செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30

உத்திரப்பிரதேசம் உன்னாவா தொகுதி மக்களின் வார இறுதி மகிழ்ச்சி ஆரவாரத்தால் முடிந்தது. காரணம் : பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பிரசாரம் தான் ! உன்னாவா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அணு டண்டன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவரது கணவர் சந்தீப் அம்பானிகளின் நெருங்கிய நண்பராவார். மேலும் இவரது தந்தை உன்னாவாவில் மிகப்பெரிய தொழிலதிபராவார். சனிகிழமையன்று அணு டண்டனுடன் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய சல்மான் கான் கூட்டத்தைப்பார்த்து கையசைக்க, கூட்டம் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தது. மேலும் சல்மான் கான் பாட்டுப்பாடி , நடனமாடி தொகுதி மக்களை மகிழ்வித்தார். பிரசாரத்தின் போது சல்மான் கான் " இம்மண்ணில் பிறந்த அணு , திருமணத்திற்குப்பிறகு மும்பைக்குச் சென்று விட்டார். 25  வருடங்கள் கழித்து இப்போது உங்களது ஆதரவிற்க்காக தன் பிறந்த மண்ணிற்கு திரும்பி வந்துள்ளார். இவருக்கு நீங்கள் சான்ஸ் கொடுத்தால் உன்னாவாவை ஒரு சிங்கப்பூராக மாற்றிக்காட்டுவார் " என பேசியதும் மொத்த கூட்டமும் "எங்கள் ஓட்டு அணுவிற்கே" என சப்தமிட்டனர். சிறிது நேரம் ஆட்டோகிராபில் கையெழுத்து போட்டுவிட்டு மறுபடியும் ஹெலிகாப்டரில் சென்றுவிட்டார். அருகிலுள்ள தொகுதிகளுக்கும் ஹெலிகாப்டரில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். சாருக்கான்,பிரிதீ ஜின்தா ஏற்கனவே காங்கிரசிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறிப்பிடத்தக்கது. வடமாநிலங்களில் காங்கிரசின் அதிரடி கவர்ச்சியலையால் எதிர்க்கட்சியினர் கலக்கமடைந்துள்ளதாக காங்கிரஸ் பொது மேலாளர் கண்டினா தெரிவித்தார்.
உத்திரப்பிரதேசம் உன்னாவா தொகுதி மக்களின் வார இறுதி மகிழ்ச்சி ஆரவாரத்தால் முடிந்தது. காரணம் : பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பிரசாரம் தான் ! உன்னாவா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அணு டண்டன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவரது கணவர் சந்தீப் அம்பானிகளின் நெருங்கிய நண்பராவார். மேலும் இவரது தந்தை உன்னாவாவில் மிகப்பெரிய தொழிலதிபராவார். சனிகிழமையன்று அணு டண்டனுடன் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய சல்மான் கான் கூட்டத்தைப்பார்த்து கையசைக்க, கூட்டம் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தது. மேலும் சல்மான் கான் பாட்டுப்பாடி , நடனமாடி தொகுதி மக்களை மகிழ்வித்தார். பிரசாரத்தின் போது சல்மான் கான் " இம்மண்ணில் பிறந்த அணு , திருமணத்திற்குப்பிறகு மும்பைக்குச் சென்று விட்டார். 25  வருடங்கள் கழித்து இப்போது உங்களது ஆதரவிற்க்காக தன் பிறந்த மண்ணிற்கு திரும்பி வந்துள்ளார். இவருக்கு நீங்கள் சான்ஸ் கொடுத்தால் உன்னாவாவை ஒரு சிங்கப்பூராக மாற்றிக்காட்டுவார் " என பேசியதும் மொத்த கூட்டமும் "எங்கள் ஓட்டு அணுவிற்கே" என சப்தமிட்டனர். சிறிது நேரம் ஆட்டோகிராபில் கையெழுத்து போட்டுவிட்டு மறுபடியும் ஹெலிகாப்டரில் சென்றுவிட்டார். அருகிலுள்ள தொகுதிகளுக்கும் ஹெலிகாப்டரில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். சாருக்கான்,பிரிதீ ஜின்தா ஏற்கனவே காங்கிரசிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறிப்பிடத்தக்கது. வடமாநிலங்களில் காங்கிரசின் அதிரடி கவர்ச்சியலையால் எதிர்க்கட்சியினர் கலக்கமடைந்துள்ளதாக காங்கிரஸ் பொது மேலாளர் கண்டினா தெரிவித்தார்.
முன் நடவடிக்கை என்ற பெயரில் இனி யாரையும் கைது செய்யக்கூடாது என்று உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.  இதனால் எதிர்க்கட்சிக் காரர்களை, ஆளுங்கட்சிக்குப் பிடிக்காதவர்களை, போராட்ட காலங்களில் வேண்டாதவர்களை கைது செய்யும் பாணி அடியோடு மறைந்து போவதற்கு வாய்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.  கலைஞர் தலைமையினாலான தி.மு.க அரசு தனது வெற்றிக்கான முக்கிய பிரம்மாஸ்திரம், எதிர்தரப்பில் பலம் வாய்ந்தவர்களை கைது செய்து உள்ளே தூக்கி போடுவதுதான்.  
முன் நடவடிக்கை என்ற பெயரில் இனி யாரையும் கைது செய்யக்கூடாது என்று உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.  இதனால் எதிர்க்கட்சிக் காரர்களை, ஆளுங்கட்சிக்குப் பிடிக்காதவர்களை, போராட்ட காலங்களில் வேண்டாதவர்களை கைது செய்யும் பாணி அடியோடு மறைந்து போவதற்கு வாய்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.  கலைஞர் தலைமையினாலான தி.மு.க அரசு தனது வெற்றிக்கான முக்கிய பிரம்மாஸ்திரம், எதிர்தரப்பில் பலம் வாய்ந்தவர்களை கைது செய்து உள்ளே தூக்கி போடுவதுதான்.  
30.03.2009. கிழக்கில் ஒரு குழு ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்ததாக வெளி உலகுக்குக்காட்டிய வண்ணம் அரசு ஆதரவோடு தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு இயங்கி வருவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம்களும், அங்குழுவுக்கு எதிரான தமிழ் மக்களும் பெரும் அச்சம் பீதி கொண்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். யுத்த வெற்றிப்பேரிகை முலக்கத்தின் மூலம் அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான உணர்வுகளைத்தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாகவும் [...]
கவுண்டமணி சூரியன் படத்துல ஒரு காட்சியில சொல்லுவார். 'இந்த கொசுத்தொல்லை தாங்கலப்பா'ன்னு. அதே மாதிரி தமிழ்மணத்துல இந்த விருதுகள் தொல்லை தாங்கலப்பா.

விருது கொடுத்துட்டு அதோட விட்டுத் தொலைக்குறாங்களா? அதை இன்னொருத்தருக்குக் கொடுக்கணும். உடனே அவரு ஆஸ்கார் வாங்குன பெருமையோட எனக்கும் கிடைச்சுடுட்டு விருதுன்னு ஒரு பதிவு அவர் இன்னொருத்தருக்குக் கொடுக்க உடனே அவர் "எனக்கெலலாம் கிடைக்குமான்னு இருந்தேன்'னு கண்கள் கலங்கி தொண்டை விக்கி...முடியலைடா சாமி!!

தமிழ் மணம் விருது வாங்குனவங்க கூட இந்த அழிச்சாட்டியம் பண்ணலை. ஏன்? ஆஸ்கார் விருது வாங்கியதற்காக பி.எச். அப்துல் ஹமீது அவர்கள் மூலமாக அல்லாஹ் ரக்கா ரஹ்மானின் தனிப்பட்ட மின்னஞ்சல் வாங்கி அவருக்கு வாழ்த்து அனுப்பியபோது அவர் கூட 'மிக்க நன்றி! அல்ஹம்துலில்லாஹ்!(எல்லாப் புகழும் இறைவனுக்கே!!) என்றுதான் எளிமையான பதில் அனுப்பியிருந்தார். ஆனா..இங்கே??!!

ஒரு பதிவர் இன்னொரு பதிவருக்குக் கொடுக்குற விருதுக்கே 912 பதிவு.
அதான் பார்த்தேன். குசும்பன் கிட்ட சொல்லி நானே ஒரு விருதை தயார் பண்ணச் சொல்லிட்டேன்.அப்படி உருவானதுதான் கரப்பான் பூச்சி விருது
எல்லா இடத்துலயும் சட்டுனு பரவ்க்கூடிய அப்பாவி ஜீவராசி இந்தக் கரப்பான் பூச்சி. எப்பவுமே அழகான விசயங்களை மட்டுமே முன்னிறுத்துனா எப்படி? அதான் யாரும் கண்டுக்காத கரப்பான் பூச்சியை கௌர்வப்படுத்துற மாதிரி இப்படி ஒரு விருது.

இந்தக் கரப்பான் பூச்சி விருதை யார் வேணும்னாலும் வெட்டி ஒட்டி உங்க பதிவுல ஒட்டிக்கலாம் அதுக்கு இணைப்புல்லாம் கொடுக்கணும்னு அவசியமில்லை.நான் சொல்றதோட நீங்க உடன்பட்டீங்கன்னா, நீங்களும் உங்க பக்கத்துல இந்த விருதை எடுத்து மாட்டிக்கலாம் (காசா?! பணமா?! சும்மா போடுங்க)

  • இந்தப்படத்துக்கு இணைப்பு கொடுக்கணும்
  • முப்பது பேருக்கு இந்த விருதைக் கொடுக்கணும்
  • இன்னும் நாப்பது பேரைக் கூப்பிடணும் 
அப்படின்னு் எந்த மண்ணாங்கட்டி நிபந்தனைகளும் விதிமுறைகளும் இல்ல. (விருதுக்கான எல்லா விசயங்களையும் எப்படிக் கட்டுடைக்குறோம்ன்னு பாருங்க. இதுல இருந்து நானும் பின்நவீனத்துவவியாதிதான்னு புரிஞ்சுக்குங்க) படிச்சதுமே பகீர்ன்னு அலற வைக்குற எல்லாப் பதிவுகளுக்கும் இந்தக் கரப்பான் பூச்சி விருதுகளை சுய்மாக அவங்களே வழங்கிக்கலாம்.(மற்றெவரை விடவும் கரப்பான் பூச்சி விருது பெறும் அருகதை கவிஞர்களுக்கு மிக அதிகம் :-)

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கரப்பான் பூச்சி விருது தயார் செஞ்சுட்டேன். வழக்கம்போல நம்ம 'மாஸ்ட்ரோ' குசும்பர் அவரக்ள்தான்  (மருவாதை! நட்சத்திரமாயிட்டாருல்ல. அதான்) இந்தப் படத்தை வடிவமைச்சாரு. முதல் விருதே எனக்குத்தான் (பொறவு??)

விருது வாங்கி நல்லா இருங்கடே!!!

கருத்துகள் இல்லை: