அன்புத் தமிழகத்திற்கு,
தேர்தல் தொடங்கிவிட்டது. தேர்தலின்போது ஒவ்வொருமுறையும் கட்சிரீதியாக வாக்களிப்பீர்.சாதிரீதியாக வாக்களிப்பீர்.மதரீதியாக வாக்களிப்பீர். இம்முறை திராவிட இனம், தமிழினம் என்ற கொள்கையடிப்படையில் வாக்களியுங்கள்.
தமிழைக் காக்கும் கடமை உங்கள் வாக்குகளில் உள்ளது. ஈழநாட்டில் செந்தமிழ் படும் துன்பத்தைக் கருத்தில்க் கொண்டு வாக்களியுங்கள். வேலைவாய்ப்பு, மின்சாரம் இவையாவும் அடுத்த தேர்தலிலும் பார்த்து சமாளிக்கக்கூடிய பிரச்சினைகள், ஆனால் ஈழநாட்டில் செந்தமிழ்படும் துயரை இந்தத் தேர்தலில்த்தான் தீர்க்கவேண்டும். இந்தத் தேர்தலில் தீர்க்கப்படாவிட்டால், அடுத்த தேர்தலை நீங்கள் எதிர்கொள்ளும் சமயம்; ஈழநாட்டில் தமிழ் இல்லாதுபோகலாம்.
அன்பான என் இனிய தாய்த்தமிழகமே, ஈழத்தமிழரைக் கைவிட்டுவிடாதீர்.
நன்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
மக்கள் சேவையே மகேசன் சேவை
இங்கனம்
சிவத்தமிழோன்
தேர்தல் தொடங்கிவிட்டது. தேர்தலின்போது ஒவ்வொருமுறையும் கட்சிரீதியாக வாக்களிப்பீர்.சாதிரீதியாக வாக்களிப்பீர்.மதரீதியாக வாக்களிப்பீர். இம்முறை திராவிட இனம், தமிழினம் என்ற கொள்கையடிப்படையில் வாக்களியுங்கள்.
தமிழைக் காக்கும் கடமை உங்கள் வாக்குகளில் உள்ளது. ஈழநாட்டில் செந்தமிழ் படும் துன்பத்தைக் கருத்தில்க் கொண்டு வாக்களியுங்கள். வேலைவாய்ப்பு, மின்சாரம் இவையாவும் அடுத்த தேர்தலிலும் பார்த்து சமாளிக்கக்கூடிய பிரச்சினைகள், ஆனால் ஈழநாட்டில் செந்தமிழ்படும் துயரை இந்தத் தேர்தலில்த்தான் தீர்க்கவேண்டும். இந்தத் தேர்தலில் தீர்க்கப்படாவிட்டால், அடுத்த தேர்தலை நீங்கள் எதிர்கொள்ளும் சமயம்; ஈழநாட்டில் தமிழ் இல்லாதுபோகலாம்.
அன்பான என் இனிய தாய்த்தமிழகமே, ஈழத்தமிழரைக் கைவிட்டுவிடாதீர்.
நன்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
மக்கள் சேவையே மகேசன் சேவை
இங்கனம்
சிவத்தமிழோன்
"சிவன் பெயர் சொல்வது மாபெரும் தவம் சிவம் இல்லையேல் எல்லாம் சவம்"
அம்மையே அப்பா
ஒப்பிலா மணியே
சிவமெனும் பொருளே
செவ்வொளி வடிவே
ஆடிடும் கூத்தனே
இனிய செந்தமிழே
தென்னாடு உடையவனே
திராவிட நாயகனே
ஆதியும் அந்தமும்
இல்லா அரும்பெரும்
சோதியே
ஆலமுண்டு அமரர்க்கு
அமுதீந்த இறையே
மாலுக்கு ஆழியை
மகிழ்ந்தளித்தவனே
பாலுக்கு பாற்கடல்
பரிந்தளித்தவனே
காலமெல்லாம் நம்மைக்
காத்திடும் இறையே
சொல்லுக்குள் அடங்காத
சிவமே
அடியார் குறை
தீர்க்கும் வள்ளலே
பால்நினைந் தூட்டும்
தாயினும் சாலப்
பரிந்து அருள்மழை
பொழிபவனே
எல்லா உலகமும்
ஆனவனே
உலகுக்கு ஒருவனாய்
நிற்பவனே
ஓசை ஒலியெலாம்
ஆனவனே
சிவபூமிப் பெருமானே,
நாம் வாடுகின்றோமே!
வாடின பயிரைக்
காணும்போதெல்லாம் வாடுவது
உமதடியவர் இயல்பல்லவா?
நாம் வாடுவது
முறையாகுமா?
தமிழ் வாடினால்
அழகாகுமா?
அருந்துணையே,
அடியாரின் அல்லல்
தீர்த்தருளும் தமிழரசே,
எமது துயரைக்
கேளுமைய்யா?
பில்லி சூனியப்
பெரும்பகைகள்
வல்ல பூதம்
வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்துகிற
அடங்கா முனிகள்
பிள்ளைகள் தின்னும்
புழக்கடை முனிகள்
கொள்ளிவாய்ப் பேய்கள்
குறளைப் பேய்கள்
பெண்களைத் தொடரும்
பிரம்ம ராட்சதர்கள்
இரசி காட்டேரி
இத்துன்பச் சேனைகள்
விட்டாங் காரர்கள்
மிகுபல பேய்கள்
தண்டியக் காரர்கள்
சண்டாளர்கள் ஆரியப்
பேய்கள்..................
எங்கள்
சிவபூமியில் பகையாய்
நின்று எம்முறவுகளை
வாட்டுகின்றனவே!
இறைவா,
எல்லாம் வல்ல
சிவப் பரம்பொருளே,
எங்கள் உறவுகள்
வாடுவது எம்முயிர்க்
குழையையே வாட்டுகின்றதே!
இன்னே வந்து'
எம்முறவுகளைக் காத்திடும்
ஐயா!
இம்மையே உம்மைச்
சிக்கெனப் பிடித்துவிட்டோம்
மண்ணில் நல்லவண்ணம்
வாழ வழி
தாருமையா
இன்பமே சூழ
எல்லோரும் வாழ
தென்னாடுடைய சிவனே
எந்நாட்டவர்க்கும் இறைவனே
திருவருள் பொழியும்
ஐயா!
ஒப்பிலா மணியே
சிவமெனும் பொருளே
செவ்வொளி வடிவே
ஆடிடும் கூத்தனே
இனிய செந்தமிழே
தென்னாடு உடையவனே
திராவிட நாயகனே
ஆதியும் அந்தமும்
இல்லா அரும்பெரும்
சோதியே
ஆலமுண்டு அமரர்க்கு
அமுதீந்த இறையே
மாலுக்கு ஆழியை
மகிழ்ந்தளித்தவனே
பாலுக்கு பாற்கடல்
பரிந்தளித்தவனே
காலமெல்லாம் நம்மைக்
காத்திடும் இறையே
சொல்லுக்குள் அடங்காத
சிவமே
அடியார் குறை
தீர்க்கும் வள்ளலே
பால்நினைந் தூட்டும்
தாயினும் சாலப்
பரிந்து அருள்மழை
பொழிபவனே
எல்லா உலகமும்
ஆனவனே
உலகுக்கு ஒருவனாய்
நிற்பவனே
ஓசை ஒலியெலாம்
ஆனவனே
சிவபூமிப் பெருமானே,
நாம் வாடுகின்றோமே!
வாடின பயிரைக்
காணும்போதெல்லாம் வாடுவது
உமதடியவர் இயல்பல்லவா?
நாம் வாடுவது
முறையாகுமா?
தமிழ் வாடினால்
அழகாகுமா?
அருந்துணையே,
அடியாரின் அல்லல்
தீர்த்தருளும் தமிழரசே,
எமது துயரைக்
கேளுமைய்யா?
பில்லி சூனியப்
பெரும்பகைகள்
வல்ல பூதம்
வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்துகிற
அடங்கா முனிகள்
பிள்ளைகள் தின்னும்
புழக்கடை முனிகள்
கொள்ளிவாய்ப் பேய்கள்
குறளைப் பேய்கள்
பெண்களைத் தொடரும்
பிரம்ம ராட்சதர்கள்
இரசி காட்டேரி
இத்துன்பச் சேனைகள்
விட்டாங் காரர்கள்
மிகுபல பேய்கள்
தண்டியக் காரர்கள்
சண்டாளர்கள் ஆரியப்
பேய்கள்..................
எங்கள்
சிவபூமியில் பகையாய்
நின்று எம்முறவுகளை
வாட்டுகின்றனவே!
இறைவா,
எல்லாம் வல்ல
சிவப் பரம்பொருளே,
எங்கள் உறவுகள்
வாடுவது எம்முயிர்க்
குழையையே வாட்டுகின்றதே!
இன்னே வந்து'
எம்முறவுகளைக் காத்திடும்
ஐயா!
இம்மையே உம்மைச்
சிக்கெனப் பிடித்துவிட்டோம்
மண்ணில் நல்லவண்ணம்
வாழ வழி
தாருமையா
இன்பமே சூழ
எல்லோரும் வாழ
தென்னாடுடைய சிவனே
எந்நாட்டவர்க்கும் இறைவனே
திருவருள் பொழியும்
ஐயா!
"சிவன் பெயர் சொல்வது மாபெரும் தவம் சிவம் இல்லையேல் எல்லாம் சவம்"
அம்மையே அப்பா
ஒப்பிலா மணியே
சிவமெனும் பொருளே
செவ்வொளி வடிவே
ஆடிடும் கூத்தனே
இனிய செந்தமிழே
தென்னாடு உடையவனே
திராவிட நாயகனே
ஆதியும் அந்தமும்
இல்லா அரும்பெரும்
சோதியே
ஆலமுண்டு அமரர்க்கு
அமுதீந்த இறையே
மாலுக்கு ஆழியை
மகிழ்ந்தளித்தவனே
பாலுக்கு பாற்கடல்
பரிந்தளித்தவனே
காலமெல்லாம் நம்மைக்
காத்திடும் இறையே
சொல்லுக்குள் அடங்காத
சிவமே
அடியார் குறை
தீர்க்கும் வள்ளலே
பால்நினைந் தூட்டும்
தாயினும் சாலப்
பரிந்து அருள்மழை
பொழிபவனே
எல்லா உலகமும்
ஆனவனே
உலகுக்கு ஒருவனாய்
நிற்பவனே
ஓசை ஒலியெலாம்
ஆனவனே
சிவபூமிப் பெருமானே,
நாம் வாடுகின்றோமே!
வாடின பயிரைக்
காணும்போதெல்லாம் வாடுவது
உமதடியவர் இயல்பல்லவா?
நாம் வாடுவது
முறையாகுமா?
தமிழ் வாடினால்
அழகாகுமா?
அருந்துணையே,
அடியாரின் அல்லல்
தீர்த்தருளும் தமிழரசே,
எமது துயரைக்
கேளுமைய்யா?
பில்லி சூனியப்
பெரும்பகைகள்
வல்ல பூதம்
வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்துகிற
அடங்கா முனிகள்
பிள்ளைகள் தின்னும்
புழக்கடை முனிகள்
கொள்ளிவாய்ப் பேய்கள்
குறளைப் பேய்கள்
பெண்களைத் தொடரும்
பிரம்ம ராட்சதர்கள்
இரசி காட்டேரி
இத்துன்பச் சேனைகள்
விட்டாங் காரர்கள்
மிகுபல பேய்கள்
தண்டியக் காரர்கள்
சண்டாளர்கள் ஆரியப்
பேய்கள்..................
எங்கள்
சிவபூமியில் பகையாய்
நின்று எம்முறவுகளை
வாட்டுகின்றனவே!
இறைவா,
எல்லாம் வல்ல
சிவப் பரம்பொருளே,
எங்கள் உறவுகள்
வாடுவது எம்முயிர்க்
குழையையே வாட்டுகின்றதே!
இன்னே வந்து'
எம்முறவுகளைக் காத்திடும்
ஐயா!
இம்மையே உம்மைச்
சிக்கெனப் பிடித்துவிட்டோம்
மண்ணில் நல்லவண்ணம்
வாழ வழி
தாருமையா
இன்பமே சூழ
எல்லோரும் வாழ
தென்னாடுடைய சிவனே
எந்நாட்டவர்க்கும் இறைவனே
திருவருள் பொழியும்
ஐயா!
ஒப்பிலா மணியே
சிவமெனும் பொருளே
செவ்வொளி வடிவே
ஆடிடும் கூத்தனே
இனிய செந்தமிழே
தென்னாடு உடையவனே
திராவிட நாயகனே
ஆதியும் அந்தமும்
இல்லா அரும்பெரும்
சோதியே
ஆலமுண்டு அமரர்க்கு
அமுதீந்த இறையே
மாலுக்கு ஆழியை
மகிழ்ந்தளித்தவனே
பாலுக்கு பாற்கடல்
பரிந்தளித்தவனே
காலமெல்லாம் நம்மைக்
காத்திடும் இறையே
சொல்லுக்குள் அடங்காத
சிவமே
அடியார் குறை
தீர்க்கும் வள்ளலே
பால்நினைந் தூட்டும்
தாயினும் சாலப்
பரிந்து அருள்மழை
பொழிபவனே
எல்லா உலகமும்
ஆனவனே
உலகுக்கு ஒருவனாய்
நிற்பவனே
ஓசை ஒலியெலாம்
ஆனவனே
சிவபூமிப் பெருமானே,
நாம் வாடுகின்றோமே!
வாடின பயிரைக்
காணும்போதெல்லாம் வாடுவது
உமதடியவர் இயல்பல்லவா?
நாம் வாடுவது
முறையாகுமா?
தமிழ் வாடினால்
அழகாகுமா?
அருந்துணையே,
அடியாரின் அல்லல்
தீர்த்தருளும் தமிழரசே,
எமது துயரைக்
கேளுமைய்யா?
பில்லி சூனியப்
பெரும்பகைகள்
வல்ல பூதம்
வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்துகிற
அடங்கா முனிகள்
பிள்ளைகள் தின்னும்
புழக்கடை முனிகள்
கொள்ளிவாய்ப் பேய்கள்
குறளைப் பேய்கள்
பெண்களைத் தொடரும்
பிரம்ம ராட்சதர்கள்
இரசி காட்டேரி
இத்துன்பச் சேனைகள்
விட்டாங் காரர்கள்
மிகுபல பேய்கள்
தண்டியக் காரர்கள்
சண்டாளர்கள் ஆரியப்
பேய்கள்..................
எங்கள்
சிவபூமியில் பகையாய்
நின்று எம்முறவுகளை
வாட்டுகின்றனவே!
இறைவா,
எல்லாம் வல்ல
சிவப் பரம்பொருளே,
எங்கள் உறவுகள்
வாடுவது எம்முயிர்க்
குழையையே வாட்டுகின்றதே!
இன்னே வந்து'
எம்முறவுகளைக் காத்திடும்
ஐயா!
இம்மையே உம்மைச்
சிக்கெனப் பிடித்துவிட்டோம்
மண்ணில் நல்லவண்ணம்
வாழ வழி
தாருமையா
இன்பமே சூழ
எல்லோரும் வாழ
தென்னாடுடைய சிவனே
எந்நாட்டவர்க்கும் இறைவனே
திருவருள் பொழியும்
ஐயா!
"சிவன் பெயர் சொல்வது மாபெரும் தவம் சிவம் இல்லையேல் எல்லாம் சவம்"
அன்புத் தமிழகத்திற்கு,
தேர்தல் தொடங்கிவிட்டது. தேர்தலின்போது ஒவ்வொருமுறையும் கட்சிரீதியாக வாக்களிப்பீர்.சாதிரீதியாக வாக்களிப்பீர்.மதரீதியாக வாக்களிப்பீர். இம்முறை திராவிட இனம், தமிழினம் என்ற கொள்கையடிப்படையில் வாக்களியுங்கள்.
தமிழைக் காக்கும் கடமை உங்கள் வாக்குகளில் உள்ளது. ஈழநாட்டில் செந்தமிழ் படும் துன்பத்தைக் கருத்தில்க் கொண்டு வாக்களியுங்கள். வேலைவாய்ப்பு, மின்சாரம் இவையாவும் அடுத்த தேர்தலிலும் பார்த்து சமாளிக்கக்கூடிய பிரச்சினைகள், ஆனால் ஈழநாட்டில் செந்தமிழ்படும் துயரை இந்தத் தேர்தலில்த்தான் தீர்க்கவேண்டும். இந்தத் தேர்தலில் தீர்க்கப்படாவிட்டால், அடுத்த தேர்தலை நீங்கள் எதிர்கொள்ளும் சமயம்; ஈழநாட்டில் தமிழ் இல்லாதுபோகலாம்.
அன்பான என் இனிய தாய்த்தமிழகமே, ஈழத்தமிழரைக் கைவிட்டுவிடாதீர்.
நன்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
மக்கள் சேவையே மகேசன் சேவை
இங்கனம்
சிவத்தமிழோன்
தேர்தல் தொடங்கிவிட்டது. தேர்தலின்போது ஒவ்வொருமுறையும் கட்சிரீதியாக வாக்களிப்பீர்.சாதிரீதியாக வாக்களிப்பீர்.மதரீதியாக வாக்களிப்பீர். இம்முறை திராவிட இனம், தமிழினம் என்ற கொள்கையடிப்படையில் வாக்களியுங்கள்.
தமிழைக் காக்கும் கடமை உங்கள் வாக்குகளில் உள்ளது. ஈழநாட்டில் செந்தமிழ் படும் துன்பத்தைக் கருத்தில்க் கொண்டு வாக்களியுங்கள். வேலைவாய்ப்பு, மின்சாரம் இவையாவும் அடுத்த தேர்தலிலும் பார்த்து சமாளிக்கக்கூடிய பிரச்சினைகள், ஆனால் ஈழநாட்டில் செந்தமிழ்படும் துயரை இந்தத் தேர்தலில்த்தான் தீர்க்கவேண்டும். இந்தத் தேர்தலில் தீர்க்கப்படாவிட்டால், அடுத்த தேர்தலை நீங்கள் எதிர்கொள்ளும் சமயம்; ஈழநாட்டில் தமிழ் இல்லாதுபோகலாம்.
அன்பான என் இனிய தாய்த்தமிழகமே, ஈழத்தமிழரைக் கைவிட்டுவிடாதீர்.
நன்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
மக்கள் சேவையே மகேசன் சேவை
இங்கனம்
சிவத்தமிழோன்
"சிவன் பெயர் சொல்வது மாபெரும் தவம் சிவம் இல்லையேல் எல்லாம் சவம்"
சிறிய பல்ப் போன்ற தோற்றத்தில் பச்சைப் பசுமை நிறத்தில் வெள்ளை மேலங்கி போர்த்திய அழகான தோற்றம் உடையவை இவை. வட்டுக் கத்தரிகாய்கள் ஏனைய காய்கறிபோல சந்தையில் பார்க்கும் இடமெல்லாம் இப்பொழுது கிடைக்கின்றன. Baddu, Baddu என சிங்களத்தில் கூவிக் கூவி விற்பர்.
கண்டதுமே வாங்கத் தூண்டும்.
வாங்கும் போது பிஞ்சுக் காய்களாக தேர்ந்தெடுங்கள். பிஞசு என்றால் கசப்பு சற்றுக் குறைவாக இருக்கும்.
வட்டுக் கத்தரி சுவையில் சற்று முகம் சுளிக்க வைக்கும் கசப்பினால்.
பாகற்காய், வாழை மொத்தி, குறிஞ்சா இலை போன்றவையும் அத்தகையனவே. கசப்பானவையே உடல் நலத்திற்கு ஏற்றதென்பது பலரதும் நம்பிக்கையாகும்.
இவற்றை கசப்பு நீக்கி சமைத்துக் கொள்ளலாம்.
மஞ்சள் சேர்த்து பாற்கறியாகவும், மிளகாய்ப் பொடி இட்டு காரக் குழம்பாகவும், சுவைக்கு நெத்தலி கருவாடு சேர்த்தும் சுவை கூட்டலாம்.
பாட்டியின் கை மணத்திற்காக மண்சட்டியில் சமைத்துள்ளேன். நீங்கள் விரும்பிய பாத்திரத்தில் சமைத்துக் கொள்ளுங்கள்.
சமையற் பொருட்கள்
வட்டுக் கத்தரி -15-20
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
தேங்காய்ப் பால் - 2-3 டேபிள் ஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவில்
வெந்தயம் ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப் பொடி 1 ரீ ஸ்பூன்
தனியா பொடி ½ ரீ ஸ்பூன்
மஞ்சள் சிறிதளவு
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை – சிறிதளவு
இளநீர் அரை கப் அல்லது சர்க்கரை 2 ரீ ஸ்பூன்
தாளிக்க
கடுகு – சிறிதளவு
செத்தல் - 1
ஓயில் - 2 ரீ ஸ்பூன்
செய்கை
கையில் கறையை ஏற்படுத்தும் என்பதால் வெட்டு முன் கிளவுஸ் (Gloves) அணியுங்கள்.
காயை மூள் நீக்கி முதலில் பாதியாக வெட்டுங்கள்.
பின் ஒரு அங்குல அகலமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போடுங்கள்.
காயில் முற்றிய விதைகள் இருந்தால் விதைகளை நீக்கி விடுங்கள்.
காயை 3-4 தண்ணீரில் கழுவி எடுங்கள்.
வெங்காயம் மிளகாய் இரண்டையும் விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.
இளநீரில் புளியைக் கரைத்து எடுங்கள்.
பாத்திரத்தில் காய், உப்பு, பொடி வகைகள், வெங்காயம், மிளகாய், வெந்தயம். கறிவேற்பிலை புளிக் கரைசல் விட்டு அரைக் கப் தண்ணீர் விட்டு இறுக மூடி போட்டு அவியவிடுங்கள்.
நெத்தலிக் கருவாடு சேர்ப்பவர்கள் அதனை நன்கு கழுவி எடுத்து மேற் கூறியவற்றுடன் சேர்த்து அவிய விடுங்கள். கருவாடு இருப்பதால் உப்பைக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5 நிமிடங்கள் மூடியைத் திறக்க வேண்டாம். அதன் பின் திறந்து கிளறி ஓரிரு நிமிடம் அவியவிடுங்கள். நீர் வற்ற, பால் ஊற்றி இறக்குங்கள். (இளநீர்; கிடைக்காவிட்டால் 2 ரீ ஸ்பூன் சர்க்கரை கலந்து இறக்குங்கள்.)
தாளித்து குழம்பில் கொட்டி கலந்து மூடி வைத்துவிடுங்கள்.
கசப்பு, காரம், புளிப்பு, இனிப்புடன் சாதம் புட்டுக்கு ஏற்ற கறியாக இருக்கும்.
மண்சட்டியுடன் வைத்தால் சமைத்த கறி மறுநாளுக்கும் பழுதுபடாது இருக்கும். சுவையும் டபுள் ஆகும்.
நாக்கு நீண்ட பாட்டாவின் முக்கிய குறிப்பு-
கறியை அள்ளி எடுத்தவுடன் மண்சட்டியை உடனே கழுவ வேண்டாம். அதற்குள் அவித்த புட்டைப் போட்டு நன்கு குழைத்து எடுத்தால். சுவை அமோகம் என்கிறார்.
மாதேவி
சிறிய பல்ப் போன்ற தோற்றத்தில் பச்சைப் பசுமை நிறத்தில் வெள்ளை மேலங்கி போர்த்திய அழகான தோற்றம் உடையவை இவை. வட்டுக் கத்தரிகாய்கள் ஏனைய காய்கறிபோல சந்தையில் பார்க்கும் இடமெல்லாம் இப்பொழுது கிடைக்கின்றன. Baddu, Baddu என சிங்களத்தில் கூவிக் கூவி விற்பர்.
கண்டதுமே வாங்கத் தூண்டும்.
வாங்கும் போது பிஞ்சுக் காய்களாக தேர்ந்தெடுங்கள். பிஞசு என்றால் கசப்பு சற்றுக் குறைவாக இருக்கும்.
வட்டுக் கத்தரி சுவையில் சற்று முகம் சுளிக்க வைக்கும் கசப்பினால்.
பாகற்காய், வாழை மொத்தி, குறிஞ்சா இலை போன்றவையும் அத்தகையனவே. கசப்பானவையே உடல் நலத்திற்கு ஏற்றதென்பது பலரதும் நம்பிக்கையாகும்.
இவற்றை கசப்பு நீக்கி சமைத்துக் கொள்ளலாம்.
மஞ்சள் சேர்த்து பாற்கறியாகவும், மிளகாய்ப் பொடி இட்டு காரக் குழம்பாகவும், சுவைக்கு நெத்தலி கருவாடு சேர்த்தும் சுவை கூட்டலாம்.
பாட்டியின் கை மணத்திற்காக மண்சட்டியில் சமைத்துள்ளேன். நீங்கள் விரும்பிய பாத்திரத்தில் சமைத்துக் கொள்ளுங்கள்.
சமையற் பொருட்கள்
வட்டுக் கத்தரி -15-20
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
தேங்காய்ப் பால் - 2-3 டேபிள் ஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவில்
வெந்தயம் ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப் பொடி 1 ரீ ஸ்பூன்
தனியா பொடி ½ ரீ ஸ்பூன்
மஞ்சள் சிறிதளவு
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை – சிறிதளவு
இளநீர் அரை கப் அல்லது சர்க்கரை 2 ரீ ஸ்பூன்
தாளிக்க
கடுகு – சிறிதளவு
செத்தல் - 1
ஓயில் - 2 ரீ ஸ்பூன்
செய்கை
கையில் கறையை ஏற்படுத்தும் என்பதால் வெட்டு முன் கிளவுஸ் (Gloves) அணியுங்கள்.
காயை மூள் நீக்கி முதலில் பாதியாக வெட்டுங்கள்.
பின் ஒரு அங்குல அகலமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போடுங்கள்.
காயில் முற்றிய விதைகள் இருந்தால் விதைகளை நீக்கி விடுங்கள்.
காயை 3-4 தண்ணீரில் கழுவி எடுங்கள்.
வெங்காயம் மிளகாய் இரண்டையும் விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.
இளநீரில் புளியைக் கரைத்து எடுங்கள்.
பாத்திரத்தில் காய், உப்பு, பொடி வகைகள், வெங்காயம், மிளகாய், வெந்தயம். கறிவேற்பிலை புளிக் கரைசல் விட்டு அரைக் கப் தண்ணீர் விட்டு இறுக மூடி போட்டு அவியவிடுங்கள்.
நெத்தலிக் கருவாடு சேர்ப்பவர்கள் அதனை நன்கு கழுவி எடுத்து மேற் கூறியவற்றுடன் சேர்த்து அவிய விடுங்கள். கருவாடு இருப்பதால் உப்பைக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5 நிமிடங்கள் மூடியைத் திறக்க வேண்டாம். அதன் பின் திறந்து கிளறி ஓரிரு நிமிடம் அவியவிடுங்கள். நீர் வற்ற, பால் ஊற்றி இறக்குங்கள். (இளநீர்; கிடைக்காவிட்டால் 2 ரீ ஸ்பூன் சர்க்கரை கலந்து இறக்குங்கள்.)
தாளித்து குழம்பில் கொட்டி கலந்து மூடி வைத்துவிடுங்கள்.
கசப்பு, காரம், புளிப்பு, இனிப்புடன் சாதம் புட்டுக்கு ஏற்ற கறியாக இருக்கும்.
மண்சட்டியுடன் வைத்தால் சமைத்த கறி மறுநாளுக்கும் பழுதுபடாது இருக்கும். சுவையும் டபுள் ஆகும்.
நாக்கு நீண்ட பாட்டாவின் முக்கிய குறிப்பு-
கறியை அள்ளி எடுத்தவுடன் மண்சட்டியை உடனே கழுவ வேண்டாம். அதற்குள் அவித்த புட்டைப் போட்டு நன்கு குழைத்து எடுத்தால். சுவை அமோகம் என்கிறார்.
மாதேவி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக