சனி, 23 மே, 2009

2009-05-23

இது பிரபாகரன் பற்றிய வரலாறல்ல. மாறாக வலதுசாரியான பிரபாகரனை, யார்? எப்படி? பாசிட்டாக்கினார்கள் என்பதை இனம் காணும் கட்டுரை. பலரும் தனிப்பட்ட பிரபாகரனையே, பாசிட்டாக சித்தரிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. மாறாக தனிப்பட்ட பிரபாகரன் அப்படி மாற்றப்பட்டார் என்பதே உண்மை. பிரபாகரனின் அறியாமையையும் பலவீனத்தையும் பயன்படுத்தி, பாசிட்டாக்கியவர்கள் பற்றிய கதை இது. இங்கு பிரபாகரன் வெறும் கருவிதான்.

தேசத்தையும் தேசிய போராட்டத்தையும் சிதைத்த பாசிட்டுகள், பிரபாகரனை தமது பாசிச முகத்துக்குரிய கதாநாயகராக்கினர்.

கொடுமையும் கொடூரமும் நிறைந்த புலிகள் வரலாற்றில், பிரபாகரன் 'எல்லாம் தெரிந்த" ஒரு அப்பாவியே. இன்று புலிக்கு பின்னால் உள்ளவர்களை விடவும், அப்பாவி. 8ம் வகுப்பே படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன். எந்த சூதுவாதுமற்ற ஒரு அப்பாவி சிறுவனின் அறியாமையைத்தான், பிரபாகரன் கொண்டிருந்தான். மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டணி, இந்த அறியாமையைப் பயன்படுத்தி பிழைக்க தன் தலைமையின் கீழ் ஒரு அறிவீனமாக மாற்றினர். மக்களை மோசடி செய்து பிழைக்கும், இந்த பிழைப்புவாத அரசியல் வாதிகளின் உணர்ச்சிகரமான உரைகளை எல்லாம் உண்மை என்று நம்பினான் பிரபாகரன். இப்படி அதன் பின் சென்ற ஒரு அப்பாவி தான் பிரபாகரன். இதையெல்லாம் உண்மை என்று நம்பி, கூட்டணியின் அரசியல் எடுபிடியாக மாறினான்;. அதையே போராட்டமாக நம்பி, அவர்களுக்காக கொலை செய்ய களமிறங்கியவன் தான் இந்தப் பிரபாகரன்.

உண்மையில் கூட்.......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
இலங்கையில் போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்துள்ள சூழ்நிலையில் முகாம்களில்தங்கவைக்கப்பட்டுள்ளதமிழர்கள் படும் துயரங்கள் பற்றி பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட ஆரம்பித்துள்ளன.

தமிழினம் படும் துயரங்களையும் அவலங்களையும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். இது ஒவ்வொரு செய்தி ஊடகங்களின் தலையாய கடமையாகும்.

உலகெங்கிலும் பரந்து வியாபித்துள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு வந்த துயரென நினைத்து தன்னுடைய வீட்டுக்கு வந்த துயெரென நினைத்து முடிந்தவர்கள் ஏதோ ஒரு வழியில் தன்னுடைய ஆதரவை உதவிகளை செய்யவேண்டும்.

பசிக் கொடுமை நோய் கொடுமை இரண்டிலிருந்தும் மீட்டு அவர்கள் வாழ தேவையான அடிப்படை உரிமைகளை பெற்றுதர வேண்டும் இது சர்வதேச சமுதாயத்தின் கடமையாகும்.
இலங்கையில் போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்துள்ள சூழ்நிலையில் முகாம்களில்தங்கவைக்கப்பட்டுள்ளதமிழர்கள் படும் துயரங்கள் பற்றி பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட ஆரம்பித்துள்ளன.

தமிழினம் படும் துயரங்களையும் அவலங்களையும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். இது ஒவ்வொரு செய்தி ஊடகங்களின் தலையாய கடமையாகும்.

உலகெங்கிலும் பரந்து வியாபித்துள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு வந்த துயரென நினைத்து தன்னுடைய வீட்டுக்கு வந்த துயெரென நினைத்து முடிந்தவர்கள் ஏதோ ஒரு வழியில் தன்னுடைய ஆதரவை உதவிகளை செய்யவேண்டும்.

பசிக் கொடுமை நோய் கொடுமை இரண்டிலிருந்தும் மீட்டு அவர்கள் வாழ தேவையான அடிப்படை உரிமைகளை பெற்றுதர வேண்டும் இது சர்வதேச சமுதாயத்தின் கடமையாகும்.
'அடுத்த ஆறு மாதங்களில் இந்தியப் பொருளாதார நிலைமை சீராகும்' என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்தார். மும்பையில் நிதித்துறை நிர்வாக உச்சி மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற அவர் பேசியதாவது: உலகச் சந்தையில் அமைதி திரும்புகிறது, நாம் எடுத்திருக்கும் நிதித்துறை நடவடிக்கைகளும் பலன் தரத் துவங்கியிருக்கின்றன. மெர்சண்டைஸ் ஏற்றுமதி அளவு இந்தியாவைப் பொறுத்தளவில் குறைவு. அது இழப்பீட்டைக் குறைத்திருக்கிறது. வசதியான அன்னியச் செலாவணி, பணவீக்கம் அதிகரிக்காத போக்கு ஆகியவை நமக்குச் சாதகமான அம்சங்கள். இவை எல்லாம் சேர்ந்து பொருளாதார மந்த நிலையை அகற்றும்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக இங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்ற பாதிக்கப்பட்ட நாடுகளை ஒப்பிடும் போது அதிக வலி ஏற்படாத செயலாக அமைந்தது. அடுத்து வரும் 2009-2010ம் ஆண்டுகளில் மொத்த வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும். உலகச் சந்தை நிலவரங்களைப் பார்த்தால் இன்னமும் அபாயம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆகவே, அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் ஏற்கனவே அளிக்கப்பட்ட ஊக்குவிப்புகளை வைத்து நாம் எப்படிச் செயல்படுகிறமோ, அதைப் பொறுத்து பலன் கிடைக்கும்.
உலக நாடுகளில், தொழில்துறை தேக்கம் ஏற்பட்ட போதும், இந்திய வங்கிகள் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம், திருப்பிச் செலுத்தப்படாத கடன் வங்கிகளில், தேக்கம் அதிகமாக வாய்ப்பு உண்டு. ஆனால், பெரிய அளவு நடைமுறைப் பாதிப்பை ஏற்படுத்தி விடாது.
அதே சமயம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, அதைத் தொடர்ந்து நிதி ஊக்குவிப்புச் சலுகைகள் அளித்த செயல் மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தியது என்று எல்லாம் சேர்ந்து கிராமப்புறப் பொருளாதாரத்தை ஊக்குவித்திருக்கிறது. இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.
நன்றி : தினமலர்
'அடுத்த ஆறு மாதங்களில் இந்தியப் பொருளாதார நிலைமை சீராகும்' என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்தார். மும்பையில் நிதித்துறை நிர்வாக உச்சி மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற அவர் பேசியதாவது: உலகச் சந்தையில் அமைதி திரும்புகிறது, நாம் எடுத்திருக்கும் நிதித்துறை நடவடிக்கைகளும் பலன் தரத் துவங்கியிருக்கின்றன. மெர்சண்டைஸ் ஏற்றுமதி அளவு இந்தியாவைப் பொறுத்தளவில் குறைவு. அது இழப்பீட்டைக் குறைத்திருக்கிறது. வசதியான அன்னியச் செலாவணி, பணவீக்கம் அதிகரிக்காத போக்கு ஆகியவை நமக்குச் சாதகமான அம்சங்கள். இவை எல்லாம் சேர்ந்து பொருளாதார மந்த நிலையை அகற்றும்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக இங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்ற பாதிக்கப்பட்ட நாடுகளை ஒப்பிடும் போது அதிக வலி ஏற்படாத செயலாக அமைந்தது. அடுத்து வரும் 2009-2010ம் ஆண்டுகளில் மொத்த வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும். உலகச் சந்தை நிலவரங்களைப் பார்த்தால் இன்னமும் அபாயம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆகவே, அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் ஏற்கனவே அளிக்கப்பட்ட ஊக்குவிப்புகளை வைத்து நாம் எப்படிச் செயல்படுகிறமோ, அதைப் பொறுத்து பலன் கிடைக்கும்.
உலக நாடுகளில், தொழில்துறை தேக்கம் ஏற்பட்ட போதும், இந்திய வங்கிகள் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம், திருப்பிச் செலுத்தப்படாத கடன் வங்கிகளில், தேக்கம் அதிகமாக வாய்ப்பு உண்டு. ஆனால், பெரிய அளவு நடைமுறைப் பாதிப்பை ஏற்படுத்தி விடாது.
அதே சமயம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, அதைத் தொடர்ந்து நிதி ஊக்குவிப்புச் சலுகைகள் அளித்த செயல் மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தியது என்று எல்லாம் சேர்ந்து கிராமப்புறப் பொருளாதாரத்தை ஊக்குவித்திருக்கிறது. இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.
நன்றி : தினமலர்


More than a Blog Aggregator

by NallaN
file:///c:/my%20photoalbums/result/album_title/album0.html

கருத்துகள் இல்லை: