அன்புள்ள நண்பா நான் இங்கு நலம், உடல் மட்டும் நலம். மனம் ஏதோ அமைதியின்றி தவிக்கின்றது, ஊரில் நடப்பவை அமைதியை தருவதாக இல்லை, நேற்று முன்தினம் நடந்த இனவழிப்பு மனதை அமைதி கொள்ள விடுதில்லை.
அகதியாகத்தான் உனது நாட்டில் வந்து இறங்கினேன், அகதியாகவா நீயும் உன் பெற்றோரும் பார்த்தீர்கள், நண்பனாக, மகனாக அல்லவா என்னை பார்த்தீர்கள். சரியாக இருபது வருடங்கள் காலம் கடந்தோடி விட்டது இருப்பினும், உனதும் உனது பெற்றோரின் அன்பும் இன்றும் பசுமையாக எனது உள்ளத்தில் நிறைந்து இருக்கிறது, உனை நான் கண்ட முதல் நாள் இன்னமும் காட்சியாக எனது உள்ளத்தில் ஓடுகிறது,
நகர ஆரம்பிக்கும் பேருந்தில் 50பைசா போதாததால் இறங்க நினைத்த எமது தோளில் ஆதரவாக வீழ்ந்த மெல்லிய கரத்திற்குரிய வாய் சொல்லியது நண்பரே அந்த 50 பைசாவை நான் கொடுக்கிறேன், என்றது வாஞ்சையுடன், அதன் பின்னர் எவ்வளவோ சம்பாதித்து விட்டேன் அந்த 50 பைசாவை மட்டும் என்னால் உணக்கு திருப்பி தரமுடியவில்லை.
உனது தந்தை காங்கிரஸ்காரராக இருந்த போதும் இந்திய படை செய்த அனியாயம் கண்டு கொதித்த கொதிப்பு இன்னமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
யார் வீட்டு பிள்ளையோ, எந்த நாட்டு பிள்ளையோ என பாராது, இலையில் உனக்கும், எனக்கும் சோறு போட்டு, பக்கத்தில் இருந்து விசிறி கொண்டு சோற்றின் சூடு ஆற, உனது அன்னை விசிறிய காட்சி எனது மனதில் இன்னமும் ஆழமாக பதிந்து இருக்கிறது.
ஊரில் மீண்டும் யுத்தம் தொடங்கியபோதும், என்னற்றமரணங்கள் தொடர்ந்த போதும், அதற்கும் காரணம் காங்கிரஸ்தான் என உன்னிடம் நான் சொல்லி புலம்பிய போது, அமைதியாக நண்பரே என்னிடம் ஒரு பலமுள்ள ஆயுதம் இருக்கிறது, தக்க சமத்துக்காக அதை வைத்திருக்கிறேன் என்றாய், என்னவென வினவியபோது அதுதான், ஆட்சியை மாற்றி அமைக்கும் ஆயுதம், வாக்கு உரிமை என்றாய்,
தக்க தருணம் மே 13 இன்று, உனது வாக்கினை நீ காப்பாய், அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை, அதே போன்று இதற்காக காத்திருந்த எமது நண்பர்களும்......இதோ பொழுது புலர்கிறது, நண்பனே விடிந்து விட்டது....
நட்புடன்
என்றும் உன்
பிருந்தன்.
அகதியாகத்தான் உனது நாட்டில் வந்து இறங்கினேன், அகதியாகவா நீயும் உன் பெற்றோரும் பார்த்தீர்கள், நண்பனாக, மகனாக அல்லவா என்னை பார்த்தீர்கள். சரியாக இருபது வருடங்கள் காலம் கடந்தோடி விட்டது இருப்பினும், உனதும் உனது பெற்றோரின் அன்பும் இன்றும் பசுமையாக எனது உள்ளத்தில் நிறைந்து இருக்கிறது, உனை நான் கண்ட முதல் நாள் இன்னமும் காட்சியாக எனது உள்ளத்தில் ஓடுகிறது,
நகர ஆரம்பிக்கும் பேருந்தில் 50பைசா போதாததால் இறங்க நினைத்த எமது தோளில் ஆதரவாக வீழ்ந்த மெல்லிய கரத்திற்குரிய வாய் சொல்லியது நண்பரே அந்த 50 பைசாவை நான் கொடுக்கிறேன், என்றது வாஞ்சையுடன், அதன் பின்னர் எவ்வளவோ சம்பாதித்து விட்டேன் அந்த 50 பைசாவை மட்டும் என்னால் உணக்கு திருப்பி தரமுடியவில்லை.
உனது தந்தை காங்கிரஸ்காரராக இருந்த போதும் இந்திய படை செய்த அனியாயம் கண்டு கொதித்த கொதிப்பு இன்னமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
யார் வீட்டு பிள்ளையோ, எந்த நாட்டு பிள்ளையோ என பாராது, இலையில் உனக்கும், எனக்கும் சோறு போட்டு, பக்கத்தில் இருந்து விசிறி கொண்டு சோற்றின் சூடு ஆற, உனது அன்னை விசிறிய காட்சி எனது மனதில் இன்னமும் ஆழமாக பதிந்து இருக்கிறது.
ஊரில் மீண்டும் யுத்தம் தொடங்கியபோதும், என்னற்றமரணங்கள் தொடர்ந்த போதும், அதற்கும் காரணம் காங்கிரஸ்தான் என உன்னிடம் நான் சொல்லி புலம்பிய போது, அமைதியாக நண்பரே என்னிடம் ஒரு பலமுள்ள ஆயுதம் இருக்கிறது, தக்க சமத்துக்காக அதை வைத்திருக்கிறேன் என்றாய், என்னவென வினவியபோது அதுதான், ஆட்சியை மாற்றி அமைக்கும் ஆயுதம், வாக்கு உரிமை என்றாய்,
தக்க தருணம் மே 13 இன்று, உனது வாக்கினை நீ காப்பாய், அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை, அதே போன்று இதற்காக காத்திருந்த எமது நண்பர்களும்......இதோ பொழுது புலர்கிறது, நண்பனே விடிந்து விட்டது....
நட்புடன்
என்றும் உன்
பிருந்தன்.
மே தின வாழ்த்துக்கள்....!
உழைப்பவனின்
முதுகில்
சுழல்கிறது உலகம்...!
என் வலைத் தளத்தை மின்னஞ்சலில் படிக்கிற என் தமிழ் சொந்தங்களுக்கு...
ஓர் அன்பான வேண்டுகோள்!
தமிழீழ மக்களின் கண்ணீரை சுமந்து...!
நம்ப முடியாத உண்மைகளை
அடித்து உருட்டிப் பரட்டிக்கொண்டு ....
உங்களை நோக்கி பாய்ந்தோடி வருகிறது.. ...ஓடும் நதி....
பாருங்கள்.....!
www.odumnathi.blogspot.com 
இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...
http://www.beyouths.blogspot.com/2009/05/blog-post.html#links
எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA
http://feedproxy.google.com/beyouths/bImA
மே தின வாழ்த்துக்கள்....!
உழைப்பவனின்
முதுகில்
சுழல்கிறது உலகம்...!
என் வலைத் தளத்தை மின்னஞ்சலில் படிக்கிற என் தமிழ் சொந்தங்களுக்கு...
ஓர் அன்பான வேண்டுகோள்!
தமிழீழ மக்களின் கண்ணீரை சுமந்து...!
நம்ப முடியாத உண்மைகளை
அடித்து உருட்டிப் பரட்டிக்கொண்டு ....
உங்களை நோக்கி பாய்ந்தோடி வருகிறது.. ...ஓடும் நதி....
பாருங்கள்.....!
www.odumnathi.blogspot.com 
இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...
http://www.beyouths.blogspot.com/2009/05/blog-post.html#links
எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA
http://feedproxy.google.com/beyouths/bImA

"அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!
மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?"
****
இன்று மே தினம். எங்கள் அலுவலகத்தில் 'விடுமுறை' என நோட்டிஸ் போர்டில் ஒட்டியிருந்தார்கள்.
பிளாக்கில், பலரை போல மொக்கையாய் ஏதும் போடாமல், உருப்படியாய் எதாவது எழுதலாம் என யோசித்ததில்....
மே தினம் பற்றி என அலுவலக நண்பர்களிடம் கேட்டால், ஒருத்தருக்கும் உருப்படியாக ஒன்றும் தெரியவில்லை.
பிறகு, கொஞ்சம் தமிழ் விக்கிபீடியாவில் தேடியதில், சில தகவல்கள் சேகரித்தேன். சில கேள்விகளும் எழுந்தது.
18ம் நூற்றாண்டுகளில் வளர்ந்த நாடுகளில், தொழிற்சாலைகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட எல்லா தொழிலாளர்களும் 12 மணி நேரம், 18 மணி நேரம் வேலை செய்ய மிரட்டப்பட்டு இருக்கிறார்கள்.
இங்கிலாந்தில், சாசன இயக்கம் என்ற தொழிலாளர் இயக்கம் 10 மணி நேரம் வேலை என்ற கோரிக்கை உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வைத்து போராட துவங்கி இருக்கிறது.
அதற்குப் பிறகு, உலகம் முழுவதிலும் தொழிலாளர் இயக்கங்கள் குறிப்பாக கம்யூனிச இயக்கங்கள் 8 மணி நேரம் வேலைக்காக தொடர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள்.
பல இலட்சகணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். போராட்டங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல தொழிற்சங்க தலைவர்கள் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்கள்.
தொடர் போரட்டத்தின் வழியே, 1889 ஆண்டில் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்'' கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கடைப்பிடிக்க வழிவகுத்தது.
................. இதெல்லாம் வரலாறு.
என் கேள்வி என்னவென்றால்...
8 மணி நேரம் வேலைக்காக 150 ஆண்டுகளுக்கு முன்பு போராடியிருக்கிறார்கள்.
அதற்கு பிறகு எல்லா நாடுகளும் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடுகளாக மாறியிருக்கின்றன.
பொருளுற்பத்தியில் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்த பல நவீன அறிவியல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தி வருகின்றன.
மக்கள் தொகை பத்து மடங்காக பெருகியிருக்கிறது.
அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!
மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?
இது பற்றி, ஒரு நண்பரிடம் கேட்டதற்கு,
"எப்பொழுதுமே, ஒரு மக்கள் கூட்டம் வேலை இல்லாமல் இருந்தால் தான், முதலாளிகளுக்கு குறைவான கூலிக்கு ஆள் கிடைக்கும். எல்லா அரசுகளும் முதலாளிகளுக்கு ஆதரவாக இதை கவனமாக பார்த்து கொள்கிறது" என்றார்.
நம் நாட்டில் 5 டிஜிட், 6 டிஜிட் சம்பளம் வாங்கும், கணிப்பொறி வல்லுநர்கள் பாவம். மற்ற தொழிலாளர்களை விட நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். சம்பளம் அதிகம். உரிமைகள் குறைவு. சின்ன சின்ன விசயங்களுக்காகவே, அல்லது காரணம் என்னவென்று அறியாமலேயே வேலையை விட்டு தூக்கி விடுகிறார்களாம்.
வருங்காலத்தில், கணிப்பொறி வல்லுநர்கள் தான், மே தினப் போராட்டங்களில் முன்நின்று போராடுவார்கள் என நினைக்கிறேன்.
எங்க மானேஜிங் டைரக்டர் கூலாக சொல்வார். "நீ போயிட்டா, எனக்கு லட்சம் பேர் க்யூவில நிற்கிறார்கள்" என்பார்.
ஆதலால், என் நண்பர் சொன்ன கருத்து எனக்கு சரியெனப்படுகிறது. உங்களுக்கு!

"அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!
மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?"
****
இன்று மே தினம். எங்கள் அலுவலகத்தில் 'விடுமுறை' என நோட்டிஸ் போர்டில் ஒட்டியிருந்தார்கள்.
பிளாக்கில், பலரை போல மொக்கையாய் ஏதும் போடாமல், உருப்படியாய் எதாவது எழுதலாம் என யோசித்ததில்....
மே தினம் பற்றி என அலுவலக நண்பர்களிடம் கேட்டால், ஒருத்தருக்கும் உருப்படியாக ஒன்றும் தெரியவில்லை.
பிறகு, கொஞ்சம் தமிழ் விக்கிபீடியாவில் தேடியதில், சில தகவல்கள் சேகரித்தேன். சில கேள்விகளும் எழுந்தது.
18ம் நூற்றாண்டுகளில் வளர்ந்த நாடுகளில், தொழிற்சாலைகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட எல்லா தொழிலாளர்களும் 12 மணி நேரம், 18 மணி நேரம் வேலை செய்ய மிரட்டப்பட்டு இருக்கிறார்கள்.
இங்கிலாந்தில், சாசன இயக்கம் என்ற தொழிலாளர் இயக்கம் 10 மணி நேரம் வேலை என்ற கோரிக்கை உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வைத்து போராட துவங்கி இருக்கிறது.
அதற்குப் பிறகு, உலகம் முழுவதிலும் தொழிலாளர் இயக்கங்கள் குறிப்பாக கம்யூனிச இயக்கங்கள் 8 மணி நேரம் வேலைக்காக தொடர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள்.
பல இலட்சகணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். போராட்டங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல தொழிற்சங்க தலைவர்கள் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்கள்.
தொடர் போரட்டத்தின் வழியே, 1889 ஆண்டில் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்'' கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கடைப்பிடிக்க வழிவகுத்தது.
................. இதெல்லாம் வரலாறு.
என் கேள்வி என்னவென்றால்...
8 மணி நேரம் வேலைக்காக 150 ஆண்டுகளுக்கு முன்பு போராடியிருக்கிறார்கள்.
அதற்கு பிறகு எல்லா நாடுகளும் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடுகளாக மாறியிருக்கின்றன.
பொருளுற்பத்தியில் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்த பல நவீன அறிவியல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தி வருகின்றன.
மக்கள் தொகை பத்து மடங்காக பெருகியிருக்கிறது.
அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!
மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?
இது பற்றி, ஒரு நண்பரிடம் கேட்டதற்கு,
"எப்பொழுதுமே, ஒரு மக்கள் கூட்டம் வேலை இல்லாமல் இருந்தால் தான், முதலாளிகளுக்கு குறைவான கூலிக்கு ஆள் கிடைக்கும். எல்லா அரசுகளும் முதலாளிகளுக்கு ஆதரவாக இதை கவனமாக பார்த்து கொள்கிறது" என்றார்.
நம் நாட்டில் 5 டிஜிட், 6 டிஜிட் சம்பளம் வாங்கும், கணிப்பொறி வல்லுநர்கள் பாவம். மற்ற தொழிலாளர்களை விட நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். சம்பளம் அதிகம். உரிமைகள் குறைவு. சின்ன சின்ன விசயங்களுக்காகவே, அல்லது காரணம் என்னவென்று அறியாமலேயே வேலையை விட்டு தூக்கி விடுகிறார்களாம்.
வருங்காலத்தில், கணிப்பொறி வல்லுநர்கள் தான், மே தினப் போராட்டங்களில் முன்நின்று போராடுவார்கள் என நினைக்கிறேன்.
எங்க மானேஜிங் டைரக்டர் கூலாக சொல்வார். "நீ போயிட்டா, எனக்கு லட்சம் பேர் க்யூவில நிற்கிறார்கள்" என்பார்.
ஆதலால், என் நண்பர் சொன்ன கருத்து எனக்கு சரியெனப்படுகிறது. உங்களுக்கு!
இந்திய -இலங்கை -சீனா- கூட்டுஸ்தாபனம் நடத்துகிற கோரங்களை விவாதம் என்கிற பெயரில் புத்தகமொன்றை மார்க்ஸ் எழுதுவாரா?
அதிகாரம் குறித்த தனது ஆக ஆழத்திலிருக்கிற துரும்பையெல்லாம் தோண்டிப்போட்டவர் ,பின் நவீனத்துவத்தின் அடிப்படை அகலத்தின் பீயுரெட்டாய் இருந்தவர்,தலித்திய கருத்தாடலை தமிழகத்தில் சுடரச்செய்தவர், மதப்பயங்கரவாதிகளுக்கு தூசனமாய் இருந்தவர் இதைச்செய்யமாட்டரா ? மார்க்ஸ் முதலில் இதைத்தான் செய்யவேண்டும். காலமும் ,கணக்கீடுகளும் மாரிக்கொண்டிருக்கிறது ,கரிசனங்களும் ,தரிசனங்களும் தூர்ந்துவருகிரது இந்திய வல்லாதிக்கத்தின் அப்பட்டமான முகத்தை அடிமட்டம்வரை கொண்டு செல்ல ,அருகாமை ஆதாரம் சிக்கியிருக்கிறது .






அதிகாரம் குறித்த தனது ஆக ஆழத்திலிருக்கிற துரும்பையெல்லாம் தோண்டிப்போட்டவர் ,பின் நவீனத்துவத்தின் அடிப்படை அகலத்தின் பீயுரெட்டாய் இருந்தவர்,தலித்திய கருத்தாடலை தமிழகத்தில் சுடரச்செய்தவர், மதப்பயங்கரவாதிகளுக்கு தூசனமாய் இருந்தவர் இதைச்செய்யமாட்டரா ? மார்க்ஸ் முதலில் இதைத்தான் செய்யவேண்டும். காலமும் ,கணக்கீடுகளும் மாரிக்கொண்டிருக்கிறது ,கரிசனங்களும் ,தரிசனங்களும் தூர்ந்துவருகிரது இந்திய வல்லாதிக்கத்தின் அப்பட்டமான முகத்தை அடிமட்டம்வரை கொண்டு செல்ல ,அருகாமை ஆதாரம் சிக்கியிருக்கிறது .






பார்க்கலாமே http://vinaiaanathogai.blogspot.com/


.jpg)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக