துகளாக கிருஷ்ணன் யுத்த களத்தில் உதிர்துள்ளதை கீதை வெளிப்படுத்துகிறது .இந்து சமயத்தின் தத்துவ சித்தாந்தத்தை கீதை வெளிப்படுத்துவதையும் நாம் உணர முடிகிறது.


கீதையின் உந்து சக்தியாக பலராலும் அறியப்படுவது "கடமையை செய் பலன்களை எதிபாராதே  " என்கின்றன முழக்கமே!!



வினை வாழ்வை வகைபடுத்த வல்லது என்பதால் வினை ஆற்றுவதிளிரிந்து மனிதன் ஒதுங்கக்கூடாது என கண்ணன் மிக தெளிவாக அறிவுறுத்துகிறான்.







சம்சார வாழக்கை என்கின்ற யுத்த களத்தில் மனிதன் திறத்துஇடன் வினையாற்றிட வேண்டும் கடமையை செய்வதிலும்,தண்ணிரில் இருக்கும் தாமரை இல்லை எப்படி நீரில் இருந்தும் பந்த படாமல் இருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனும் பந்த படமால் வினையாற்றிடவேண்டும் என்பது கீதையின் பல பொருட்களில் ஒன்று.



கீதையில் கண்ணனின் உபதேசம் கால நிலைகளை கடந்த ஒன்று..எந்த தருணத்திலும்,எந்த தேசத்தவருக்கும் பொதுவான ஒரு உபதேசம் என்பது அதன் தலையாய சிறப்பு !










ஈழத்தமிழ் மக்கள் மீதான ஒரு மிலேச்சத்தனமான இன அழிப்பின் ஒரு பெரும் அங்கம் நேற்று புது மாத்தளன் பகுதியில் நடந்தேறியுள்ளது. இந்த அழிப்பின் சாட்சிகளாக இங்கே ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். எங்கள் மக்கள் அங்கே கொலைவெறி இராணுவத்தால் கொல்லப்படுகின்றனரா? அல்லது விடுவிக்கப்படுகின்றனரா?

இப்படி கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தி ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறான் என்பது மட்டும் தெளிவு.

இதோ அந்த சுட்டி...!

சர்வதேசமே உனக்கு கண் இல்லையா? நடப்பது நடக்கட்டும். மிஞ்சுவது மிஞ்சட்டும். என்று என்ன அசட்டையாகவா உள்ளாய்? ஒரு இனத்தின் அவலத்திற்கு இதைவிட உலகில் எங்காவது சாட்சியம் உண்டா? வேரோடு அழிக்கிறான். கூண்டோடு சாய்க்கிறான். இதில் இருக்கும் படங்களை பார்த்த பின்னும் அந்த ஈழமக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்றால் நீங்கள் மரத்திற்கு ஒப்பானவர்கள்......!சர்வதேசமே நீ மரத்திற்கு ஒப்பாணவன்...!



தயவு செய்து இந்த வலைப்பதிவினை அனைத்து திரட்டிகளின் முதற்பக்கத்திலே வைத்திருந்து எல்லோரும் பார்த்து இந்த வேதனையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள நீங்கள் ஆவன செய்யவேண்டும்.
ஈழத்தமிழ் மக்கள் மீதான ஒரு மிலேச்சத்தனமான இன அழிப்பின் ஒரு பெரும் அங்கம் நேற்று புது மாத்தளன் பகுதியில் நடந்தேறியுள்ளது. இந்த அழிப்பின் சாட்சிகளாக இங்கே ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். எங்கள் மக்கள் அங்கே கொலைவெறி இராணுவத்தால் கொல்லப்படுகின்றனரா? அல்லது விடுவிக்கப்படுகின்றனரா?

இப்படி கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தி ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறான் என்பது மட்டும் தெளிவு.

இதோ அந்த சுட்டி...!

சர்வதேசமே உனக்கு கண் இல்லையா? நடப்பது நடக்கட்டும். மிஞ்சுவது மிஞ்சட்டும். என்று என்ன அசட்டையாகவா உள்ளாய்? ஒரு இனத்தின் அவலத்திற்கு இதைவிட உலகில் எங்காவது சாட்சியம் உண்டா? வேரோடு அழிக்கிறான். கூண்டோடு சாய்க்கிறான். இதில் இருக்கும் படங்களை பார்த்த பின்னும் அந்த ஈழமக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்றால் நீங்கள் மரத்திற்கு ஒப்பானவர்கள்......!சர்வதேசமே நீ மரத்திற்கு ஒப்பாணவன்...!



தயவு செய்து இந்த வலைப்பதிவினை அனைத்து திரட்டிகளின் முதற்பக்கத்திலே வைத்திருந்து எல்லோரும் பார்த்து இந்த வேதனையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள நீங்கள் ஆவன செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை: