வெள்ளி, 22 மே, 2009

2009-05-22

2002-ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை, அவ் வொப்பந்தம் உருவாக்கக் காரணமாயிருந்த நாடுகளுக்கும் தெரிவிக்காமல், இராசபக்சே அரசு தன்விருப்பமாகவும் தடாலடியாகவும் திடீரென 2008 சனவரியில் முறித்துக்கொண்டது. இனவெறித் தாக்குதலில், இலங்கை அரசின் முப்படைகளும் தமிழர்களை எவ்வகை வேறுபாடுங் கருதாது கொன்று குவித்து
யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அன்புள்ளம் கொண்டோரே ஓடோடி வாருங்கள். உதவிகள் செய்யுங்கள்.

யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை மன ஆறுதலை ஊட்டுகின்றது. 30ம்திகதி வரையே முதற்கட்ட பொருட்சேகரிப்பு நடைபெறும் என இவ்விளப்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அன்புள்ளம் கொண்ட நெஞ்சங்களே, கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்கலாம்.


Principal Name : Thambipillai Muthukumarasamy
Address : Hindu college, colombo - 04
Telephone Number : +94112586169

சிறுதுளி பெருவெள்ளம்

மக்கள் சேவையே மகேசன் சேவை
"சிவன் பெயர் சொல்வது மாபெரும் தவம் சிவம் இல்லையேல் எல்லாம் சவம்"

அடிக்கிற வெயில் நமக்கு மட்டும் தானா ?
தினமும் மதியம் தண்ணீர் மோட்டார் போட்டுவிடுவோம். தண்ணீர் வழியும் பொழுது காக்கைகளும் குருவிகளும் சண்டை போட்டு கொண்டு தண்ணீர் அருந்துவதுண்டு ! :)

இதோ காக்கையார்...


குருவியார்...


அடிக்கிற வெயில் நமக்கு மட்டும் தானா ?
தினமும் மதியம் தண்ணீர் மோட்டார் போட்டுவிடுவோம். தண்ணீர் வழியும் பொழுது காக்கைகளும் குருவிகளும் சண்டை போட்டு கொண்டு தண்ணீர் அருந்துவதுண்டு ! :)

இதோ காக்கையார்...


குருவியார்...



More than a Blog Aggregator

by பிரியமுடன் பிரபு
இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பணியை எனக்கு அளித்துள்ளார்கள்

வலைச்சரம் முகவரி
http://blogintamil.blogspot.com/

படித்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

நன்றி

முதல் நாள் - மாணவன் ஆசிரியராக !!

இரண்டாம் நாள் - தேனீர் கோப்பையும் உபதேசமும்

uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu


More than a Blog Aggregator

by பிரியமுடன் பிரபு
இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பணியை எனக்கு அளித்துள்ளார்கள்

வலைச்சரம் முகவரி
http://blogintamil.blogspot.com/

படித்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

நன்றி

முதல் நாள் - மாணவன் ஆசிரியராக !!

இரண்டாம் நாள் - தேனீர் கோப்பையும் உபதேசமும்

uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

கருத்துகள் இல்லை: