வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-25

இலங்கை ராணுவம் பொட்டு அம்மன் மறைவு இடத்தை கண்டுபிடித்து சில படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

பொட்டு அம்மன் இருப்பிடத்தில் கிழக்கு பதிப்பகத்தின் விடுதலைப்புலிகள் புத்தகம் கிடைத்துள்ளது. கிழக்கு பதிப்பகம் விடுதலைப்புலிகள் இருப்பிடத்தில் கூட புத்தக கண்காட்சி நடத்துகிறார்களா என்று தெரியவில்லை.


( கையில் புத்தகம் )

( புத்தகம் போஸ் தருமா ? )

( source: http://www.defence.lk/ )
பா 64:
எதுவெது காணவுங் கேட்கவு மேயு
மதுபிரம்மத் தன்னிய மாகா - ததுவுமே
தத்துவஞா னத்தினாற் சச்சிதா னந்தமா
மத்துவை தபிரம மாம்.

பதம் பிரித்து:
எதுவெது காணவும் கேட்கவுமேயும்
அது பிரம்மத்தின் அன்னியம் ஆகாததுவுமே,
தத்துவ ஞானத்தினால் சச்சிதானந்தமாம்
அத்துவைத பிரம்ம மாம்.

பொருள்:
நாம் காண்பவையும், கேட்பவையும்,
பிரம்மத்தில் இருந்து வேறானது அல்ல.
மெய்ஞானத்தை அடைந்தவர் பிரம்மத்தை சத் என்றும் சித் என்றும் ஆனந்தம் என்றும்,
பிரித்துச் சொன்னாலும்,
அது 'இரண்டு' என்றில்லாத, அத்வைதமான, பிரம்மமேயாம்.

விளக்கம்:
மெய் ஞானத்தினை அடைந்தவர் எங்கெங்கும் பிரம்மத்தினை அன்றி வேறொன்றும் பார்த்தறியார், கேட்டறியார்.
அந்த முழுநிலையினை அடையாதவருக்கோ, அது பன்மையாகத் தெரிந்தாலும், அவர்களும் பார்ப்பதும், கேட்பதும் எல்லாமுமே, பிரம்மமேயாம்.
தான் யாரெனும் தன்னறிவு தூர்ந்ததும், சச்சிதானந்த மயமான பிரம்மம் தானெனும் மெய்யறிவு மேலிட,
இரண்டிலா பிரம்மமாக இரண்டிலா நிலையினை தம்மிலும் உணர்வர்.

பா 65:
சருவத்துஞ் சார்ந்ததாஞ் சச்சிதா னந்தப்
பிரம்மத்தை ஞானக்கண் பெற்றான் - தரிசிப்பான்
ஞானக்கண் ணில்லாத நண்ணானே காட்சியொளிர்
பானுவையன் தன்போலப் பார்.

பதம் பிரித்து:
சருவத்தும் சார்ந்ததாம் சச்சிதானந்த்தப்
பிரம்மத்தை ஞானக்கண் பெற்றான் - தரிசிப்பான்,
ஞானக்கண் இல்லாதன் நண்ணானே காட்சியொளிர்
பானுவை யந்தன் போலப் பார்.

பொருள்:
பிரம்மம் சச்சிதானந்தமாய், எங்கெங்கும் எல்லாப்பொருளிலும் நிறைந்திருந்தாலும்,
ஞானக் கண் உடையவரால் மட்டுமே, அதை உணர்ந்திட இயலும்.
அந்நிலையை அடையாதவருக்கோ,
கண்ணெதிரே சூரியன் உதித்திருந்தாலும், அதை அறிய இயலாத பார்வை இழந்தவன் போல், ஒளிரும் பிரம்மத்தினை உணர இயலாதவனாய் இருக்கிறான்.

விளக்கம்:
பிரம்மம் எப்போதும், எல்லாவிடத்தும் ஒளிர்ந்து கொண்டே இருந்தாலும்,
தமது அகக்கண்ணை மறைக்கும் அறியாமை இருள் அகலாத வரைக்கும்,
அவர்கள், மெய்ஞானப் பார்வைதனை இழந்தவராய்,
ஒளிரும் பிரம்மத்தினைக் காண இயலாதவராய் இருக்கின்றார்.

அவனது பார்வையோ, அவனது சொல்லோ, அல்லது அவனது வேறு எந்த புலனோ அவனுக்குத் துணையில்லை. அவன் செய்யும் தவமோ, அல்லது நற்செயலோ கூட இல்லை. எப்போது, தூய சுடரொளியாம் ஞானம் பெறுகிறானோ, அப்போதுதான் அவன் பரமனைப் பார்க்கிறான். அந்தப் பரமனையே தியானிக்க, அந்தப் பரமனில் இரண்டில்லாமல் ஆகிறான்.
- முண்டக உபநிடதம், III, i, 8
திரையுலக முடிசூடா கவிஞனாக கண்ணதாசன் இருந்த போது உள்ளே நுழைந்தவர் வாலி.

குதப்ப கொஞ்சம் வெற்றிலை, சீவல் ..எழுத பேப்பர்..பேனா கிடைத்தால் போதும்...சுற்றுப்புறம் பற்றி கவலையில்லை.. கவிதை எழுத ஆரம்பித்து விடுவேன் என்பார் இவர்.ஒவியன் ஆகணும்னு சின்ன வயசிலே ஆசை..அப்போ விகடன்ல மாலின்னு ஒரு ஓவியர் இருந்தார்..அவர் மாதிரி புகழ் பெறணும்னு வாலி ன்னு என் நண்பன் எனக்கு புனைப்பெயர் வைச்சுட்டான்..என்கிறார்..ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்ற பெயர் கொண்ட வாலி.

திருச்சி வானொலியில் வேலை செய்துக்கொண்டிருந்த இவரை..டி.எம்.எஸ்., சென்னைக்கு வந்துடு என்றாராம்.

எம்.ஜி.ஆருக்கு..ஓடும் மேகங்களே.வும்...நான் ஆணையிட்டால் எழுதும் போதே...மச்சானைப் பார்த்தீங்களா எழுதினேன்.ஏ.ஆர்.ரஹ்மானுக்கு..சிக்கு புக்கு ரயிலே..எழுதினேன்..யுவனுக்கு தத்தை தத்தை
எழுதினேன்.என்னை கிராஸ் பண்ணாமல் எந்த புயலும்...தென்றலும் செல்லமுடியாது என்கிறார்.

என் பாட்டை தத்தா ரசித்தார்,அப்பா ரசித்தார்,மகன் ரசித்தான்..இப்போது பே
ரனும் ரசிக்கிறான் என்கிறார் 78 வயது இளைஞரான இவர்.

விருதுகளைப் பற்றிக் கூறுகையில்...எழுதுகிற பாட்டுக்கு ரெமெனரேஷன் கிடைக்கிறதா என்றுதான் பார்ப்பேன்,,ரெககனைசேஷன் எதிர்பார்க்க மாட்டேன் என்கிறார்.

அம்மா என்று அழைக்காத பாட்டுக்கு கிடைத்த பாராட்டுகளை விட விருது என்ன பிரமாதம்..என்கிறார்.

இவர் ஆத்திகமா..நாத்திகமா என்றால்...'நான் நாத்திகன்னு எந்த இடத்திலும் வேஷம் போடலை.திராவிட இயக்கக் கொள்கைகள் பிடிக்கும்...கடவுள் இல்லை ங்கிற ஒரு கருத்தில் மட்டுமே பெரியாரிடத்தில் எனக்கு வேறுபாடு' என்கிறார் பளீச்சென்று.

அரசியல் ஈடுபாடு பற்றி கூறுகையில்..கண்ணதாசன்தான் இதிலும் எனக்கு குரு என்கிறார்...

அரசியலுக்குப் போனதால் என்னவெல்லாம் இழந்தேன் என்று அவர் எனக்கு பலவற்றைக் கூறியுள்ளார்.எனக்கு மூன்று அறிவுரை சொன்னார்..சொந்த படம் எடுக்காதே, புலனடக்கம் முக்கியம், அரசியல்வாதிகளிடம் நட்பாய் இரு..அரசியல்வாதி ஆகிவிடாதே..அம்மூன்று அறிவுரையும் இன்றும் ஃபாலோ செய்கிறேன்.

வாலி என்னும் இவ் வாலிப கவிஞரை கொள்ளுபேரனும் ரசிக்கட்டும்.

(வாலியின் பத்திரிகை பேட்டிகளின் தொகுப்பு)


நேற்றைய பங்குசந்தை (25.03.2009)



26.03.02009(வியாழன்)


தொடர்ந்து வாங்கும் ஆர்வத்துடன் உள்ள வெளிநாட்டு பயலுக(FII'S) ...

(உண்மையில வாங்குறாங்களா ... இல்லை நஸ்டத்தே குறைக்க நாடகம் ஆடுறாங்களா !!!)


இவனுகளே நம்பலாமா வேணாமா என்று குழப்பத்துடன் வணிகம் செய்து கொண்டிருக்கும் நம்ம உள்ளூருக்காரங்க(DII'S) ...


இவனுக போற போக்குல போனா கோவணம் கூட மிஞ்சாது என வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் சிறு தின வணிகர்கள் ...


மார்க்கெட் இறங்கும் இறங்கும் என்று நினைத்து PUT OPTION /SHORT நிலைகளை எடுத்து வைத்திருக்கும் தின வணிகராக இருந்து ,SWING TRADERஆக மாறி , இன்று POSITIONAL TRADER ஆக மாறி இருப்பவர்கள் ஏனென்றால் PUT CALL RATIO IS ABOVE 1.8


இன்று நிஃப்ட்டி யில் 3040 வலுவான தடைக்கல்லாக இருக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டு இருக்கும் TECHNICAL ANALYSTகள் ...


பணவீக்கம் , பணதேக்கமாக மாறுமா !!! அப்படி மாறினால் என்ன ரியாக்சன் இருக்கும் என்ற குழப்பம் ...


இன்னிக்கு F&O EXPIRY அப்படிங்கிறதால இதையெல்லாம் கண்டுக்காம அதோட வழியில போகுமா ...


இப்படி பல கேள்விகளை மனதில் நிறுத்திக்கொண்டு ரம்பிக்கப்போகும் இன்றைய சந்தை ,






நிஃப்ட்டி முடிஞ்சது (as on 25.03.2009) : 2984


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2970

தடை நிலைகள் : 3015,3040,3085

தாங்கு நிலைகள் : 2940,2890,2865


மேல மொக்கையாக காட்டிய நிலைகள் முக்கிய தாங்கு மற்றும் தடுப்பு நிலைகளாக இருக்கும் !!!


"பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?" என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html



நேற்றைய பங்குசந்தை (25.03.2009)



26.03.02009(வியாழன்)


தொடர்ந்து வாங்கும் ஆர்வத்துடன் உள்ள வெளிநாட்டு பயலுக(FII'S) ...

(உண்மையில வாங்குறாங்களா ... இல்லை நஸ்டத்தே குறைக்க நாடகம் ஆடுறாங்களா !!!)


இவனுகளே நம்பலாமா வேணாமா என்று குழப்பத்துடன் வணிகம் செய்து கொண்டிருக்கும் நம்ம உள்ளூருக்காரங்க(DII'S) ...


இவனுக போற போக்குல போனா கோவணம் கூட மிஞ்சாது என வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் சிறு தின வணிகர்கள் ...


மார்க்கெட் இறங்கும் இறங்கும் என்று நினைத்து PUT OPTION /SHORT நிலைகளை எடுத்து வைத்திருக்கும் தின வணிகராக இருந்து ,SWING TRADERஆக மாறி , இன்று POSITIONAL TRADER ஆக மாறி இருப்பவர்கள் ஏனென்றால் PUT CALL RATIO IS ABOVE 1.8


இன்று நிஃப்ட்டி யில் 3040 வலுவான தடைக்கல்லாக இருக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டு இருக்கும் TECHNICAL ANALYSTகள் ...


பணவீக்கம் , பணதேக்கமாக மாறுமா !!! அப்படி மாறினால் என்ன ரியாக்சன் இருக்கும் என்ற குழப்பம் ...


இன்னிக்கு F&O EXPIRY அப்படிங்கிறதால இதையெல்லாம் கண்டுக்காம அதோட வழியில போகுமா ...


இப்படி பல கேள்விகளை மனதில் நிறுத்திக்கொண்டு ரம்பிக்கப்போகும் இன்றைய சந்தை ,






நிஃப்ட்டி முடிஞ்சது (as on 25.03.2009) : 2984


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2970

தடை நிலைகள் : 3015,3040,3085

தாங்கு நிலைகள் : 2940,2890,2865


மேல மொக்கையாக காட்டிய நிலைகள் முக்கிய தாங்கு மற்றும் தடுப்பு நிலைகளாக இருக்கும் !!!


"பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?" என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html



நேற்றைய பங்குசந்தை (25.03.2009)



26.03.02009(வியாழன்)


தொடர்ந்து வாங்கும் ஆர்வத்துடன் உள்ள வெளிநாட்டு பயலுக(FII'S) ...

(உண்மையில வாங்குறாங்களா ... இல்லை நஸ்டத்தே குறைக்க நாடகம் ஆடுறாங்களா !!!)


இவனுகளே நம்பலாமா வேணாமா என்று குழப்பத்துடன் வணிகம் செய்து கொண்டிருக்கும் நம்ம உள்ளூருக்காரங்க(DII'S) ...


இவனுக போற போக்குல போனா கோவணம் கூட மிஞ்சாது என வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் சிறு தின வணிகர்கள் ...


மார்க்கெட் இறங்கும் இறங்கும் என்று நினைத்து PUT OPTION /SHORT நிலைகளை எடுத்து வைத்திருக்கும் தின வணிகராக இருந்து ,SWING TRADERஆக மாறி , இன்று POSITIONAL TRADER ஆக மாறி இருப்பவர்கள் ஏனென்றால் PUT CALL RATIO IS ABOVE 1.8


இன்று நிஃப்ட்டி யில் 3040 வலுவான தடைக்கல்லாக இருக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டு இருக்கும் TECHNICAL ANALYSTகள் ...


பணவீக்கம் , பணதேக்கமாக மாறுமா !!! அப்படி மாறினால் என்ன ரியாக்சன் இருக்கும் என்ற குழப்பம் ...


இன்னிக்கு F&O EXPIRY அப்படிங்கிறதால இதையெல்லாம் கண்டுக்காம அதோட வழியில போகுமா ...


இப்படி பல கேள்விகளை மனதில் நிறுத்திக்கொண்டு ரம்பிக்கப்போகும் இன்றைய சந்தை ,






நிஃப்ட்டி முடிஞ்சது (as on 25.03.2009) : 2984


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2970

தடை நிலைகள் : 3015,3040,3085

தாங்கு நிலைகள் : 2940,2890,2865


மேல மொக்கையாக காட்டிய நிலைகள் முக்கிய தாங்கு மற்றும் தடுப்பு நிலைகளாக இருக்கும் !!!


"பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?" என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html


கருத்துகள் இல்லை: