செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23


ஒரு படம்கூட உருப்படியா ஓடியதில்லை ஆனா விக்னேஷ் செய்யும் அலும்பு தாங்கமுடியலப்பா...." என சலித்துக்கொள்கின்றனர் 'ஈசா' படத்தில் பணிபுரியும் சிலர்.
என்னதான் எண்ணெய்ய தேய்ச்சுட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் என்பது விக்னேஷூக்கு ரொம்பவே பொருந்தும். வெற்றிப்பட நாயகனாகிவிடலாம் என்ற ஆசையில் அவ்வப்போது சில படங்களில் நடித்துவரும் அவருக்கு ஒரு படமும் கைக்கொடுப்பதில்லை. அவரது நம்பிக்கையின் லிஸ்டில் அடுத்து வரவுள்ள படம் 'ஈசா'. இதில்அவருக்கு ஜோடியாக லக்ஷனா நடிக்கிறார்.

பூஜை போட்ட நாளிலிருந்தே நாயகி மீது நாயகனுக்கு ஒரு கண். சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் லக்ஷனாவிடம் வழிந்திருக்கிறார் விக்னேஷ். ம் ஹூம் லக்ஷனா கண்டுகொள்ளவே இல்லையாம். இந்நிலையில்தான் 'ஈசா' லொகேஷன் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டது. அவுட்டோர் ஷூட்டிங் தனது திட்டத்திற்கு பொருத்தமாக இருக்கும் என கணக்கு போட்டார் நாயகன்.

ஒரு நாள் நாயகியின் கன்னத்தை நாயகன் கடிப்பதுபோன்ற காட்சி படமானது. அப்போது நிஜமாகவே லக்ஷ்னாவின் கன்னத்தை பதம் பார்த்துவிட்டாராம் விக்னேஷ். டென்ஷனான நாயகி 'இவரோட இனி நடிக்க மாட்டேன்' என மூட்டையை கட்டியுள்ளார். அப்புறம் சமாதானப்படுத்தியபிறகு படப்படிப்புக்கு ஒத்துழைத்திருக்கிறார்.
அப்போதும் தீராத மோகத்தில் இருந்த விக்னேஷ், சமீபத்தில் லக்ஷனா தங்கியிருந்த ஹோட்டல் அறையில் நள்ளிரவு நுழைந்து பலாத்காரம் செய்வதுபோல நடந்துகொள்ள அரண்டு போய்விட்டார் லக்ஷ்னா.

நாயகியின் கூச்சல்கேட்டு ஓடிவந்த வில்லன் நடிகர் ராஜேந்திரன் விக்னேஷின் பிடியிலிருந்த லக்ஷனாவை மீட்டுள்ளார். மறுநாள் லக்ஷ்னா அங்கிருந்து கிளம்பினார். அப்போதும் அவர் தங்கியிருந்த அறை வாடகையை தர மறுத்துள்ளார் விக்னேஷ். (தயாரிப்பாளர் சார்பாக புரொடக்ஷ்ன் வேலையும் பார்த்து வந்துள்ளார்) ஹோட்டல் நிர்வாகமோ, கம்பெனி பெயரில்தான் அறை புக் செய்யப்பட்டுள்ளதாக கூறி பணத்தை கேட்டுள்ளனர்.

அவர்களிடம் விக்னேஷ் மறுக்கவே ஹோட்டல் ஊழியர்கள் விக்னேஷை தூக்கிச்சென்று சிறைவைத்து போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டனர். சிபாரிசுகளின் பேரில் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் விக்னேஷ்.

இப்போதெல்லாம் என்ன பேசினாலும் உடனே உள்ளே தூக்கிப் போடுகிறார்கள். இருந்தாலும் சொல்கிறேன், பிரபாகரன் என்ற பெயரை தமிழர் இதயங்களிலிருந்து யாராலும் அழிக்க முடியாது என்றார் இயக்குநர் ஆர்கே செல்வமணி.

விஜய்காந்த் நடித்த மரியாதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது:

இந்த விழாவுக்கு வரும்போது, என் மனைவி சொல்லி அனுப்பினாள், 'நீ ஏதாவது பேசி, உள்ளே போய்டாதே. தேர்தல் வேலை இருக்கிறது...' என்று.

இப்போதெல்லாம் எது பேசினாலும் உள்ளே போடுகிற நிலை உள்ளது. என்றாலும் சொல்கிறேன். தமிழர்களின் இதயங்களில் இருந்து 'கேப்டன், பிரபாகரன்' என்ற இரண்டு வார்த்தைகளை நீக்கவே முடியாது.

கேப்டன் பிரபாகரன் என்ற பெயரில் நான் படம் எடுத்தேன். அந்த படத்தின் டைட்டிலில் உள்ள 'கேப்டன்' என்ற வார்த்தையும் 'பிரபாகரன்' என்ற வார்த்தையும் இன்று உலகையே கலக்குகின்றன. உலகத் தமிழர்களால் பெருமையாக நினைக்கப்படும் பெயர் பிரபாகரன்.

ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். எந்த எட்டப்பன் வந்தாலும் எங்க பிரபாகரனை அழிக்க முடியாது, என்றார் செல்வமணி.

காஞ்சிவரம், மயிலு படங்களில் நடித்தவர்தான் ஷம்மு. பார்ப்பதற்கும் ஜம்மென்று இருக்கும் இவர் வில்லேஜ் வேடமென்றால் உவ்வே... என்கிறார். காரணம், தான் நடித்த இரண்டு படங்களுமே வில்லேஜ் கதை என்பதால்தான்!

கொள்கையில் ப்ரியாமணியாக இருந்தாலும், கவர்ச்சி விஷயத்தில் அவரைப் போல இல்லை இவர்! கவர்ச்சிக்கு ஒரு எல்லை வைத்திருக்கிறாராம். (அவரும்தான்...) ரொம்ப கவர்ச்சியாக நடிக்க அழைத்தால், போகவே மாட்டேன் என்றும் தெளிவாக அறிவித்துவிட்டார் ஷம்மு.

தற்போது "மாத்தி யோசி"படத்தில் நடித்து வரும் ஷம்மு, முதல் படத்திலேயே கேரவேன் கேட்பதுதான் கொடுமை என்கிறார்கள். நாலு வில்லேஜ் பசங்களும், ஒரு சிட்டி பொண்ணும்தான் கதை என்பதால், சில காட்சிகள் மதுரை அருகில் படமாக்கப்பட வேண்டிய கட்டாயம். அதே நேரத்தில் சிட்டியில் அதிக நாட்களை செலவிட வேண்டியிருக்குமாம் இவர்.

ஏப்ரல், மே வெயில் நேரத்தில் வாட்டி வதைத்துவிடுவார்கள் என்பதால், இப்பவே கேரவேனுக்கு அடி போடுகிறாராம். ஒரு ஷாட்டுக்கும் மறு ஷாட்டுக்கும் நடுவே, ஜில்லுன்னு இருக்கணும்லே.... அதுக்காகதான்! ஆனால், சிக்கன சிகாமணிகள் கொடுப்பார்களா என்பதுதான் கேள்வி!
இதுவே என் கடைசி படைப்பு. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக பாவிக்க நான் கௌதம புத்தனல்ல. மரணத்தை விட கொடியது நிராகரிப்பு என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். இந்த ஒரு படைப்பிற்காக என்னை தயார் செய்து கொள்ள, எத்தனை புத்தகங்களை படித்திருப்பேன். எவ்வளவு நேரத்தைக் கொன்றிருப்பேன். இது குப்பையில் வீசப்படும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்க வில்லை.தோல்வி தான் வெற்றியின் முதல் படி என்று


More than a Blog Aggregator

by கவிதா | Kavitha
இளைஞர்கள் அத்தனை பேரும் இந்த கை ஏட்டு பதிவினை கவனிக்க வேண்டுகிறேன். 1954 ல் என் அப்பா இளைஞராக இருக்கும் போது அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மாதம் இரு முறை இந்த கையேட்டினை எழுதி வெளியிட்டு வந்துள்ளார். பொழுதை கழிக்க காலத்திற்கு ஏற்றார்போன்று எத்தனையோ வழிகள் இருந்தாலும், அப்பா தன் நேரத்தை எப்போதுமே நல்ல விதமாக பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

எங்களின் வீட்டு தீ விபத்தில் எல்லாமே எரிந்துவிட, இந்த ஒரு புத்தகத்தை மட்டும் எப்படியோ என் அத்தை மகளிடம் இருப்பதாக கேள்விப்பட்டு வாங்கி பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

கெஜா - என்பதை அப்பா அப்போது எல்லாம் கெசா என்றே எழுதி வந்திருக்கிறார். இந்த புத்தகம் முழுதுமே அப்பாவின் கையெழுத்தில் வெளிவந்தது, அவரே வரைந்த படங்கள்... கதைகள்..எல்லாவற்றிலும் PK (P.Kesananan, இதை பிறகு P.Gajananan என்று மாற்றிவிட்டார்) குறிப்பாக எல்லிச்சத்திரம் என்ற ஒரு டாக்குமென்டரி எனக்கு ரொம்பவும் பிடித்தது.. அதை பதிவிட முயற்சி செய்கிறேன்.. இதோ என் அப்பாவின் கையேடு....















அணில் குட்டி அனிதா :- கவி ஏன் இப்படி இருக்காங்கன்னு தெள்ள தெளிவா தெரிஞ்சி போச்சி.....குடும்பமே ஒரு மாதிரி குடும்பந்தான் போல.......!!

பீட்டர் தாத்ஸ் :- OLD is GOLD.
????!
எல்லாமே வயிற்றுக்காகத்தான்டா என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் சொல்லாமலே கேள்விப்பட வேண்டியது இது:
எல்லாமே தேர்தலுக்காகத்தான்டா!

12 படங்கள் உள்ளன. நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

1

2

3

4

5

6

7

8

9

10


11

12

படங்கள் மின்னஞ்ச்லில் வந்தவை. எந்தப் படம் ந்ன்றாக உள்ளது?
வாழ்க வளமுடன்!
SP.VR.SUBBIAH

கருத்துகள் இல்லை: