செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30


பட்டாம்பூச்சி விருது கொடுத்து எனக்கு மரியாதை செய்த ஹரிணி அம்மா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக்கொள்கிறேன். அடுத்து நான் மூன்று நண்பர்களுக்கு தரவேண்டும். பல நண்பர்களுக்கு தரலாம் என்று சொல்லியிருந்தால் எனக்கு பிடித்த அனைவருக்கும் வழங்கியிருக்கலாம். மூன்று நபர்கள் என்று விதிமுறை உள்ளதால் மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று.(யார் இந்த விருதுக்கு ஆதி மூலம்? தயவு செய்து தெரியப்படுத்தலாம். நானும் அறிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.)

முதலில் நான் தேர்ந்தெடுத்துள்ளது...
கோமா அவர்கள். வலைச்சரத்தை அவர் தொகுத்து அளித்த பாங்கில், அவரின் ரசிகனாகிவிட்டேன். நல்ல ரசனைக்கார அம்மணி. நீங்களும் அவரின் ஹா..ஹா..ஹாஸ்யம் வலைத்தளத்திற்கு சென்று ரசிக்க வேண்டுகிறேன்.

அடுத்து...
நண்பர் கோ.ரவிசங்கர்.
இவர் ஹைக்கூவில் கரைகண்டவராயிருக்கிறார். இவரின் பல ஹைக்கூக்கள் பிரமிப்பாய் இருக்கிறது. பதிவர்களையும் ஹைக்கூ எழுதலாம் என்று அழைக்கிறார். சமீபத்தில்தான் அறிமுகம். ஹைக்கூவால் என்னை ஈர்த்துவிட்டவர். ஹைக்கூ பிரியர்கள் அவசியம் இவரது ரவி ஆதித்யா
வலைக்கு சென்றுவாருங்கள்.

அடுத்து இவரும் ஒரு கவிநண்பர்தான்...
ஆ.முத்துராமலி்ங்கம்.
பதின்மரக்கிளை, தெருவிளக்கு, தை என மூன்று வலைத்தளங்களில் கவிதைகள் எழுதிவருகிறார். அருமையான கவிதைகள் படைக்கும் கவி்ஞர். இவரைப்போல நீண்ட கவிதைகள் எழுத நானும் முயல்கிறேன்.... ம்! நீங்களும் வாசித்துப்பாருங்கள்.

பட்டாம்பூச்சி விருதின் விதிமுறைப்படி உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை விருதை அலங்கரிங்கச் செய்ய வேண்டும்., பட்டாம்பூச்சியை சொடிக்கினால் இந்த பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள்.
நீங்கள் உங்களுக்கு பிடித்த மூன்று நண்பர்களுக்கு இந்த விருதை அளித்திடவேண்டும். அவ்வளவுதான்!

பட்டாம்பூச்சி விருது கொடுத்து எனக்கு மரியாதை செய்த ஹரிணி அம்மா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக்கொள்கிறேன். அடுத்து நான் மூன்று நண்பர்களுக்கு தரவேண்டும். பல நண்பர்களுக்கு தரலாம் என்று சொல்லியிருந்தால் எனக்கு பிடித்த அனைவருக்கும் வழங்கியிருக்கலாம். மூன்று நபர்கள் என்று விதிமுறை உள்ளதால் மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று.(யார் இந்த விருதுக்கு ஆதி மூலம்? தயவு செய்து தெரியப்படுத்தலாம். நானும் அறிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.)

முதலில் நான் தேர்ந்தெடுத்துள்ளது...
கோமா அவர்கள். வலைச்சரத்தை அவர் தொகுத்து அளித்த பாங்கில், அவரின் ரசிகனாகிவிட்டேன். நல்ல ரசனைக்கார அம்மணி. நீங்களும் அவரின் ஹா..ஹா..ஹாஸ்யம் வலைத்தளத்திற்கு சென்று ரசிக்க வேண்டுகிறேன்.

அடுத்து...
நண்பர் கோ.ரவிசங்கர்.
இவர் ஹைக்கூவில் கரைகண்டவராயிருக்கிறார். இவரின் பல ஹைக்கூக்கள் பிரமிப்பாய் இருக்கிறது. பதிவர்களையும் ஹைக்கூ எழுதலாம் என்று அழைக்கிறார். சமீபத்தில்தான் அறிமுகம். ஹைக்கூவால் என்னை ஈர்த்துவிட்டவர். ஹைக்கூ பிரியர்கள் அவசியம் இவரது ரவி ஆதித்யா
வலைக்கு சென்றுவாருங்கள்.

அடுத்து இவரும் ஒரு கவிநண்பர்தான்...
ஆ.முத்துராமலி்ங்கம்.
பதின்மரக்கிளை, தெருவிளக்கு, தை என மூன்று வலைத்தளங்களில் கவிதைகள் எழுதிவருகிறார். அருமையான கவிதைகள் படைக்கும் கவி்ஞர். இவரைப்போல நீண்ட கவிதைகள் எழுத நானும் முயல்கிறேன்.... ம்! நீங்களும் வாசித்துப்பாருங்கள்.

பட்டாம்பூச்சி விருதின் விதிமுறைப்படி உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை விருதை அலங்கரிங்கச் செய்ய வேண்டும்., பட்டாம்பூச்சியை சொடிக்கினால் இந்த பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள்.
நீங்கள் உங்களுக்கு பிடித்த மூன்று நண்பர்களுக்கு இந்த விருதை அளித்திடவேண்டும். அவ்வளவுதான்!
இராணுவ செய்தி இணையத்தளத்திற்கும், இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்திற்கும் இடையிலான மோதல் தொடர்பான செய்திகளிடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இதனால் மக்கள் பெரிதும் ஏமாற்றமடைவதுடன் அரசின் பொய் பிரசாரமும் அம்பலமாகியுள்ளது. இரண்டு செய்தி இணையத்தளங்களும் அரச ஊடகங்களாக இருந்த போதும், மோதல்கள் தொடர்பில் இரண்டு இணையத்தளங்களிலும் வெளியிடப்படுகின்ற செய்திகளில் வேறுபாடுகள் காணப்பட்டுள்ளன.
இலங்கையில் தமிழ் இனத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதற்காக அந்நாட்டு அரசு நேரடியான இனப் போரில் ஈடுபட்டுள்ளதாக பிரபல எழுத்தாளரும் சமூக சேவகியுமான அருந்ததி ராய் கூறியுள்ளார். ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதியுள்ள அருந்ததி ராய், சர்வதேச சமுதாயம் உடனடியாக இலங்கையில் பிரச்சனையில் தலையிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இலங்கையில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. இந்தியாவில் உள்ள நாளேடுகளானாலும் சரி, சர்வதேச நாளேடுகளானாலும் சரி, அவற்றில் இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது என்ன என்பது பற்றிய செய்திகளே இடம்பெறுவதில்லை என்றும், இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் அ.தி.மு.க அணிக்கு தாவினாலும் தாவினார்... இணைய யோக்கியசிகாமணிகள் வரிந்துக்கட்டிக்கொண்டு ஏகவசனத்தில் எழுதி குவித்துவிட்டார்கள்...!

எப்படி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன்/அவள் நலன் சார்ந்த அரசியல் இருக்கிறதோ...! அதேபோல் ராமதாஸ் நிறுவன தலைவராக இருக்கிற பா.ம.க என்கிற கட்சிக்கும் சில அரசியல் நிலைப்பாடுகள் இருக்கின்றன.

1980-களில் வீரியமாக தொடங்கி "வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை!" என்று எழுச்சி பெற்ற அரசியல் கட்சி பா.ம.க

இந்த சொற்றொடரிலேயே இருக்கிறது... பா.ம.க வின் அரசியல் இலக்கு என்பது என்ன!?

ராமதாஸ் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக ஒன்றை சொல்லி வருகிறார்... "வன்னியர்களுக்கு அதிகபடியான அரசியல் அதிகாரத்தை அளிக்கிற எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்போம்".

ஒவ்வொரு தேர்தலின் பொழுதும்... பா.ம.க வின் இலக்கு அதிகபடியான எம்.எல்.ஏ அல்லது எம்.பி என்பதாகவே இருக்கிறது... இதன் மூலம் வன்னியர்களுக்கு அதிகபடியான அரசியல் அதிகாரம்.

ராமதாஸ் நிறுவன தலைவராக இருக்கிற பா.ம.க தனது அரசியல் இலக்கில் -(வன்னியர்களுக்கு அதிகாரம்) தெளிவாக பயணம் செய்கிறது.


அடிப்படையில் இந்த செயற்பாடானது பார்ப்பனர்களிடமிருந்து தான் தொடங்குகிறது...
திருச்சியில் நடந்த பிராமண சங்க மாநாட்டில் பேசியவர் குறிப்பிட்ட ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும் " எந்த கட்சியில் வேண்டுமானாலும் பிராமண இளைஞர்கள் இணைந்துக்கொள்ளுங்கள்... எந்த கொள்ளையுடன் வேண்டுமானாலும் இருங்கள்... ஆனால் பிராமணர்கள் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும்!"

எவ்வாறு பார்ப்பனர்கள்... இந்துத்துவ ஆக இருந்தாலும், கம்யூனிசமாக இருந்தாலும், வேறெந்த கட்சியாக இருந்தாலும் அவர்களே தலைவர்களாக அதிகாரத்தை கைபற்றி வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்களோ...!

அதே அடியையொற்றி இராமதாஸ்... தி.மு.க என்ன!? அ.தி.மு.க!? யாராக இருந்தாலும் எங்களுக்கு வேண்டியது அரசியல் அதிகாரம் என்கிற போக்கை கடைபிடிக்கிறார்!

கடந்த 5 ஆண்களில் காங்கிரஸ் அரசாங்கம் எடுக்கிற முடிவுகளில் கையெழுத்திடும் மத்திய அமைச்சரவையில் பா.. வின் அமைச்சர்களும் இடம் பெற்றிருந்தார்கள்... அதிலும் குறிப்பாக இராமதாஸ் அவர்களின் மகன் அன்புமணி முக்கிய அமைச்சராக இருந்தார்.

ஆனால்... இலங்கை அரசுக்கு இந்திய காங்கிரஸ் அரசு இராணுவ உதவிகள் செய்வதற்கான அமைச்சரவை முடிவுகளை பற்றி கண்டும் காணாமலும் இருந்துவிட்டு...

இன்னொருபுறம் ஈழத்தமிழர்களுக்காக போராட்டம் நடத்தும் இரட்டை வேடத்தை தெளிவாக செய்கிறார்... "பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல்!"

இணையத்தில் கலைஞரையும், தி.மு.க வையும் கிழி,கிழியென கிழித்த பல இணைய புரட்சியாளர்கள் வன்னியர்களாக இருப்பதால்... பா.ம.க வின் இரட்டை வேடத்தை மட்டும் கண்டும்காணாமல் இருந்தார்கள். இல்லையென்றால் உப்புக்கு சப்பாணியாக இரண்டு வார்த்தை பா.ம.கவை திட்டினார்கள்.

வன்னியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்...(இந்த ஒடுக்கம் பற்றி விமர்சனம் தனியாக செய்ய வேண்டும்!) அவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று போராட ஆரம்பித்த ராமதாஸ் இன்றைக்கு வன்னிய சாதி அரசியல் அதிகாரத்தை முன்னிறுத்தி செயல்படுகிறார்.

இந்த ஆபத்தான போக்கை கண்டு விழித்துக்கொள்ளா விட்டால்... நாளை பெரும்பான்மை சாதிகள் மட்டுமே அரசியல் அதிகாரத்தை கைபற்ற முடியும்.. மற்றவர்கள் அவர்களுக்கு அடிமைகளாக வாழ நேரிடும்...!
(3)
சிறுபான்மை
மக்களின் விடுதலைப் போரடாட்டத்தைப் பொறுத்த வரையில், தரகு முதலாளிய அரசின் இன ஒடுக்கு முறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்ற பிரச்சினையே இன்றும் முதன்மை பெற்றிருக்கிறது. இன்று இலங்கையில் தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்ககடிகளால், மக்களிடம் இருந்து எழுந்து வரும் ஜனநாயகக் கோரிக்கைகளை தீர்க்க முடியாமல் கிடப்பில் போட்டு வரும் இவ் அரசு, இதை மூடி மறைப்பதற்காக இனமுரன்பாட்டை முன்தள்ளி வருகிறது. இவ்வாறு இனமுரண்பாட்டை முன்தள்ளி, சிறுபான்மை தேசிய இனங்கள் மீது இன அழித் தொழிப்பாக இதை இலகுவாக நடத்தி வருகிறது. பெருகிவரும் அரசின் ஜனநாயக விரோதத்துக்கு எதிராக மக்கள் போராடாமல் தடுப்பதற்கும், மறுபுறத்தே சிறுபான்மை தேசிய இனங்களின் தேசிய அடையாளங்களை அழித் தொழித்து அவர்களை மேலும் சிறுபான்மை இனமாக்குவன் ஊடாக, அவர்கள் ஒரு பலமான தேசிய புரட்சியை நடத்தி விடாதபடியும், இவ் ஏகாதிபத்திய மூலதனத்தைப் பாதுகாக்க இவ்வரசு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. ஏனெனில் தமிழ்தேசிய புரட்சி, இலங்கையில் வர்க்கப் புரட்சியின் வெளிப்பாடு என்பதை அரசு தெளிவாகவே உணர்ந்துள்ளதுடன், இது ஏகாதிபத்தியத்தின் மையத்தை தாக்கி அழிக்கும் முனைப்பைக் கொண்டது என்பதையும் அது அறியும்.

அரசு என்பது ஒரு வர்க்கத்தின் பிரதிநிதி! ஆகவே இவ் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அவ்வர்க்கம், சிறுபான்மை இனத்துக்குள் இல்லையா? என்ற கேள்வியும் உண்டு. நிச்சயமாக சிறுபான்மை இனங்களுக்குள்ளும் உண்டு. அவ்வாறானால் இவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது? அவர்களும் அவ்வாறே இருப்பர். இருக்கின்றனர்.( நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/

கருத்துகள் இல்லை: