திங்கள், 30 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-29

மேம்படுத்தப் பட்ட பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று காலை 11.15 மணி அளவில் ஏவப்பட்ட ஏவுகணை 150 விநாடிகளில் இலக்கை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவ உயர் அதிகாரிகளான லெஃப்டினன்ட் ஷேகான், லெஃப்டினன்ட் ராவ், மேஜர் திவாரி, பிரமோஸ் திட்டத் தலைவர் சிவதானு பிள்ளை மற்றும் இராணுவ தளவாட ஆராய்ச்சிக் கழக இயக்குநர் வேணுகோபால் ஆகியோர் இச்சோதனையின் போது அங்கிருந்தனர்.

இந்த சோதனையின் மூலம் பிரமோஸ் ஏவுகணையின் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டது என்றும் ஏற்கனவே இது இராணுவத்தின் உபயோகத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேம்படுத்தப் பட்ட பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று காலை 11.15 மணி அளவில் ஏவப்பட்ட ஏவுகணை 150 விநாடிகளில் இலக்கை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவ உயர் அதிகாரிகளான லெஃப்டினன்ட் ஷேகான், லெஃப்டினன்ட் ராவ், மேஜர் திவாரி, பிரமோஸ் திட்டத் தலைவர் சிவதானு பிள்ளை மற்றும் இராணுவ தளவாட ஆராய்ச்சிக் கழக இயக்குநர் வேணுகோபால் ஆகியோர் இச்சோதனையின் போது அங்கிருந்தனர்.

இந்த சோதனையின் மூலம் பிரமோஸ் ஏவுகணையின் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டது என்றும் ஏற்கனவே இது இராணுவத்தின் உபயோகத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது.= இது நேற்று மெயிலில் எனக்கு வந்த நான் மிகவும் நேசிக்கும், மதிப்பவர் எனக்காக எழுதிய வரி.நிஜமான அன்பு, அக்கறை, பரிவுடன் இதை வாசிக்கும் போது தான் எனக்கு ஒரே சமயம் எப்படி மனசுல ச்ந்தோஷமும் கண்ணுல ஈரமும் வரும்னு தெரிஞ்சிது.

எங்க அப்பா அடிக்கடி சொல்வார் = காலுக்கு ஷூ இல்லைனு கவலப்படுறது கால் இல்லாத ஒருத்தரைப் பார்க்குற வரைக்கும தான்னு.ஒரு தும்மல் நம்மை இம்சிக்கிறதுனா ஒரு தடவை ஏதாச்சும் பொதுமருத்துவமனைக்கு போயிட்டு வந்தா நம்ம கஷ்டம் ஒண்ணுமே இல்லாம ஆக்கிடும்.


வாழ்க்கையில் நான் நிறைய இழந்திருக்கிறேன். அல்லது வாழ்க்கை எனக்குப் பிடித்த விஷயங்களை என்னிடமிருந்து பறித்திருக்கிறது.22வது வயதில் ஒரு தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகும் வாய்ப்பு வந்தது. அதற்காகவே பால்யூ வீட்டுக்கு வந்தார்.ந‌டந்துட்டே பேசுறேன்னு சொல்லிட்டு அப்பவே 25,000 ரூபா சம்பளம்னு சொன்னார்.எனக்கு அவருக்கு அன்றய சூழல்ல என்ன பதில் சொல்ல முடியும்னு தெரியும். அன்னைக்கு வீட்டுல வத்தக் குழம்பும் அவரைக்காய் பொரியலும் வைத்திருந்தேன். சாப்பிடுங்கனு சொன்னோன பிகு பண்ணிக்காம கொஞ்சம் நல்லெண்ணெய் விடு வத்தக் குழம்புலனு வீட்டு ஆள் மாதிரி சாப்பிட்டது இப்ப நினைச்சா கூட சந்தோஷமாருக்கு.போய் லெட்ட்ர் போடுறோம்னு சொல்ற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாதிரி கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்னு அவர் கிட்ட சொல்லியாச்சு. அப்புறமா வீட்டுல பொது குழு போட்டு குழந்தையைக் காரணம் காட்டி வேலை வேணாம்னு சொல்லிடலாம்னு முடிவாச்சு.
இந்த நிலையை விட்டு வெளி வர நான் விலையாய் கொடுத்தது‍ உறவுகளை.முதலில் தடுமாற்றங்களுடன் ஆரம்பித்த இந்த பயணத்தை இப்ப நானே முன்னே வந்து மதிப்பீடுகிற தூரத்துக்கு வந்து விட்டேன்.
நாலு வருஷமாய் இந்த உற்வை நாம் இழந்து விட்டோமேனு மனசுள்ள பூட்டிப் பூட்டிப் வச்ச ஒரு கனம் மேலே சொன்ன வரிகள் சுமந்த மினன‌ஞ‌சலில் கரைந்துப் போகிறது.

வருத்தம்தான். கோபமெல்லாம் கிடையாது. கோபப்படமுடியாத குழந்தைகளில் நீயும் ஒன்று‍ இப்படி இடையூறிய வரிகள் , அத்னூடே பரவிய ஒரு ஆத்மார்த்தமான ப்ரியம் என்னை நீண்ட நாள் கழித்து அழ வைதது என்பதை நான் வெட்கமில்லாமல் சொல்கிறேன்.

வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது‍=

ஆனால் இங்கே நான் தோற்றுப் போனது அன்பால்..
வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது.= இது நேற்று மெயிலில் எனக்கு வந்த நான் மிகவும் நேசிக்கும், மதிப்பவர் எனக்காக எழுதிய வரி.நிஜமான அன்பு, அக்கறை, பரிவுடன் இதை வாசிக்கும் போது தான் எனக்கு ஒரே சமயம் எப்படி மனசுல ச்ந்தோஷமும் கண்ணுல ஈரமும் வரும்னு தெரிஞ்சிது.

எங்க அப்பா அடிக்கடி சொல்வார் = காலுக்கு ஷூ இல்லைனு கவலப்படுறது கால் இல்லாத ஒருத்தரைப் பார்க்குற வரைக்கும தான்னு.ஒரு தும்மல் நம்மை இம்சிக்கிறதுனா ஒரு தடவை ஏதாச்சும் பொதுமருத்துவமனைக்கு போயிட்டு வந்தா நம்ம கஷ்டம் ஒண்ணுமே இல்லாம ஆக்கிடும்.


வாழ்க்கையில் நான் நிறைய இழந்திருக்கிறேன். அல்லது வாழ்க்கை எனக்குப் பிடித்த விஷயங்களை என்னிடமிருந்து பறித்திருக்கிறது.22வது வயதில் ஒரு தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகும் வாய்ப்பு வந்தது. அதற்காகவே பால்யூ வீட்டுக்கு வந்தார்.ந‌டந்துட்டே பேசுறேன்னு சொல்லிட்டு அப்பவே 25,000 ரூபா சம்பளம்னு சொன்னார்.எனக்கு அவருக்கு அன்றய சூழல்ல என்ன பதில் சொல்ல முடியும்னு தெரியும். அன்னைக்கு வீட்டுல வத்தக் குழம்பும் அவரைக்காய் பொரியலும் வைத்திருந்தேன். சாப்பிடுங்கனு சொன்னோன பிகு பண்ணிக்காம கொஞ்சம் நல்லெண்ணெய் விடு வத்தக் குழம்புலனு வீட்டு ஆள் மாதிரி சாப்பிட்டது இப்ப நினைச்சா கூட சந்தோஷமாருக்கு.போய் லெட்ட்ர் போடுறோம்னு சொல்ற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாதிரி கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்னு அவர் கிட்ட சொல்லியாச்சு. அப்புறமா வீட்டுல பொது குழு போட்டு குழந்தையைக் காரணம் காட்டி வேலை வேணாம்னு சொல்லிடலாம்னு முடிவாச்சு.
இந்த நிலையை விட்டு வெளி வர நான் விலையாய் கொடுத்தது‍ உறவுகளை.முதலில் தடுமாற்றங்களுடன் ஆரம்பித்த இந்த பயணத்தை இப்ப நானே முன்னே வந்து மதிப்பீடுகிற தூரத்துக்கு வந்து விட்டேன்.
நாலு வருஷமாய் இந்த உற்வை நாம் இழந்து விட்டோமேனு மனசுள்ள பூட்டிப் பூட்டிப் வச்ச ஒரு கனம் மேலே சொன்ன வரிகள் சுமந்த மினன‌ஞ‌சலில் கரைந்துப் போகிறது.

வருத்தம்தான். கோபமெல்லாம் கிடையாது. கோபப்படமுடியாத குழந்தைகளில் நீயும் ஒன்று‍ இப்படி இடையூறிய வரிகள் , அத்னூடே பரவிய ஒரு ஆத்மார்த்தமான ப்ரியம் என்னை நீண்ட நாள் கழித்து அழ வைதது என்பதை நான் வெட்கமில்லாமல் சொல்கிறேன்.

வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது‍=

ஆனால் இங்கே நான் தோற்றுப் போனது அன்பால்..
வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் ‍( சீரியஸான இந்த பதிவை வசிப்பவர்கள்க்கு வத்தக்குழம்பு மெயிலில் அனுப்பிவைக்கப்படும்.)


வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது.இது என‌க்கு மிகவும் முக்கியமான, நான் மிகவும் மதிக்கிற ஒருவர் எனக்கு இன்று அனுப்பிய மெயிலின் கடைசி வரி.இந்த வரியை வாசிக்கும் போது நான் எவ்ளோ சந்தோஷப்பட்டிருபேன்னு என் கண்ணுல படர்ந்த ஈரம் மட்டுமே அறியும். இந்த வரிகளில் உள்ள நிஜமான அக்கறையை என்னைத் த‌விர யார் புரிந்து கொள்ள முடியும்? வாழ்க்கையில் நிறைய இழந்திருக்கிறேன். அப்பா சொல்றது தான் ஞாபகம் வருது=காலுக்கு ஷூ இல்லாத‌வ்னின் வ‌ருத்த‌ம் காலில்லாத‌ ஒருவ‌னைப் பார்க்கும் வ‌ரை. ஒரு தும்ம‌லுக்கே ஊரைக் கூட்டினீர்க‌ள்னா பொது ம‌ருத்துவ‌ம‌னைக்கு ஒரு த‌ட‌வை போய் வாருங்க‌ள். உங்க‌ள் இழ‌ப்புக‌ள்,வ‌லிக‌ளை விட‌வும் பெரிதான‌வ‌ற்றை வைத்துப் பார்த்தால் ந‌ம் துக்க‌ம் சின்ன‌தாக‌வே தெரியும்.
வாழ்க்கையில் நிறைய‌ இழ‌ப்புக‌ளை ச்ந்தித்திருக்கிறேன்.அல்ல‌து வாழ்க்கை என்னிடமிருந்து ப்ரிய‌மான‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌றித்திருக்கிற‌து. 22 வ‌ய‌சில் ஒரு த‌மிழ்ப் ப்த்திரிகைக்கு ஆசிரிய‌ராகும் வாய்ப்பு வீடு தேடி வ‌ந்த‌து.என்னை ச‌ம்ம‌திக்க‌ வைப்ப‌த‌ற்காக‌வே பால்யூ சென்னைல‌ருந்து வ‌ந்தார். நான் ந‌ட‌ந்துட்ட்டே பேசுறேன்னுட்டே பேசினார். என‌க்கு அப்ப‌வே நான் என்ன‌ சொல்ல‌ வைக்க‌ப்ப‌டுவென்னு ந்ல்லா தெரியும். அன்னைக்கு வ‌த்த‌க் குழ‌ம்பும் அவ‌ரை பொரிய‌லும் வைத்திருந்தேன். சாப்பிடுறீங்களானு கேட்டோன‌ வீட்டு ஆள் மாதிரி ச‌ரினு சொல்லிட்டு, வ‌த்த‌க் குழ‌ம்புல‌ கொஞ்ச‌ம் ந‌ல்லெண்ணெய் விடுனு உரிமையோட‌ கேட்டு சாப்பிட்ட‌து என‌க்குப் பிடிச்சிது.அவ‌ர் கிள‌ம்புற‌ப்போ போய் லெட்டர் போடுறோம்னு சொல்ற‌ மாப்பிள்ளை வீட்டுக்கார‌ங்க‌ மாதிரி என் சார்பாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌து.அப்புற‌மா பொதுக்கூட்ட‌ம் போட்டு குழ‌ந்தையைக் கார‌ண‌ம் காட்டி நான் அதை ஏற்க‌ முடிய‌த‌ நிலையில் இருக்கிறேன்னு சொல்ல‌ப்ப‌ட்டது. த‌னியா பாத் ரூமை சாத்திட்டு ஓனு கொஞ்ச‌ம் க‌ண்ணீர் விட‌ ம‌ட்டும் தெரிஞ்சிது.
இந்த‌ சிக்க‌ல்க‌ளை விடடு நான் வெளியே வ‌ர‌ நான் கொடுத்த‌ விலை‍ உற‌வுக‌ள். நிறைய‌ த‌டுமாற்ற‌ங்க‌ளுட‌ன் ஆர‌ம்பிச்ச‌ இந்த‌ ப‌ய‌ண‌த்தில் இப்போ திரும்பிப் பார்த்து நிதானிக்கிற‌ அள‌வு ப‌ய‌ணித்திருகிறேன். என் வ‌லிக‌ளை விட‌வும் மகனை மறுபடி பார்க்க இந்த வாழ்க்கையில் கொடுத்து வைக்காத ஈழ‌த்து தாயின் க‌ர்ப்ப‌ப்பையின் முண‌ங்க‌ல் என்னை ச‌ங்க‌ட‌ப்ப‌டுத்துகிற‌து. யாரையும் குறை சொல்ல‌ கொஞ்ச‌ம் யோசிக்கிற‌ என‌க்கு வாழ்க்கையை ஜெயிக்கிற‌ ஆசைக‌ள் இல்லை.
அதே நேர‌ம் என்னை வாழ்க்கை ஜெயிப்ப‌திலும் இஷ்ட‌மில்லை.ம‌றுப‌டி இவ்ர் என்னிட‌ம் பேச‌வே மாட்டாரானு நினைச்சு ஏங்கின‌ மால‌ன் நாலு வருஷம் க்ழித்து ப‌திவு பார்த்து மின்‍அஞ்ச‌ல் அனுப்பிய‌தே போதும்.என்னை வாழ்க்கை வெல்லுதோ, அல்ல‌து வாழ்க்கை என்னை வெல்லுதோ‍= அன்பு ம‌னித‌ர்க‌ளை வெல்லுது. உன் மேல் என்ன‌ கோப‌ம்‍ ?வ‌ருத்த‌ம் தான்=உன‌க்கு என்னிட‌ம் ப‌கிர்ந்துக்க‌ நெருக்க‌ம் இல்லையா=வருத்தம்தான். கோபமெல்லாம் கிடையாது. கோபப்படமுடியாத குழந்தைகளில் நீயும் ஒன்றுனுலாம் எழுதின‌தை மறுபடி ம‌றுப‌டி என‌க்கு நானே வாசிச்சு க‌டைசில‌ தேம்பி அழுதேன்.
தோற்றுப் போவ‌தில் வெட்க‌ம் தெரிய‌வில்லை.ஏனெனில் அது வாழ்க்கை இல்லை.
அன்பு.
வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் ‍( சீரியஸான இந்த பதிவை வசிப்பவர்கள்க்கு வத்தக்குழம்பு மெயிலில் அனுப்பிவைக்கப்படும்.)


வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது.இது என‌க்கு மிகவும் முக்கியமான, நான் மிகவும் மதிக்கிற ஒருவர் எனக்கு இன்று அனுப்பிய மெயிலின் கடைசி வரி.இந்த வரியை வாசிக்கும் போது நான் எவ்ளோ சந்தோஷப்பட்டிருபேன்னு என் கண்ணுல படர்ந்த ஈரம் மட்டுமே அறியும். இந்த வரிகளில் உள்ள நிஜமான அக்கறையை என்னைத் த‌விர யார் புரிந்து கொள்ள முடியும்? வாழ்க்கையில் நிறைய இழந்திருக்கிறேன். அப்பா சொல்றது தான் ஞாபகம் வருது=காலுக்கு ஷூ இல்லாத‌வ்னின் வ‌ருத்த‌ம் காலில்லாத‌ ஒருவ‌னைப் பார்க்கும் வ‌ரை. ஒரு தும்ம‌லுக்கே ஊரைக் கூட்டினீர்க‌ள்னா பொது ம‌ருத்துவ‌ம‌னைக்கு ஒரு த‌ட‌வை போய் வாருங்க‌ள். உங்க‌ள் இழ‌ப்புக‌ள்,வ‌லிக‌ளை விட‌வும் பெரிதான‌வ‌ற்றை வைத்துப் பார்த்தால் ந‌ம் துக்க‌ம் சின்ன‌தாக‌வே தெரியும்.
வாழ்க்கையில் நிறைய‌ இழ‌ப்புக‌ளை ச்ந்தித்திருக்கிறேன்.அல்ல‌து வாழ்க்கை என்னிடமிருந்து ப்ரிய‌மான‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌றித்திருக்கிற‌து. 22 வ‌ய‌சில் ஒரு த‌மிழ்ப் ப்த்திரிகைக்கு ஆசிரிய‌ராகும் வாய்ப்பு வீடு தேடி வ‌ந்த‌து.என்னை ச‌ம்ம‌திக்க‌ வைப்ப‌த‌ற்காக‌வே பால்யூ சென்னைல‌ருந்து வ‌ந்தார். நான் ந‌ட‌ந்துட்ட்டே பேசுறேன்னுட்டே பேசினார். என‌க்கு அப்ப‌வே நான் என்ன‌ சொல்ல‌ வைக்க‌ப்ப‌டுவென்னு ந்ல்லா தெரியும். அன்னைக்கு வ‌த்த‌க் குழ‌ம்பும் அவ‌ரை பொரிய‌லும் வைத்திருந்தேன். சாப்பிடுறீங்களானு கேட்டோன‌ வீட்டு ஆள் மாதிரி ச‌ரினு சொல்லிட்டு, வ‌த்த‌க் குழ‌ம்புல‌ கொஞ்ச‌ம் ந‌ல்லெண்ணெய் விடுனு உரிமையோட‌ கேட்டு சாப்பிட்ட‌து என‌க்குப் பிடிச்சிது.அவ‌ர் கிள‌ம்புற‌ப்போ போய் லெட்டர் போடுறோம்னு சொல்ற‌ மாப்பிள்ளை வீட்டுக்கார‌ங்க‌ மாதிரி என் சார்பாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌து.அப்புற‌மா பொதுக்கூட்ட‌ம் போட்டு குழ‌ந்தையைக் கார‌ண‌ம் காட்டி நான் அதை ஏற்க‌ முடிய‌த‌ நிலையில் இருக்கிறேன்னு சொல்ல‌ப்ப‌ட்டது. த‌னியா பாத் ரூமை சாத்திட்டு ஓனு கொஞ்ச‌ம் க‌ண்ணீர் விட‌ ம‌ட்டும் தெரிஞ்சிது.
இந்த‌ சிக்க‌ல்க‌ளை விடடு நான் வெளியே வ‌ர‌ நான் கொடுத்த‌ விலை‍ உற‌வுக‌ள். நிறைய‌ த‌டுமாற்ற‌ங்க‌ளுட‌ன் ஆர‌ம்பிச்ச‌ இந்த‌ ப‌ய‌ண‌த்தில் இப்போ திரும்பிப் பார்த்து நிதானிக்கிற‌ அள‌வு ப‌ய‌ணித்திருகிறேன். என் வ‌லிக‌ளை விட‌வும் மகனை மறுபடி பார்க்க இந்த வாழ்க்கையில் கொடுத்து வைக்காத ஈழ‌த்து தாயின் க‌ர்ப்ப‌ப்பையின் முண‌ங்க‌ல் என்னை ச‌ங்க‌ட‌ப்ப‌டுத்துகிற‌து. யாரையும் குறை சொல்ல‌ கொஞ்ச‌ம் யோசிக்கிற‌ என‌க்கு வாழ்க்கையை ஜெயிக்கிற‌ ஆசைக‌ள் இல்லை.
அதே நேர‌ம் என்னை வாழ்க்கை ஜெயிப்ப‌திலும் இஷ்ட‌மில்லை.ம‌றுப‌டி இவ்ர் என்னிட‌ம் பேச‌வே மாட்டாரானு நினைச்சு ஏங்கின‌ மால‌ன் நாலு வருஷம் க்ழித்து ப‌திவு பார்த்து மின்‍அஞ்ச‌ல் அனுப்பிய‌தே போதும்.என்னை வாழ்க்கை வெல்லுதோ, அல்ல‌து வாழ்க்கை என்னை வெல்லுதோ‍= அன்பு ம‌னித‌ர்க‌ளை வெல்லுது. உன் மேல் என்ன‌ கோப‌ம்‍ ?வ‌ருத்த‌ம் தான்=உன‌க்கு என்னிட‌ம் ப‌கிர்ந்துக்க‌ நெருக்க‌ம் இல்லையா=வருத்தம்தான். கோபமெல்லாம் கிடையாது. கோபப்படமுடியாத குழந்தைகளில் நீயும் ஒன்றுனுலாம் எழுதின‌தை மறுபடி ம‌றுப‌டி என‌க்கு நானே வாசிச்சு க‌டைசில‌ தேம்பி அழுதேன்.
தோற்றுப் போவ‌தில் வெட்க‌ம் தெரிய‌வில்லை.ஏனெனில் அது வாழ்க்கை இல்லை.
அன்பு.

கருத்துகள் இல்லை: